புதிய பதிவுகள்
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Today at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:10 pm

» கருத்துப்படம் 09/05/2024
by mohamed nizamudeen Today at 12:01 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Today at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Today at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Today at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Today at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Today at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
புத்தகம் போற்றுதும்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : முனைவர் பா. சிங்காரவேலன், தமிழ் உதவிப் பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, மேலூர். Poll_c10புத்தகம் போற்றுதும்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : முனைவர் பா. சிங்காரவேலன், தமிழ் உதவிப் பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, மேலூர். Poll_m10புத்தகம் போற்றுதும்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : முனைவர் பா. சிங்காரவேலன், தமிழ் உதவிப் பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, மேலூர். Poll_c10 
49 Posts - 45%
ayyasamy ram
புத்தகம் போற்றுதும்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : முனைவர் பா. சிங்காரவேலன், தமிழ் உதவிப் பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, மேலூர். Poll_c10புத்தகம் போற்றுதும்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : முனைவர் பா. சிங்காரவேலன், தமிழ் உதவிப் பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, மேலூர். Poll_m10புத்தகம் போற்றுதும்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : முனைவர் பா. சிங்காரவேலன், தமிழ் உதவிப் பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, மேலூர். Poll_c10 
46 Posts - 42%
prajai
புத்தகம் போற்றுதும்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : முனைவர் பா. சிங்காரவேலன், தமிழ் உதவிப் பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, மேலூர். Poll_c10புத்தகம் போற்றுதும்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : முனைவர் பா. சிங்காரவேலன், தமிழ் உதவிப் பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, மேலூர். Poll_m10புத்தகம் போற்றுதும்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : முனைவர் பா. சிங்காரவேலன், தமிழ் உதவிப் பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, மேலூர். Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
புத்தகம் போற்றுதும்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : முனைவர் பா. சிங்காரவேலன், தமிழ் உதவிப் பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, மேலூர். Poll_c10புத்தகம் போற்றுதும்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : முனைவர் பா. சிங்காரவேலன், தமிழ் உதவிப் பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, மேலூர். Poll_m10புத்தகம் போற்றுதும்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : முனைவர் பா. சிங்காரவேலன், தமிழ் உதவிப் பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, மேலூர். Poll_c10 
4 Posts - 4%
Jenila
புத்தகம் போற்றுதும்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : முனைவர் பா. சிங்காரவேலன், தமிழ் உதவிப் பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, மேலூர். Poll_c10புத்தகம் போற்றுதும்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : முனைவர் பா. சிங்காரவேலன், தமிழ் உதவிப் பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, மேலூர். Poll_m10புத்தகம் போற்றுதும்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : முனைவர் பா. சிங்காரவேலன், தமிழ் உதவிப் பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, மேலூர். Poll_c10 
2 Posts - 2%
kargan86
புத்தகம் போற்றுதும்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : முனைவர் பா. சிங்காரவேலன், தமிழ் உதவிப் பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, மேலூர். Poll_c10புத்தகம் போற்றுதும்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : முனைவர் பா. சிங்காரவேலன், தமிழ் உதவிப் பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, மேலூர். Poll_m10புத்தகம் போற்றுதும்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : முனைவர் பா. சிங்காரவேலன், தமிழ் உதவிப் பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, மேலூர். Poll_c10 
1 Post - 1%
jairam
புத்தகம் போற்றுதும்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : முனைவர் பா. சிங்காரவேலன், தமிழ் உதவிப் பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, மேலூர். Poll_c10புத்தகம் போற்றுதும்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : முனைவர் பா. சிங்காரவேலன், தமிழ் உதவிப் பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, மேலூர். Poll_m10புத்தகம் போற்றுதும்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : முனைவர் பா. சிங்காரவேலன், தமிழ் உதவிப் பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, மேலூர். Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
புத்தகம் போற்றுதும்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : முனைவர் பா. சிங்காரவேலன், தமிழ் உதவிப் பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, மேலூர். Poll_c10புத்தகம் போற்றுதும்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : முனைவர் பா. சிங்காரவேலன், தமிழ் உதவிப் பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, மேலூர். Poll_m10புத்தகம் போற்றுதும்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : முனைவர் பா. சிங்காரவேலன், தமிழ் உதவிப் பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, மேலூர். Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
புத்தகம் போற்றுதும்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : முனைவர் பா. சிங்காரவேலன், தமிழ் உதவிப் பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, மேலூர். Poll_c10புத்தகம் போற்றுதும்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : முனைவர் பா. சிங்காரவேலன், தமிழ் உதவிப் பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, மேலூர். Poll_m10புத்தகம் போற்றுதும்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : முனைவர் பா. சிங்காரவேலன், தமிழ் உதவிப் பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, மேலூர். Poll_c10 
1 Post - 1%
M. Priya
புத்தகம் போற்றுதும்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : முனைவர் பா. சிங்காரவேலன், தமிழ் உதவிப் பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, மேலூர். Poll_c10புத்தகம் போற்றுதும்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : முனைவர் பா. சிங்காரவேலன், தமிழ் உதவிப் பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, மேலூர். Poll_m10புத்தகம் போற்றுதும்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : முனைவர் பா. சிங்காரவேலன், தமிழ் உதவிப் பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, மேலூர். Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
புத்தகம் போற்றுதும்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : முனைவர் பா. சிங்காரவேலன், தமிழ் உதவிப் பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, மேலூர். Poll_c10புத்தகம் போற்றுதும்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : முனைவர் பா. சிங்காரவேலன், தமிழ் உதவிப் பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, மேலூர். Poll_m10புத்தகம் போற்றுதும்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : முனைவர் பா. சிங்காரவேலன், தமிழ் உதவிப் பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, மேலூர். Poll_c10 
92 Posts - 56%
ayyasamy ram
புத்தகம் போற்றுதும்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : முனைவர் பா. சிங்காரவேலன், தமிழ் உதவிப் பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, மேலூர். Poll_c10புத்தகம் போற்றுதும்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : முனைவர் பா. சிங்காரவேலன், தமிழ் உதவிப் பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, மேலூர். Poll_m10புத்தகம் போற்றுதும்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : முனைவர் பா. சிங்காரவேலன், தமிழ் உதவிப் பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, மேலூர். Poll_c10 
46 Posts - 28%
mohamed nizamudeen
புத்தகம் போற்றுதும்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : முனைவர் பா. சிங்காரவேலன், தமிழ் உதவிப் பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, மேலூர். Poll_c10புத்தகம் போற்றுதும்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : முனைவர் பா. சிங்காரவேலன், தமிழ் உதவிப் பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, மேலூர். Poll_m10புத்தகம் போற்றுதும்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : முனைவர் பா. சிங்காரவேலன், தமிழ் உதவிப் பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, மேலூர். Poll_c10 
8 Posts - 5%
prajai
புத்தகம் போற்றுதும்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : முனைவர் பா. சிங்காரவேலன், தமிழ் உதவிப் பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, மேலூர். Poll_c10புத்தகம் போற்றுதும்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : முனைவர் பா. சிங்காரவேலன், தமிழ் உதவிப் பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, மேலூர். Poll_m10புத்தகம் போற்றுதும்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : முனைவர் பா. சிங்காரவேலன், தமிழ் உதவிப் பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, மேலூர். Poll_c10 
6 Posts - 4%
Jenila
புத்தகம் போற்றுதும்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : முனைவர் பா. சிங்காரவேலன், தமிழ் உதவிப் பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, மேலூர். Poll_c10புத்தகம் போற்றுதும்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : முனைவர் பா. சிங்காரவேலன், தமிழ் உதவிப் பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, மேலூர். Poll_m10புத்தகம் போற்றுதும்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : முனைவர் பா. சிங்காரவேலன், தமிழ் உதவிப் பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, மேலூர். Poll_c10 
4 Posts - 2%
Rutu
புத்தகம் போற்றுதும்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : முனைவர் பா. சிங்காரவேலன், தமிழ் உதவிப் பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, மேலூர். Poll_c10புத்தகம் போற்றுதும்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : முனைவர் பா. சிங்காரவேலன், தமிழ் உதவிப் பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, மேலூர். Poll_m10புத்தகம் போற்றுதும்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : முனைவர் பா. சிங்காரவேலன், தமிழ் உதவிப் பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, மேலூர். Poll_c10 
3 Posts - 2%
Baarushree
புத்தகம் போற்றுதும்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : முனைவர் பா. சிங்காரவேலன், தமிழ் உதவிப் பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, மேலூர். Poll_c10புத்தகம் போற்றுதும்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : முனைவர் பா. சிங்காரவேலன், தமிழ் உதவிப் பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, மேலூர். Poll_m10புத்தகம் போற்றுதும்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : முனைவர் பா. சிங்காரவேலன், தமிழ் உதவிப் பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, மேலூர். Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
புத்தகம் போற்றுதும்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : முனைவர் பா. சிங்காரவேலன், தமிழ் உதவிப் பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, மேலூர். Poll_c10புத்தகம் போற்றுதும்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : முனைவர் பா. சிங்காரவேலன், தமிழ் உதவிப் பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, மேலூர். Poll_m10புத்தகம் போற்றுதும்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : முனைவர் பா. சிங்காரவேலன், தமிழ் உதவிப் பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, மேலூர். Poll_c10 
2 Posts - 1%
Abiraj_26
புத்தகம் போற்றுதும்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : முனைவர் பா. சிங்காரவேலன், தமிழ் உதவிப் பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, மேலூர். Poll_c10புத்தகம் போற்றுதும்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : முனைவர் பா. சிங்காரவேலன், தமிழ் உதவிப் பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, மேலூர். Poll_m10புத்தகம் போற்றுதும்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : முனைவர் பா. சிங்காரவேலன், தமிழ் உதவிப் பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, மேலூர். Poll_c10 
1 Post - 1%
jairam
புத்தகம் போற்றுதும்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : முனைவர் பா. சிங்காரவேலன், தமிழ் உதவிப் பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, மேலூர். Poll_c10புத்தகம் போற்றுதும்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : முனைவர் பா. சிங்காரவேலன், தமிழ் உதவிப் பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, மேலூர். Poll_m10புத்தகம் போற்றுதும்  நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : முனைவர் பா. சிங்காரவேலன், தமிழ் உதவிப் பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, மேலூர். Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

புத்தகம் போற்றுதும் நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : முனைவர் பா. சிங்காரவேலன், தமிழ் உதவிப் பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, மேலூர்.


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Mon Feb 16, 2015 1:15 pm

புத்தகம் போற்றுதும்
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.
மதிப்புரை : முனைவர் பா. சிங்காரவேலன், தமிழ் உதவிப் பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, மேலூர்.
வானதி பதிப்பகம், 23, தீன தயாளு தெரு, தி.நகர், சென்னை-600 17. பக்கங்கள் : 224, விலை : ரூ. 150
ஹைக்கூ கவிஞர் இரா. இரவியின் சமீபத்திய வெளியீடான புத்தகம் போற்றுதும் என்ற நூலைப் படித்தேன். இந்நூல் ஐம்பது படைப்பாளர்களின் படைப்புகளை அறிமுகம் செய்வதோடு படைப்பின் வழி அறிந்து கொண்ட இனிய கருத்துக்களை நூலாசிரியர் இரவி பதிவு செய்துள்ளார். ஒவ்வொரு படைப்பாளர்களோடும் தமக்கிருந்த நெருக்கத்தையும், நட்பையும், மானசீக உறவையும் குறிப்பிடுகிறார். பின்னர் நூலின் முகப்பு அட்டை, நூலுக்கு அணி சேர்த்த அறிஞர்கள், கதை, கவிதை, கட்டுரையின் அழகு ஆகியவற்றைத் திறந்த மனதோடு வாழ்த்தி மகிழ்வதைக் காண முடிகிறது.
உண்மையில் கவிஞர் இரவிக்கு பெரிய மனசு தான். தன்னை எவரும் புகழ மாட்டார்களா? தனக்கு ஓர் அங்கீகாரம் கிடைக்காதா என் ஏங்கித் தவிப்பவர்கள் பலர். ஆனால் கவிஞர் இரவி அப்படி அல்ல. தமிழ் இலக்கியத்தில் தனக்கான ஓர் இடமுண்டு. அதை எவராலும் தட்டிப் பறிக்க இயலாது என நம்பக்கூடியவர். ஒரு படைப்பாளர் மற்ற படைப்பாளரின் படைப்பை விமர்சனம் செய்யும் இக்காலத்தில், படைப்பாளர்களைக் கௌரவிக்கும் விதமாக, நூலைப் படித்து, பலரும் பயனுறும் வகையில் ஆராய்ந்து எழுதியிருப்பது கவிஞர் இரவி அவர்களின் பரந்த மனதைக் காட்டுகிறது. பூக்களிலிருந்து மகரந்த்த்தைச் சேகரிக்கும் தும்பியைப் போல, தான் படித்த நூல்களில் பிடித்த, இரசித்த, உய்த்துணர்ந்த செய்திகளை வாசகர்கள் சுவைக்கும் படியாகத் தந்துள்ளார், அவற்றில் சில... வெ. இறையன்பு-வின் அவ்வுலகம் நாவல் மனிதர்களின் மரணம் பற்றிய பயத்தினைப் போக்கி, மூடப் பழக்கங்களைச் சாடுவதைக் காண முடிகிறது. மு. இராசாராமின் கல்விப் பூங்காவில் சிந்தனைப் பூக்கள் எனும் நூல் கல்வி மொழி எல்லைக்கு அப்பாற்பட்டு ஒரே மைந்த இனம் என்ற உணர்வை ஏற்படுத்துகிறது. கல்வி வருமானம் தரும் அட்சய பாத்திரம் என்ற ஆசிரியரின் கருத்தை நூலில் பதிவு செய்துள்ளார்.
கணினி யுகத்தில் மக்கள், ஜோதிடத்தை நம்புவது மடமை. காலாவதியாகிப் போன நம்பிக்கைகளைக் கட்டிக் கொண்டு அழுதால் சமுதாயம் நாறி விடும் என்று எச்சரிக்கை செய்யும் என்பதை பேரா. அருணனின் மூட நம்பிக்கையிலிருந்து விடுதலை எனும் நூல் குறிப்பிடுவதைச் சுட்டிக் காட்டுகிறார். படிப்பது எளிது, படித்ததைப் பதிவு செய்வது அரிது. தமிழ்த் தேனீ இரா. மோகன் படிப்பதைப் பதிவு செய்வதில் ஆர்வமுடையவர். புலமை மிக்கவரை வாழ்த்துவதில் வல்லவர், நல்லவர். அரிய பொக்கிஷங்களை ஆவணப்படுத்துபவர். இவர் வாசித்த நூல்களில் நேசித்த வரிகளையும், கவிதைகளையும் தொகுத்து கவிதைக் களஞ்சியம் என்ற நூலாக்கியுள்ளதைக் கவிஞர் இரவி தம் நூலில் பதிவு செய்துள்ளார்.
தமிழ் இலக்கியத்தின் மேன்மையையும், மொழி வளத்தையும், தன்னம்பிக்கை மிகுந்த வரிகளால் வாசகனின் இதயத்தை வருடிய கு. ஞானசம்பந்தனின் ஜெயிக்கப் போவது நீ தான் என்ற நூலையும்...
உயிரோடு வாழ்வது வாழ்க்கை அல்ல
உயிர்ப்போடு வாழ்வது தான் வாழ்க்கை
... என்ற வைர வரிகளோடு இலக்கிய உலகில் வலம் வருபவர் நகைச்சுவை மாமன்னர் இளசை சுந்தரம். இவர் தரும்இன்று ஒரு தகவல் மனிதர்களுக்கு மகிழ்ச்சி உரமூட்டி வருகிறது. இரா. நந்தகோபாலின் வளையாத பனைகள் ஏழ்மையிலும் செம்மையாக வாழலாம். பணம் பெரிதல்ல மனமே பெரிது என்ற நடைமுறை எதார்த்தங்களைக் கதையின் கருவாக்கியுள்ளார். பணங்களை விட மனங்களை நேசியுங்கள் என்ற கருத்தை வலியுறுத்தும் அகிலின் கண்ணின் மணி நீயெனக்கு... கல்வி நிலையத்தின் சுவர்களுக்கு அப்பால் விரிந்து கிடக்கிற உலகத்தைப் பற்றி மாணவனுக்கு உணர்த்திய ம.ரா.போ. குருசாமியின் மூவா நினைவுகள்...
பெண் என்பவள் போகப் பொருளாகவும், நுகர்பொருளாகவும் கம்பர் காலத்திலும், அதற்கு முன்னரும் இருந்துள்ளதை எம்.எஸ். ஸ்ரீ லக்ஷ்மியின் பெண்ணிய நோக்கில் கம்பர் எனும் நூலில் பதிவு செய்துள்ளார்.
மேத்தா, அப்துல் ரகுமான், மீரா, பா. விஜய், அறிவுமதி, நெல்லை ஜெயந்தா, இந்திரா சௌந்தர்ராஜன், தமிழருவி மணியன், லிங்குசாமி, புதுயுகன், கவிமுகில் என எண்ணற்ற கவிஞர்களின் நூல்களை வாசித்து நான்கு பக்கங்களில் நறுக்குத் தெரித்தாற்போல் நூற்சிறப்பைப் பாராட்டியுள்ளார் கவிஞர் இரவி என்பதைக் குறிப்பிட வேண்டும்.
தமிழ்நாடு சுற்றுலாத் துறையில் உதவிச் சுற்றுலா அலுவலராகப் பணியாற்றிக் கொண்டு 13 நூல்களை எழுதியிருப்பது கவிஞரின் தமிழ்க்காதலைக் காட்டுகிறது. தமிழில் வெளியான பலரின் நூல்களைப் பல நாள் படித்து, பலரும் வாங்கிப் படிக்கத் தூண்டும் விதமாக இனிய எளிய விமர்சனத்தை எழுதியுள்ளார். நூலின் தரம் குறைவு படாது, படைப்பாளர்களின் தனித்திறனை மேம்படுத்தும் விதமாகப் பாராட்டுவதைப் புத்தகம் போற்றுவோம் என்ற நூலெங்கும் காண முடிகிறது.
நூலாசிரியர் இரா. இரவி ஒவ்வொரு நூலின் கருத்தையும் சின்னச் சின்ன வாக்கியங்களில் நல்ல நல்ல கருத்துக்களை மேற்கோளாக்க் காட்டியிருக்கிறார். கவிஞர் இரவியின் வெற்றிப் பயணம் தொடரட்டும். படைப்பாளர்களுக்கு ஊக்கமளிக்கும் வானதி பதிப்பகத்தாருக்கு நன்றியும் பாராட்டும்! .

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக