புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
இந்திய இலக்கியச் சிற்பிகள்  மீரா !  நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ இரா. மோகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10இந்திய இலக்கியச் சிற்பிகள்  மீரா !  நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ இரா. மோகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_m10இந்திய இலக்கியச் சிற்பிகள்  மீரா !  நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ இரா. மோகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10 
43 Posts - 51%
ayyasamy ram
இந்திய இலக்கியச் சிற்பிகள்  மீரா !  நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ இரா. மோகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10இந்திய இலக்கியச் சிற்பிகள்  மீரா !  நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ இரா. மோகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_m10இந்திய இலக்கியச் சிற்பிகள்  மீரா !  நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ இரா. மோகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10 
29 Posts - 34%
prajai
இந்திய இலக்கியச் சிற்பிகள்  மீரா !  நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ இரா. மோகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10இந்திய இலக்கியச் சிற்பிகள்  மீரா !  நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ இரா. மோகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_m10இந்திய இலக்கியச் சிற்பிகள்  மீரா !  நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ இரா. மோகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
இந்திய இலக்கியச் சிற்பிகள்  மீரா !  நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ இரா. மோகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10இந்திய இலக்கியச் சிற்பிகள்  மீரா !  நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ இரா. மோகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_m10இந்திய இலக்கியச் சிற்பிகள்  மீரா !  நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ இரா. மோகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10 
3 Posts - 4%
Jenila
இந்திய இலக்கியச் சிற்பிகள்  மீரா !  நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ இரா. மோகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10இந்திய இலக்கியச் சிற்பிகள்  மீரா !  நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ இரா. மோகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_m10இந்திய இலக்கியச் சிற்பிகள்  மீரா !  நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ இரா. மோகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
இந்திய இலக்கியச் சிற்பிகள்  மீரா !  நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ இரா. மோகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10இந்திய இலக்கியச் சிற்பிகள்  மீரா !  நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ இரா. மோகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_m10இந்திய இலக்கியச் சிற்பிகள்  மீரா !  நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ இரா. மோகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10 
1 Post - 1%
M. Priya
இந்திய இலக்கியச் சிற்பிகள்  மீரா !  நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ இரா. மோகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10இந்திய இலக்கியச் சிற்பிகள்  மீரா !  நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ இரா. மோகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_m10இந்திய இலக்கியச் சிற்பிகள்  மீரா !  நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ இரா. மோகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10 
1 Post - 1%
jairam
இந்திய இலக்கியச் சிற்பிகள்  மீரா !  நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ இரா. மோகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10இந்திய இலக்கியச் சிற்பிகள்  மீரா !  நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ இரா. மோகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_m10இந்திய இலக்கியச் சிற்பிகள்  மீரா !  நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ இரா. மோகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
இந்திய இலக்கியச் சிற்பிகள்  மீரா !  நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ இரா. மோகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10இந்திய இலக்கியச் சிற்பிகள்  மீரா !  நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ இரா. மோகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_m10இந்திய இலக்கியச் சிற்பிகள்  மீரா !  நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ இரா. மோகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
இந்திய இலக்கியச் சிற்பிகள்  மீரா !  நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ இரா. மோகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10இந்திய இலக்கியச் சிற்பிகள்  மீரா !  நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ இரா. மோகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_m10இந்திய இலக்கியச் சிற்பிகள்  மீரா !  நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ இரா. மோகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10 
86 Posts - 61%
ayyasamy ram
இந்திய இலக்கியச் சிற்பிகள்  மீரா !  நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ இரா. மோகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10இந்திய இலக்கியச் சிற்பிகள்  மீரா !  நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ இரா. மோகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_m10இந்திய இலக்கியச் சிற்பிகள்  மீரா !  நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ இரா. மோகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10 
29 Posts - 21%
mohamed nizamudeen
இந்திய இலக்கியச் சிற்பிகள்  மீரா !  நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ இரா. மோகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10இந்திய இலக்கியச் சிற்பிகள்  மீரா !  நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ இரா. மோகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_m10இந்திய இலக்கியச் சிற்பிகள்  மீரா !  நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ இரா. மோகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10 
7 Posts - 5%
prajai
இந்திய இலக்கியச் சிற்பிகள்  மீரா !  நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ இரா. மோகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10இந்திய இலக்கியச் சிற்பிகள்  மீரா !  நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ இரா. மோகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_m10இந்திய இலக்கியச் சிற்பிகள்  மீரா !  நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ இரா. மோகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10 
6 Posts - 4%
Jenila
இந்திய இலக்கியச் சிற்பிகள்  மீரா !  நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ இரா. மோகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10இந்திய இலக்கியச் சிற்பிகள்  மீரா !  நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ இரா. மோகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_m10இந்திய இலக்கியச் சிற்பிகள்  மீரா !  நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ இரா. மோகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10 
4 Posts - 3%
Rutu
இந்திய இலக்கியச் சிற்பிகள்  மீரா !  நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ இரா. மோகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10இந்திய இலக்கியச் சிற்பிகள்  மீரா !  நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ இரா. மோகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_m10இந்திய இலக்கியச் சிற்பிகள்  மீரா !  நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ இரா. மோகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
இந்திய இலக்கியச் சிற்பிகள்  மீரா !  நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ இரா. மோகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10இந்திய இலக்கியச் சிற்பிகள்  மீரா !  நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ இரா. மோகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_m10இந்திய இலக்கியச் சிற்பிகள்  மீரா !  நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ இரா. மோகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10 
2 Posts - 1%
Baarushree
இந்திய இலக்கியச் சிற்பிகள்  மீரா !  நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ இரா. மோகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10இந்திய இலக்கியச் சிற்பிகள்  மீரா !  நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ இரா. மோகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_m10இந்திய இலக்கியச் சிற்பிகள்  மீரா !  நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ இரா. மோகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10 
2 Posts - 1%
viyasan
இந்திய இலக்கியச் சிற்பிகள்  மீரா !  நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ இரா. மோகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10இந்திய இலக்கியச் சிற்பிகள்  மீரா !  நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ இரா. மோகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_m10இந்திய இலக்கியச் சிற்பிகள்  மீரா !  நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ இரா. மோகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10 
1 Post - 1%
M. Priya
இந்திய இலக்கியச் சிற்பிகள்  மீரா !  நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ இரா. மோகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10இந்திய இலக்கியச் சிற்பிகள்  மீரா !  நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ இரா. மோகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_m10இந்திய இலக்கியச் சிற்பிகள்  மீரா !  நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ இரா. மோகன் !  நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !  Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இந்திய இலக்கியச் சிற்பிகள் மீரா ! நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ இரா. மோகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Mon Feb 16, 2015 12:59 pm

இந்திய இலக்கியச் சிற்பிகள்
மீரா !
நூல் ஆசிரியர் : தமிழ்த்தேனீ இரா. மோகன் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
சாகித்திய அகாதெமி, குணா கட்டிடம், 443, அண்ணா சாலை, சென்னை 600 018. விலை : ரூ. 50. நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில், சிவகங்கையில் உதித்த புதுக்கவிதை கங்கை மீரா எனும் மீ. இராசேந்திரன் அவர்கள் பற்றி நூல் வெளியிட்டமைக்கு முதற்கண் சாகித்திய அகாதெமிக்கு பாராட்டுக்கள். மீரா எனும் மிகப்பெரிய கவிதை ஆளுமை பற்றி, மிக நுட்பமாக ஆராய்ந்து அவரது படைப்புகளை மேற்கோள் காட்டி, மீரா அவர்களை குன்றத்து விளக்காக ஒளிர்ந்திட வைத்திட்ட இந்நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்களுக்கு அடுத்த பாராட்டுக்கள்.
கவிஞர் மீரா அவர்கள் படைத்த நூல்கள் கொஞ்சம். ஆனால் அதன் வீச்சு மிக மிக அதிகம். அந்தக்காலத்து இளைஞர்கள் கைகளில் கனவுகள் + கற்பனைகள் = காகிதங்கள் என்ற நூல் இருக்கும். மனதில் காதல் இருக்கும். ஒரே ஒரு காதல் கவிதை நூலின் மூலம் உச்சம் அடைந்தவர் மீரா. இந்த நூலில் உள்ள கவிதைகள் திரைப்படத்திலும் இடம் பெற்றன.
இப்படி மட்டும் அறிந்திருந்த மீராவைப் பற்றி அவர் மரபுக் கவிதையில் மணம் வீசியவர், புதுக்கவிதையில் பூபாளம் இசைத்தவர், வசன கவிதையில் எள்ளல் உதிர்த்தவர், கவியரங்கக் கவிதையில் கைதட்டல் பெற்றவர், குக்கூ கவிதையில் ஜப்பானை வென்றவர், கட்டுரை வடிப்பதில் புதுப்பாணி வகுத்தவர், நல்ல நகைச்சுவையாளர். இப்படி அவரது பல்வேறு ஆளுமைகளை உதாரணங்கள், மேற்கோள்கள் காட்டி கவிஞர் மீரா பற்றிய ஆவணநூலாக வந்துள்ளது. பாராட்டுக்கள். நூலாசிரியர் தமிழ்த்தேனீ அவர்களின் கடின உழைப்பை உணர முடிந்தது. நூல் எழுதுவதில் சதம் தாண்டியவரின் சாதனை நூல் இது.
இந்த நூல் கவிஞர் மீரா அவர்கள் வாழும் காலத்தில் தந்து இருந்தால் அவரது வாழ்நாள் இன்று வரை நீட்டித்து இருக்கும். ஆம். அவ்வளவு அகமகிழ்வை அவருக்கு வழங்கி இருக்கும். படைப்பாளியின் படைப்பை மேற்கோள் காட்டி பாராட்டப்படுவதை விட உயர்ந்த இன்பம் வேறில்லை. இன்று, அரசு வேலை சில ஆயிரங்கள் என்றால், அதற்கு தேர்வு எழுதுபவர்கள் பல இலட்சம் பேர். அந்த அளவிற்கு போட்டி மிகுந்து விட்டது. ஆனால் கவிஞர் மீரா அவர்கள், தேர்வு எழுதி வெற்றி பெற்று கிடைத்த பதவியில், வருவாய்த்துறையின் உதவியாளராக சிலகாலம் பணியாற்றி, தமிழ்ப்பற்றின் காரணமாக வேலையை துறந்தவர் என்ற செய்தி இந்த நூலில் படித்து வியந்து போனேன். பின்னர் அவர் சிவகங்கை கல்லூரியில் விரிவுரையாளராக சேர்ந்து, முதல்வராக பொறுப்பு ஏற்றவர் என்று தகவலும் நூலில் உள்ளது. அரசுப்பணியை விட ஆசிரியப் பணியே சிறந்த அறப்பணி என்று விரும்பி ஏற்றவர் மீரா என்பதை அறிந்து வியந்து போனேன்.
நூலில் மீரா-வின் வாழ்க்கை வரலாறு மிகச் சுருக்கமாக, ஆனால் மிகத் துல்லியமாக உள்ளது.
நூலிலிருந்து சில துளிகள் :
மீராவின் திருமணம் 1964-ஆம் ஆண்டில் நிகழ்ந்தது, சுசீலா என்னும் நல்லாள் அவருக்கு வாழ்க்கைத் துணைவியாக அமைந்தார். இல்லற வாழ்வின் பயனாக மீரா-சுசீலா இணையருக்கு ஆண் மக்கள் இருவரும் (சுடர், கதிர்), பெண்மகள் ஒருத்தியும் (கண்மணி செல்மா) பிறந்தனர்.
மீரா அவர்களின் மகள் கவிதை எழுதி வருகிறார். மீராவின் குழந்தைகள் மட்டுமன்றி அவரது இலக்கியப் படைப்பும் குழந்தைகள் பற்றியும் விரிவாக நூலில் உள்ளன.
மரபில் பூத்த புதுமலரின் வாசத்தில் சில துளிகள்.
இறைநிலை எய்தல் இருக்கட்டும் ; முதலில்
மனிதனாய் மாறு ; மாற்று உன் சாதியை
......... இதோ வாள் :
(பக். 142-143)
கடவுளாகிறேன் என்று கதை கட்டுவதை விட்டு விட்டு முதலில் மனிதனாக மாறு என்று எள்ளல் சுவையுடன் உள்ள கவிதையை மேற்கொள்காட்டி கவிஞர் மீராவின் படைப்பாற்றலை படம்பிடித்துக் காட்டியது. நூலாசிரியருக்கு பாராட்டுக்கள்.
கவிஞர் மீரா அவர்களின் கவியரங்கக் கவிதை ஆற்றலை உணர்த்தும் கவிதை ஒன்று.மூடநம்பிக்கைகளை சாடும் விதமாக வடித்த கவிதை நன்று.
மூன்றுபே ராய்ச் சென்றால்
முடியாது வினை என்று
மூன்றை வெறுப்பவர்கள்
முட்டாள்கள் ; மாறாக
மூன்றாம் உலகப் போர்
மூளக்கூடாது என்போர்
சான்றோர் துயரச்
சரித்திரத்தைக் கற்றுணர்ந்தோர்! (பக். 81-82)
தமிழ்த்தேனீ முனைவர் இரா. மோகன் அவர்கள், நூல் எழுதும் போது எதையும் மேலோட்டமாக எழுத மாட்டார்கள். நுட்பம், செம்மை எல்லாம் இருக்கும். பக்க எண் வரை மிக நுட்பமாக குறிப்பிட்டு எழுதுவார்கள். வாசகர்கள் அந்த நூலை எடுத்துப் பார்த்து படிக்க வசதியாகவும், வியப்பாகவும் இருக்கும்.
கவிஞர் மீரா அவர்கள் வசன கவிதை படைப்பதிலும் வித்தகர். அதிலும் காதல் கவிதை அனைத்தும் கற்கண்டு. அன்றைய பல காதலர்கள், அவர்கள் எழுதியது போல எழுதி, காதலியிடம் தந்த வரலாறுகளும் உண்டு. காதல் கவிதை அறியாமல், காதலன் எழுதிய கவிதை என்று, ஏமாந்த காதலிகளும் உண்டு.
நீ முதல்முறை
என்னைத் தலைசாய்த்து
கடைக்கண்ணால்
பார்த்தபோது
என் உள்ளத்தில்
முள் பாய்ந்தது
அதை இன்னும் எடுக்கவில்லை
முள்ளை முள்ளால் தானே
எடுக்க வேண்டும்?
எங்கே இன்னொரு முறை பார்.
(கவிதை 13, பக்.25)
இன்றைக்கு உள்ள அரசியலைச் சாடி, நான் உள்பட பலரும் கவிதைகள் எழுதி வருகின்றோம். ஆனால் எங்களுக்கெல்லாம் முன்னோடி யார்? என்றால் கவிஞர் மீரா தான். அங்கதச் சுவையுடன் அரசியல்வாதிகளை சாடுவதற்கு புதுப்பாதை போட்ட மீராவின் அற்புதமான படைப்பாற்றலைக் கண்டு வியந்து போனேன். கவிஞர் மீரா அவர்கள் அரசியல்வாதிகள் குறித்து அன்று எழுதிய கவிதை இன்றும்,என்றும் பொருந்துவதாக உள்ளது. பாருங்கள்.
பதச்சோறாக ஒன்று மட்டும்.
அப்புசாமியின்
அப்பா
ஆணை மாதிரி
இருந்த போது
எம்.பி. பதவி
இறந்த போது
> சிவலோக பதவி அப்புசாமியின்
அப்பா
ஆணை மாதிரி
(ஊசிகள் பக். 24)
ஜப்பானிய ஹைக்கூ கவிதைகளை மிஞ்சும் வண்ணம் குக்கூ கவிதையும் வடித்தவர் கவிஞர் மீரா. இலக்கியத்தின் எல்லா வடிவத்திலும் முயற்சிகள் செய்து வெற்றி பெற்றவர். குக்கூ கவிதையில் சித்தர்கள் போல வாழ்வின் நிலையாமையை உணர்த்தி உள்ளார். பாருங்கள்.
வீடு கட்டினேன்
சுடுகாட்டுக் கெதிரில்
எந்த நேரமும்
விடை பெறலாம் எளிதில்
(பக். 39)
கவிஞர் மீரா அவர்கள் நகைச்சுவை உணர்வுடன் வடித்த கவிதை ஒன்று.
வாத்தியார் மனைவி
செத்ததற்காக
விடுமுறை
மகிழ்ச்சியில் குதித்த
மணிப்பயல் கேட்டான்
வருத்தமாயிருக்கு
ஒரே ஒரு மனைவி தானா
அவருக்கு?
படித்தால் வியப்பில் ஆழ்த்தும் கவிஞர் மீரா அவர்களின் படைப்பாற்றலை படம் பிடித்துக் காட்டும் அற்புத நூல். பாராட்டுக்கள்.
நூல் ஆசிரியர் தமிழ்த்தேனீ இரா. மோகன் அவர்கள் எழுத்து ,பேச்சு என்ற இரண்டு துறையிலும் தனக்கென தனி முத்திரை பதித்து தொடர்ந்து நூல்கள் பல எழுதி இலக்கிய நேசர்களின் இதய சிம்மாசனத்தில் அமர்ந்து உள்ளார். பாராட்டுக்கள் .

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக