புதிய பதிவுகள்
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
 ஆணவம் Poll_c10 ஆணவம் Poll_m10 ஆணவம் Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
 ஆணவம் Poll_c10 ஆணவம் Poll_m10 ஆணவம் Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
 ஆணவம் Poll_c10 ஆணவம் Poll_m10 ஆணவம் Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
 ஆணவம் Poll_c10 ஆணவம் Poll_m10 ஆணவம் Poll_c10 
4 Posts - 3%
M. Priya
 ஆணவம் Poll_c10 ஆணவம் Poll_m10 ஆணவம் Poll_c10 
1 Post - 1%
rajuselvam
 ஆணவம் Poll_c10 ஆணவம் Poll_m10 ஆணவம் Poll_c10 
1 Post - 1%
Kavithas
 ஆணவம் Poll_c10 ஆணவம் Poll_m10 ஆணவம் Poll_c10 
1 Post - 1%
சிவா
 ஆணவம் Poll_c10 ஆணவம் Poll_m10 ஆணவம் Poll_c10 
1 Post - 1%
bala_t
 ஆணவம் Poll_c10 ஆணவம் Poll_m10 ஆணவம் Poll_c10 
1 Post - 1%
prajai
 ஆணவம் Poll_c10 ஆணவம் Poll_m10 ஆணவம் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 ஆணவம் Poll_c10 ஆணவம் Poll_m10 ஆணவம் Poll_c10 
296 Posts - 42%
heezulia
 ஆணவம் Poll_c10 ஆணவம் Poll_m10 ஆணவம் Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
 ஆணவம் Poll_c10 ஆணவம் Poll_m10 ஆணவம் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
 ஆணவம் Poll_c10 ஆணவம் Poll_m10 ஆணவம் Poll_c10 
27 Posts - 4%
sugumaran
 ஆணவம் Poll_c10 ஆணவம் Poll_m10 ஆணவம் Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
 ஆணவம் Poll_c10 ஆணவம் Poll_m10 ஆணவம் Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
 ஆணவம் Poll_c10 ஆணவம் Poll_m10 ஆணவம் Poll_c10 
6 Posts - 1%
prajai
 ஆணவம் Poll_c10 ஆணவம் Poll_m10 ஆணவம் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
 ஆணவம் Poll_c10 ஆணவம் Poll_m10 ஆணவம் Poll_c10 
4 Posts - 1%
manikavi
 ஆணவம் Poll_c10 ஆணவம் Poll_m10 ஆணவம் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆணவம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 29, 2015 6:58 pm

 ஆணவம் 201504291340000586_Arrogance-C-Murthy_SECVPF

காட்டில் நிறைய மிருகங்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்து வந்தன.

ஆனால் அதில் ஒரு ஆண் யானை மட்டும் எப்போதும் திமிராக நடந்து கொள்ளும். மற்ற எல்லா மிருகங்களையும் மிரட்டுவதையே பொழுது போக்காக கொண்டிருந்தது.

அந்த யானையால் பாதிக்கப்பட்ட அனைத்து மிருகங்களும் ஒன்று கூடி காட்டு ராஜாவான சிங்கத்திடம் புகார் தெரிவித்தன.

சிங்கம் உடனே யானையை அழைத்து கண்டித்தது.

யானையோ ஆவணத்துடன் ‘இந்தக் காட்டிலேயே பெரிய மிருகம் நான்தான். எனக்கு கீழ்ப்படிந்துதான் எல்லா மிருகங்களும் நடக்க வேண்டும்’ என்றது.

‘யானையே ஆணவமாகப் பேசாதே. மற்றவர்கள் தயவின்றி உன்னால் வாழ முடியாது. எங்களுடன் ஒற்றுமையாக இரு. இல்லாவிட்டால் நீ அதற்கான பலனை அனுபவிப்பாய்’ என்றது சிங்கம்.

‘எனக்கு யார் தயவும் வேண்டியதில்லை. நான் சின்னஞ்சிறு பிராணிகளான உங்களிடம் உதவி கேட்கப் போகிறேனா? நடக்கவே நடக்காது. எல்லோரும் எனக்கு கீழ்ப்படிந்து நடங்கள். இல்லாவிட்டால் நீங்கள்தான் கஷ்டப்படுவீர்கள்’ என்றது கொஞ்சமும் ஆணவம் குறையாமல். அது வழக்கம்போல ஆணவத்துடன் சுற்றித் திரிந்து வந்தது.

ஒருநாள் மாலை வேளையில் வழியில் வாழைத்தார் இருப்பதைக் கண்டு ஆவலாக ஓடியது.

திடீரென வாழைத்தாருக்கு அருகே வெட்டி வைக்கப்பட்டிருந்த பள்ளத்தில் விழுந்தது.

யானையால், தனது குண்டு உடலைத் தூக்கிக் கொண்டு பள்ளத்தில் இருந்து மேலே வர முடியவில்லை. சிறிது நேரம் முயற்சி செய்து பார்த்த யானை, கடுமையாக பிளிறத் தொடங்கியது.

யானையின் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தில் நின்ற மிருகங்கள் ஓடி வந்தன.

குழிக்குள் யானை விழுந்து கிடப்பதைப் பார்த்தன.

‘இவன் திமிருக்கு இது வேண்டும்’ என்றன சில மிருகங்கள்.

யானையோ மற்ற மிருகங்களைப் பார்த்து என்னை காப்பாத்துங்கன்னு கெஞ்சியது.

அந்த நேரத்தில் தகவல் அறிந்து சிங்கமும் அங்கு வந்து சேர்ந்தது.

‘ஏ யானையே, நானே உருவத்தில் பெரியவன் என்றாயே, இப்போது உன் உடலே உன்னை ஆபத்தில் சிக்கவைத்துவிட்டது பார்த்தாயா? இன்னும் சிறிது நேரத்தில் வேட்டைக்காரர்கள் வரப்போகிறார்கள். உன்னை பிடித்துச் சென்று அடிமைபோல நடத்தப் போகிறார்கள். உன் ஆணவத்துக்கு அதுதான் சரியான தண்டனை’ என்றது சிங்கம்.

‘சிங்கராஜாவே என்னை மன்னிக்க வேண்டும். என் ஆணவத்திற்கு சரியான தண்டனை கிடைத்துவிட்டது. நான் என் ஆணவத்தை கைவிடுகிறேன். தயவு செய்து இந்த காட்டின் பிரஜையான என்னைக் காப்பாற்ற நீங்கள் உத்தரவிட வேண்டும். நான் இனிமேல் யாரையும் தொந்தரவு செய்யாமல் அமைதியாக இருப்பேன்’ என்று கெஞ்சியது யானை.

‘அப்படி வா வழிக்கு’ என்ற சிங்கம், மற்ற விலங்குகளை ஒன்று திரட்டி பள்ளத்தில் சரிவு உண்டாக்கியது. மற்ற யானைகளின் உதவியோடு அதை இழுத்து மேலே கொண்டு வரச் செய்தது.

மேலே வந்த யானை, தன் அகம்பாவத்தை கைவிட்டு அமைதியாக வாழத் தொடங்கியது.

மற்ற மிருகங்களும் நிம்மதி அடைந்தன.

ஏ.மூர்த்தி



 ஆணவம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக