புதிய பதிவுகள்
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வாழ்க்கைத் துணை
Page 1 of 1 •
வாழ்க்கைத் துணை
எப்படி தேர்ந்தெடுப்பது?
அறிவும் அன்பும் இணைந்து தரும் இன்பம் தான் திருமணம். அந்த திருமணத்தில் இணைந்து கொள்ளுபவர்கள் இருவருமே ஒருவருக்கொருவர் வாழ்க்கைக்கு துணையாக இருப்பவர்கள்.
முக்கியமாக பெண்கள் திருமணத்தில் கவனம் செலுத்த வேண்டும். காதல் என்று சொல்லி பெற்றோர் சம்மதம் இல்லாமல் கல்யாணம் செய்பவர்களின் வாழ்க்கை பெரும்பாலும் சீரழிந்தே போகிறது. கல்யாணம் தோற்கும் போது வாழ்க்கை இருண்டு போவது மட்டுமல்லாமல் தனிமனித ஒழுக்கம் கெடுகிறது. சமுதாயச் சீர்கேடுகள் வளர்கின்றன.
பெண் என்ற ரீதியீலே உங்கள் வாழ்க்கைத்துணையாக வருபவரிடம் அன்பு, அறிவு, பண்பு ஆகிய மூன்றும் கண்டிப்பாக இருக்க வேண்டும். அப்படியான துணை கிடைக்கும் போதே உங்கள் வாழ்க்கை சிறப்புறுகிறது.
பெற்றோரின் வற்புறுத்தலுக்காகவோ, பணம், அந்தஸ்துக்காகவோ திருமணம் செய்யாமல் மனத்திற்கு பிடித்தவரை உங்கள் மனத்தோடு ஒத்து போகக் கூடியவரை வாழ்க்கைத்துணையாக தேர்ந்தெடுத்து வாழ்கையை உயிரோட்டம் உள்ளதாக வாழுங்கள்.
- Thivya N
எப்படி தேர்ந்தெடுப்பது?
அறிவும் அன்பும் இணைந்து தரும் இன்பம் தான் திருமணம். அந்த திருமணத்தில் இணைந்து கொள்ளுபவர்கள் இருவருமே ஒருவருக்கொருவர் வாழ்க்கைக்கு துணையாக இருப்பவர்கள்.
முக்கியமாக பெண்கள் திருமணத்தில் கவனம் செலுத்த வேண்டும். காதல் என்று சொல்லி பெற்றோர் சம்மதம் இல்லாமல் கல்யாணம் செய்பவர்களின் வாழ்க்கை பெரும்பாலும் சீரழிந்தே போகிறது. கல்யாணம் தோற்கும் போது வாழ்க்கை இருண்டு போவது மட்டுமல்லாமல் தனிமனித ஒழுக்கம் கெடுகிறது. சமுதாயச் சீர்கேடுகள் வளர்கின்றன.
பெண் என்ற ரீதியீலே உங்கள் வாழ்க்கைத்துணையாக வருபவரிடம் அன்பு, அறிவு, பண்பு ஆகிய மூன்றும் கண்டிப்பாக இருக்க வேண்டும். அப்படியான துணை கிடைக்கும் போதே உங்கள் வாழ்க்கை சிறப்புறுகிறது.
பெற்றோரின் வற்புறுத்தலுக்காகவோ, பணம், அந்தஸ்துக்காகவோ திருமணம் செய்யாமல் மனத்திற்கு பிடித்தவரை உங்கள் மனத்தோடு ஒத்து போகக் கூடியவரை வாழ்க்கைத்துணையாக தேர்ந்தெடுத்து வாழ்கையை உயிரோட்டம் உள்ளதாக வாழுங்கள்.
- Thivya N
காதல் திருமணம்
நிஜமா?..
எவ்வித கைமாறும் கருதாமல் எதிர்பார்ப்புமில்லாமல் அடுத்தவர் மீது செலுத்தப்படும் உண்மையான அன்பே காதல் எனப்படும். அந்த காதல் நவீன காலத்தில் பெரும்பாலும் சுயநலத்துக்காக ஒரு சிறிய இன்பத்துக்காக பயன்படுத்துகின்றனர் என்பதே வேதனையான விடயமாக உள்ளது.
ஒரு சிலரின் சுயநலக் காதலால் பலரின் உண்மையான காதலுக்கு ஏற்படும் அசிங்கம் தான் வேதனைக்குரிய காரணமாகும். ஆரம்பகாலத்தை போல் இல்லாது தற்போது காதல் திருமணங்கள் மிகவும் மோசமாக உள்ளது. பருவக் கோளாறு காரணமாக ஒருவித உணர்ச்சி வசப்பட்டு எடுக்கின்ற முட்டாள் தனமான முடிவுதான் காதல் திருமணம்.
அழகு, நடை, உடை, அலங்காரம், ஆரவாரத்தைப் பார்த்து வருகின்ற மனஈர்ப்பு தான் காதல் என்று இன்று காதலையே கொச்சைப் படுத்தி விடுகின்றனர். காதலிக்கும் போது இவரை கைபிடித்தால் காலம் முழுக்க நம்மை கண்கலங்காமல் பாதுகாப்பாரா?... என்ற கேள்விக்கு வினா கிடைத்தவுடன் காதலியுங்கள். குறிப்பாக பெண்கள் நிதானமாக இருக்கவேண்டும்.
திருமணத்திற்கு வேண்டியது மனப்பொருத்தம், நல்ல உள்ளம், நல்ல ஒழுக்கம். இது மூன்றும் இல்லாமல் இருவர் இணைவது தற்கொலைக்குச் சமமாக இருக்கும். இதை பெற்றோர் கூட சில சமயம் மறந்து விட்டு அந்தஸ்து, பணம், சாதி,மதம் என்று பிள்ளைகளை புதைகுழிக்குள் தள்ளுகின்றனர்.
மணந்தால் நல்லவரையே மணக்க வேண்டும். இரக்கமற்ற அறிவு விளங்காத ஒழுக்கம் கெட்ட ஒருவனை மணப்பதைவிட மணம் செய்து கொள்ளாமல் வாழ்வதே சிறப்பு. பெண்கள் காதலிப்பதில் தவறில்லை. ஆனால் அவர் ஒழுக்கமுள்ள நல்லவராக இருத்தல் மிகமிக அவசியம். கண்டதும் காதல் பரிதாபக் காதல் சாகசக் காதல் என கண்மூடித் தனமான காதலாக இருக்கக் கூடாது.
காதல் என்றால் உயிருடன் இருக்கும் வரை இணைபிரியாது மற்றவர்களுக்கு ஒரு எடுத்துக் காட்டாக இருக்க வேண்டும்.
- Thivya N
நிஜமா?..
எவ்வித கைமாறும் கருதாமல் எதிர்பார்ப்புமில்லாமல் அடுத்தவர் மீது செலுத்தப்படும் உண்மையான அன்பே காதல் எனப்படும். அந்த காதல் நவீன காலத்தில் பெரும்பாலும் சுயநலத்துக்காக ஒரு சிறிய இன்பத்துக்காக பயன்படுத்துகின்றனர் என்பதே வேதனையான விடயமாக உள்ளது.
ஒரு சிலரின் சுயநலக் காதலால் பலரின் உண்மையான காதலுக்கு ஏற்படும் அசிங்கம் தான் வேதனைக்குரிய காரணமாகும். ஆரம்பகாலத்தை போல் இல்லாது தற்போது காதல் திருமணங்கள் மிகவும் மோசமாக உள்ளது. பருவக் கோளாறு காரணமாக ஒருவித உணர்ச்சி வசப்பட்டு எடுக்கின்ற முட்டாள் தனமான முடிவுதான் காதல் திருமணம்.
அழகு, நடை, உடை, அலங்காரம், ஆரவாரத்தைப் பார்த்து வருகின்ற மனஈர்ப்பு தான் காதல் என்று இன்று காதலையே கொச்சைப் படுத்தி விடுகின்றனர். காதலிக்கும் போது இவரை கைபிடித்தால் காலம் முழுக்க நம்மை கண்கலங்காமல் பாதுகாப்பாரா?... என்ற கேள்விக்கு வினா கிடைத்தவுடன் காதலியுங்கள். குறிப்பாக பெண்கள் நிதானமாக இருக்கவேண்டும்.
திருமணத்திற்கு வேண்டியது மனப்பொருத்தம், நல்ல உள்ளம், நல்ல ஒழுக்கம். இது மூன்றும் இல்லாமல் இருவர் இணைவது தற்கொலைக்குச் சமமாக இருக்கும். இதை பெற்றோர் கூட சில சமயம் மறந்து விட்டு அந்தஸ்து, பணம், சாதி,மதம் என்று பிள்ளைகளை புதைகுழிக்குள் தள்ளுகின்றனர்.
மணந்தால் நல்லவரையே மணக்க வேண்டும். இரக்கமற்ற அறிவு விளங்காத ஒழுக்கம் கெட்ட ஒருவனை மணப்பதைவிட மணம் செய்து கொள்ளாமல் வாழ்வதே சிறப்பு. பெண்கள் காதலிப்பதில் தவறில்லை. ஆனால் அவர் ஒழுக்கமுள்ள நல்லவராக இருத்தல் மிகமிக அவசியம். கண்டதும் காதல் பரிதாபக் காதல் சாகசக் காதல் என கண்மூடித் தனமான காதலாக இருக்கக் கூடாது.
காதல் என்றால் உயிருடன் இருக்கும் வரை இணைபிரியாது மற்றவர்களுக்கு ஒரு எடுத்துக் காட்டாக இருக்க வேண்டும்.
- Thivya N
காதல்
காதலின் நிஜங்கள்
* ஆழமான நட்பின் விளை பொருள் காதல்
* புரிந்துணர்வின் உச்சகட்டம் காதல்
* என் காதலன் எனக்கு மட்டும் தான் என்ற வலிமையான அன்பை வெளிப்படுத்துவது காதல்
* நம்பிக்கையில் இரு உள்ளங்கள் இணைவது காதல்
* நம்பிக்கைக்கு உரிய சொல் காதல்
* முன்பு இருந்ததைவிட ஒருவரை சிறந்தவராக்குவது காதல்
* எண்ணங்களை உயர்வடையச் செய்வது காதல்
* ஒருவனை சாதனையாளராக மாற்றுவது காதல்
- Thivya N
காதலின் நிஜங்கள்
* ஆழமான நட்பின் விளை பொருள் காதல்
* புரிந்துணர்வின் உச்சகட்டம் காதல்
* என் காதலன் எனக்கு மட்டும் தான் என்ற வலிமையான அன்பை வெளிப்படுத்துவது காதல்
* நம்பிக்கையில் இரு உள்ளங்கள் இணைவது காதல்
* நம்பிக்கைக்கு உரிய சொல் காதல்
* முன்பு இருந்ததைவிட ஒருவரை சிறந்தவராக்குவது காதல்
* எண்ணங்களை உயர்வடையச் செய்வது காதல்
* ஒருவனை சாதனையாளராக மாற்றுவது காதல்
- Thivya N
இரவு நிகழ்வு
இனிமையாக...
போகப்போக பாலும் புளிக்கும் என்பது எல்லாருக்கும் தெரிந்த உண்மை. ஆண்களும் சரி பெண்களும் சரி புதுசுக்கு நல்லாத்தான் பழகுவாங்க. போக போகத்தான் அவர்களின் சுய குணம் தெரியவருகிறது.
பெண்களுக்கு திருமண வாழ்க்கையின் ஆரம்பத்தில் இருக்கும் தாம்பத்ய உறவின் சந்தோசம் போக போக குறைந்து போகிறது. பெண்களுக்கு குடும்பம் என்று வந்தவுடன் பொறுப்புகள் அதிகரிக்கிறது. வீட்டை சுத்தம் செய்வதிலிருந்து குழந்தைகளை கவனித்தல் வரை காலையிலிருந்து மாலை வரை வேலை செய்து களைப்படைந்து போகிறாள்.
இப்படியான சூழ்நிலைகளால் மனைவிமீது கணவனுக்கு வெறுப்பு ஏற்படுகிறது. இதை சமாளிக்க மனைவிகளுக்கு படுக்கையறை தகவல்கள் சில:
* செக்ஸ் என்பதை ஒரு மரியாதை குறைவாக கருதாமல் அதை ஒரு சுவாரசியமான விசயமாக எடுத்து நீங்கள் செக்ஸியாக தோண்றுவதற்கான வழிகளில் ஈடுபடுங்கள். உதாரணமாக அழகு நிலையங்களிற்கு சென்று அழகு படுத்தலாம். பழைய உடைகளை விடுத்து புதிய கவர்ச்சியான உடைகளை அணியலாம்.
* உங்கள் உடம்பில் எங்கே தொட்டால் பிடிக்கிறது உணர்ச்சி ஏற்படுகிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
* கச்சிதமான உடம்பைக் கொண்ட பெண்களை விட படுக்கையறையில் தன்னம்பிக்கையுடன் செயல் படும் பெண்களை ஆண்களுக்கு பிடிக்கும். எனவே, படுக்கையறையில் உற்சாகமாக இருங்கள்.
* படுக்கையறையில் கணவனின் விருப்பங்களை கேட்டு அவருக்கு முழு ஆதரவை கொடுத்து மகிழ்ச்சியை அனுபவியுங்கள்.
* மனதிற்கு பிடித்த இடங்களிற்கு கணவருடன் போய் உணரும் சந்தோசத்தை படுக்கையறையிலும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
* பார்டி விருந்து என்று இரவில் போய் நல்லா சாப்பிட்டு வந்தால் தூக்கம் கண்களை பறிக்கும். எனவே, நாவை கட்டி போடடுங்கள்.
செக்ஸ் வாழ்க்கை தேங்கிக் கிடக்க அனுமதிக்காதீர்கள். அது உங்கள் குடும்பத்தில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
- Thivya N
இனிமையாக...
போகப்போக பாலும் புளிக்கும் என்பது எல்லாருக்கும் தெரிந்த உண்மை. ஆண்களும் சரி பெண்களும் சரி புதுசுக்கு நல்லாத்தான் பழகுவாங்க. போக போகத்தான் அவர்களின் சுய குணம் தெரியவருகிறது.
பெண்களுக்கு திருமண வாழ்க்கையின் ஆரம்பத்தில் இருக்கும் தாம்பத்ய உறவின் சந்தோசம் போக போக குறைந்து போகிறது. பெண்களுக்கு குடும்பம் என்று வந்தவுடன் பொறுப்புகள் அதிகரிக்கிறது. வீட்டை சுத்தம் செய்வதிலிருந்து குழந்தைகளை கவனித்தல் வரை காலையிலிருந்து மாலை வரை வேலை செய்து களைப்படைந்து போகிறாள்.
இப்படியான சூழ்நிலைகளால் மனைவிமீது கணவனுக்கு வெறுப்பு ஏற்படுகிறது. இதை சமாளிக்க மனைவிகளுக்கு படுக்கையறை தகவல்கள் சில:
* செக்ஸ் என்பதை ஒரு மரியாதை குறைவாக கருதாமல் அதை ஒரு சுவாரசியமான விசயமாக எடுத்து நீங்கள் செக்ஸியாக தோண்றுவதற்கான வழிகளில் ஈடுபடுங்கள். உதாரணமாக அழகு நிலையங்களிற்கு சென்று அழகு படுத்தலாம். பழைய உடைகளை விடுத்து புதிய கவர்ச்சியான உடைகளை அணியலாம்.
* உங்கள் உடம்பில் எங்கே தொட்டால் பிடிக்கிறது உணர்ச்சி ஏற்படுகிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.
* கச்சிதமான உடம்பைக் கொண்ட பெண்களை விட படுக்கையறையில் தன்னம்பிக்கையுடன் செயல் படும் பெண்களை ஆண்களுக்கு பிடிக்கும். எனவே, படுக்கையறையில் உற்சாகமாக இருங்கள்.
* படுக்கையறையில் கணவனின் விருப்பங்களை கேட்டு அவருக்கு முழு ஆதரவை கொடுத்து மகிழ்ச்சியை அனுபவியுங்கள்.
* மனதிற்கு பிடித்த இடங்களிற்கு கணவருடன் போய் உணரும் சந்தோசத்தை படுக்கையறையிலும் பகிர்ந்து கொள்ளுங்கள்.
* பார்டி விருந்து என்று இரவில் போய் நல்லா சாப்பிட்டு வந்தால் தூக்கம் கண்களை பறிக்கும். எனவே, நாவை கட்டி போடடுங்கள்.
செக்ஸ் வாழ்க்கை தேங்கிக் கிடக்க அனுமதிக்காதீர்கள். அது உங்கள் குடும்பத்தில் பல பிரச்சனைகளை ஏற்படுத்தும்.
- Thivya N
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|