புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நிலம் கையகப்படுத்துதல் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம் Poll_c10 நிலம் கையகப்படுத்துதல் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம் Poll_m10 நிலம் கையகப்படுத்துதல் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம் Poll_c10 
21 Posts - 66%
heezulia
 நிலம் கையகப்படுத்துதல் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம் Poll_c10 நிலம் கையகப்படுத்துதல் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம் Poll_m10 நிலம் கையகப்படுத்துதல் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம் Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 நிலம் கையகப்படுத்துதல் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம் Poll_c10 நிலம் கையகப்படுத்துதல் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம் Poll_m10 நிலம் கையகப்படுத்துதல் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம் Poll_c10 
63 Posts - 64%
heezulia
 நிலம் கையகப்படுத்துதல் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம் Poll_c10 நிலம் கையகப்படுத்துதல் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம் Poll_m10 நிலம் கையகப்படுத்துதல் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம் Poll_c10 
32 Posts - 32%
T.N.Balasubramanian
 நிலம் கையகப்படுத்துதல் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம் Poll_c10 நிலம் கையகப்படுத்துதல் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம் Poll_m10 நிலம் கையகப்படுத்துதல் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
 நிலம் கையகப்படுத்துதல் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம் Poll_c10 நிலம் கையகப்படுத்துதல் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம் Poll_m10 நிலம் கையகப்படுத்துதல் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நிலம் கையகப்படுத்துதல் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Mar 11, 2015 2:52 am


புதுடில்லி : நிலம் கையகப்படுத்துதல் மசோதா, நேற்று லோக்சபாவில் நிறைவேறியது. ஆனாலும், ராஜ்ய சபாவில், இந்த மசோதாவை நிறைவேற்ற, மத்திய அரசு கடும் பிரயத்தனம் செய்ய நேரிடும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில், நிலம் கையகப்படுத்துதல் மசோதா நிறைவேற்றப்பட்டது. இந்த மசோதா வில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு, சில திருத்தங்களை செய்து, கடந்த ஆண்டு அவசர சட்டமாக அமல்படுத்தியது.அந்த அவசர சட்டமானது, ஏப்ரல், 5ம் தேதிக்குள் பார்லிமென்டில் மசோதாவாக நிறைவேற்றப்பட வேண்டும். இல்லை யெனில், காலாவதியாகி விடும். அதனால், நிலம் கையகப்படுத்துதல் மசோதாவை, பார்லிமென்டில் நிறைவேற்ற மத்திய அரசு தீவிரம் காட்டி வந்தது.

இந்நிலையில், கடந்த மாத இறுதியில், 'நியாயமான இழப்பீடு உரிமை மற்றும் நிலம் கையகப்படுத்துதலில் வெளிப்படையான தன்மை, மறுவாழ்வு மற்றும் மறுகுடியமர்த்துதல் திருத்த சட்டம் - 2015' மசோதா லோக்சபாவில் தாக்கல் செய்யப்பட்டது. நேற்று முன்தினம் மசோதா மீதான விவாதம் துவங்கியது.அப்போது, ஆளும் கூட்டணி யில் இடம் பெற்றுள்ள கட்சிகள் மற்றும் எதிர்க்கட்சிகள் என, பல கட்சிகள், மசோதாவுக்கு எதிராக கருத்துக்களைத் தெரிவித்தன. மசோதாவை நிலைக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்ப வேண்டும் என்றும், சில கட்சிகளின் எம்.பி.,க்கள் வலியுறுத்தினர்.இதையடுத்து, விவசாயிகள் மற்றும் நாட்டின் நலன் கருதி, மசோதாவில் மேலும், சில திருத்தங்கள் செய்ய, மத்திய அரசு தயாராக இருப்பதாக, பார்லிமென்ட் விவகாரத்துறை அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்தார்.

அதன்படி, ஆளும் கூட்டணி கட்சிகளையும், எதிர்க்கட்சிகளை யும் திருப்திப்படுத்த, அதிகாரப்பூர்வமாக, ஒன்பது திருத்தங்களை மத்திய அரசு கொண்டு வந்தது. அத்துடன், சட்டத்தில் புதிதாக இரண்டு பிரிவுகளும் சேர்க்கப்பட்டன. அதேநேரத்தில், எதிர்க்கட்சிகள் தரப்பில், கொண்டு வரப்பட்ட, 52 திருத்தங்கள் ஏற்கப்படவில்லை.இதையடுத்து, மசோதா மீதான விவாதம் முடிவடைந்து, நேற்று மாலை ஓட்டெடுப்புக்கு விடப்பட்டது. அப்போது, காங்கிரஸ், திரிணமுல் காங்., சமாஜ்வாதி, ராஷ்டிரிய ஜனதா தளம் மற்றும் பிஜு ஜனதா தளம் கட்சிகள் சபையிலிருந்து வெளிநடப்புசெய்தன. ஆளும் கூட்டணி கட்சியான சிவசேனா ஓட்டெடுப்பில் பங்கேற்கவில்லை. இருப்பினும், லோக்சபாவில் ஆளும் கட்சிக்கு பெரும்பான்மை உள்ளதால், குரல் ஓட்டெடுப்பில் மசோதா நிறைவேறியது.

முன்னதாக மசோதா மீதான விவாதத்திற்குப் பதில் அளித்துப் பேசிய, மத்திய ஊரக மேம்பாட்டுத் துறை அமைச்சர் சவுத்ரி பிரேந்தர் சிங் கூறியதாவது:காங்கிரஸ் கட்சியினர், இதுவரை விவசாயிகளுக்கு ரொட்டித் துண்டுகளைத் தான் வீசி வந்தனர். விவசாயிகள் உயிரோடு வாழ்வதைத் தான் அவர்கள் உறுதி செய்தனரே அன்றி, அவர்கள் வாழ்வு வளமடைய எதுவும் செய்யவில்லை.ஆனால், புதிய அரசு, விவசாயிகள் வளமாக வாழ்வும், அவர்களின் குழந்தைகள் சிறந்த கல்வியும், இதர வசதிகளும் பெறவும் வழிவகை செய்துள்ளது.இவ்வாறு, பிரேந்தர் சிங் கூறினார்.

லோக்சபாவில், இந்த மசோதா நிறைவேறி விட்டாலும், ராஜ்யசபாவில், ஆளும் கூட்டணிக்கு பெரும்பான்மை இல்லாததால், எளிதில் நிறைவேற்றப்படுமா என்பது சந்தேகமே. இருப்பினும், அதற்கான ஆதரவு திரட்டும் நடவடிக்கைகளில், மத்திய அரசு வட்டாரங்கள் இறங்கி உள்ளன.

முக்கிய திருத்தங்கள் என்ன:

* தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் ரயில் பாதைகளின் இரு புறமும், ஒரு கி.மீ., தூரத்திற்குள் தான், தொழில் வளாகங்கள் அமைக்கப்படும்.

* தொழிற்வளாகத்திற்காக நிலங்களை கையகப்படுத்தும் போது, அதனால், பாதிக்கப்படும், விவசாயிகளின் குடும்பத்தில் ஒருவருக்கு வேலைவாய்ப்பு வழங்குவது கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

* திட்டங்களுக்காக நிலங்களை கையகப்படுத்தும் போது, எவ்வளவு குறைந்த அளவுக்கு நிலங்களை வாங்க முடியுமா, அந்த அளவுக்கு தான் வாங்க வேண்டும். நிலம் கையகப்படுத்துதல் தொடர்பான, விவசாயிகளின் குறைகளை மாவட்ட அளவிலேயே தீர்த்துக் கொள்ள வேண்டும்.

* தனி நபர்கள் வர்த்தக ரீதியில், கல்லூரிகள் மற்றும் மருத்துவமனைகள் அமைக்க, நிலம் கையகப்படுத்துவதை தடை செய்ய ஏதுவாக, 'சமூக உள்கட்டமைப்பு திட்டங்கள்' என்ற பெயரில் அளிக்கப்பட்டிருந்த விலக்கு நீக்கப்படுகிறது.இவை உட்பட, ஒன்பது திருத்தங்கள் அரசால் கொண்டு வரப்பட்டு உள்ளன.



 நிலம் கையகப்படுத்துதல் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Wed Mar 11, 2015 6:18 am

தகவலுக்கு நன்றி கூறலாம்............

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Wed Mar 11, 2015 10:22 am

தகவலுக்கு நன்றி...........



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

 நிலம் கையகப்படுத்துதல் மசோதா லோக்சபாவில் நிறைவேற்றம் W5td1pX3QFi1kBRhH0I3+Affection
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Wed Mar 11, 2015 11:32 am

அப்படி போடுங்க ... இனி பண முதலைகள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

அரசாங்கம் என்பது Corporate நிறுவனங்களின் கைப்பாவையாக மாறிவிடும்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Mar 11, 2015 11:47 am

என்னிடம் இல்லாத ஆயிரம் ஏக்கர் நிலத்தை கையகப் படுத்திக்கோங்க - ஞாயமான இழப்பீடை கொடுத்துடுங்க




பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Mar 11, 2015 4:56 pm

ராஜா wrote:அப்படி போடுங்க ... இனி பண முதலைகள் என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

அரசாங்கம் என்பது Corporate நிறுவனங்களின் கைப்பாவையாக மாறிவிடும்
மேற்கோள் செய்த பதிவு: 1125106

ஆமாம் தல .... இந்த சட்டம் பற்றி விகடனில் ஒரு கட்டுரை வந்துள்ளது ... தலைப்பு மிக பொருத்தம் ..

" இந்தியா விற்பனைக்கு ரெடி "





http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக