புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:42 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
by heezulia Today at 4:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:42 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:30 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:22 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 4:15 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
rajuselvam | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Anthony raj | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila |
நிகழ்நிலை நிர்வாகிகள்
நினைவில் வந்தது
Page 1 of 1 •
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010
நினைவில் வந்தது
"என் கண்ணாடியை கடவுள் கொஞ்சம்
அழகாகப் படைத்திருக்கலாம்..! Amuthaa "
நகைச்சுவையில் ( உபயம் --ayyasami ram )இதைப் படித்தவுடன்
என் நினைவுக்கு வந்த சிறு வயது கதை .
சீன தேசம் .
உழவர் குடும்பம் . உழவர் குடும்பம் என்றாலே ஏழைகள் தானே .
தினமும் வயலுக்கு சென்று , உழுது , உழைத்து விட்டு வரும் , உழவன் .
ஒரு நாள் வயலில் உழுது விட்டு , ஓய்வு வேண்டி , மரத்தடியில் உட்கார்ந்த போது ,
அதன் நிலச்சுவான்தார் மறதியாக விட்டுச் சென்ற பாதரசம் போன சிறிய கண்ணாடி
அங்கே கிடந்தது . இதுவரை உழவனோ / உழவன் குடும்பமோ கண்ணாடியை பார்த்ததே
கிடையாது .
அதை எடுத்துப் பார்த்தவுடன் ,அதில் தெரியும் உருவம் ,
அவன் செய்யும் ,முகசேட்டைகளை அதுவும் செய்ய அவனுக்கு ஒரே ஆச்சர்யம் .
வீட்டில் கொண்டு போய் எல்லாருக்கும் காண்பிக்க ஆசைப்பட்டு , வீட்டுக்குச் சென்றான் .
ஏதோ ஒரு வித பயம். தான் எங்கோ சென்று திருடி வந்ததாக சொல்லுவார்களோ என்று ,
வீட்டில் யாரும் பார்க்காத இடத்தில் அதை வைத்து ,நேரம் கிடைக்கும் போது பார்த்து
மகிழ்ந்து வந்தான் .
அவன் நடவடிக்கையில் ஏற்பட்ட மாற்றத்தை உணர்ந்த அவன் மனைவி , அவனை
கண்காணிக்க , அவன் , எதையோ பார்த்து மகிழ்வதை கண்டு சந்தேகம் வந்தது .
அடுத்த முறை அவன் வயலுக்கு சென்றவுடன் , அவன் பார்த்து மகிழும் பொருள்
என்ன என்று பார்த்தாள். பார்த்தவுடன் அதில் ஒரு அழகிய பெண்ணின் முகம் .
அவளுக்கு அது தனது முகம் தெரியாது .கண்ணாடியை பார்த்திராத அந்த
காலத்திய பெண்மணி . அதில் அழகிய முகம் கண்டு , அவள் கணவனின் புதிய
காதலி என நினைத்து' ஓ ' அழ ஆரம்பித்து விட்டாள்.
அவளது மாமியார் வந்து , என்ன , ஏன் அழுகிறாய் எனக் கேட்க , கணவனின் புதிய காதலியை
பற்றியும் , அவளை பார்த்து அடிக்கடி மகிழ்வதையும் ,கண்டு தன்னால் தாங்கமுடியவில்லை என்று
அழுதுகொண்டே சொன்னாள்.
மாமியாருக்கு ஒரே குஷி . தன் வீட்டிற்கு தான் அதிகாரம் செய்ய மற்றுமோர் பெண் வருகிறார் என
ஒரே சந்தோஷம் . மருமகள் கையில் இருக்கும் பொருளை வாங்கி , அதை பார்க்க ,
அதில் தன் உருவத்தை கண்டாள். முதல் முறையாக தன் உருவத்தை பார்க்க ,
" சை .. என்னப் பையன் இவன் . போயும் போயும் ஒரு கிழவிய போய் , பிடிச்சு இருக்கான் ? "
வந்ததும் சண்டை போடணும் என்று மனதில் நினைத்துக் கொண்டாள்.
அமுதாவின் வரிகளை படிக்கையில் இந்த கதை நினைவுக்கு வந்தது .
உழவன் கதை முடிந்த விதம் அறிய வேண்டுமா ?
ரமணியன்
"என் கண்ணாடியை கடவுள் கொஞ்சம்
அழகாகப் படைத்திருக்கலாம்..! Amuthaa "
நகைச்சுவையில் ( உபயம் --ayyasami ram )இதைப் படித்தவுடன்
என் நினைவுக்கு வந்த சிறு வயது கதை .
சீன தேசம் .
உழவர் குடும்பம் . உழவர் குடும்பம் என்றாலே ஏழைகள் தானே .
தினமும் வயலுக்கு சென்று , உழுது , உழைத்து விட்டு வரும் , உழவன் .
ஒரு நாள் வயலில் உழுது விட்டு , ஓய்வு வேண்டி , மரத்தடியில் உட்கார்ந்த போது ,
அதன் நிலச்சுவான்தார் மறதியாக விட்டுச் சென்ற பாதரசம் போன சிறிய கண்ணாடி
அங்கே கிடந்தது . இதுவரை உழவனோ / உழவன் குடும்பமோ கண்ணாடியை பார்த்ததே
கிடையாது .
அதை எடுத்துப் பார்த்தவுடன் ,அதில் தெரியும் உருவம் ,
அவன் செய்யும் ,முகசேட்டைகளை அதுவும் செய்ய அவனுக்கு ஒரே ஆச்சர்யம் .
வீட்டில் கொண்டு போய் எல்லாருக்கும் காண்பிக்க ஆசைப்பட்டு , வீட்டுக்குச் சென்றான் .
ஏதோ ஒரு வித பயம். தான் எங்கோ சென்று திருடி வந்ததாக சொல்லுவார்களோ என்று ,
வீட்டில் யாரும் பார்க்காத இடத்தில் அதை வைத்து ,நேரம் கிடைக்கும் போது பார்த்து
மகிழ்ந்து வந்தான் .
அவன் நடவடிக்கையில் ஏற்பட்ட மாற்றத்தை உணர்ந்த அவன் மனைவி , அவனை
கண்காணிக்க , அவன் , எதையோ பார்த்து மகிழ்வதை கண்டு சந்தேகம் வந்தது .
அடுத்த முறை அவன் வயலுக்கு சென்றவுடன் , அவன் பார்த்து மகிழும் பொருள்
என்ன என்று பார்த்தாள். பார்த்தவுடன் அதில் ஒரு அழகிய பெண்ணின் முகம் .
அவளுக்கு அது தனது முகம் தெரியாது .கண்ணாடியை பார்த்திராத அந்த
காலத்திய பெண்மணி . அதில் அழகிய முகம் கண்டு , அவள் கணவனின் புதிய
காதலி என நினைத்து' ஓ ' அழ ஆரம்பித்து விட்டாள்.
அவளது மாமியார் வந்து , என்ன , ஏன் அழுகிறாய் எனக் கேட்க , கணவனின் புதிய காதலியை
பற்றியும் , அவளை பார்த்து அடிக்கடி மகிழ்வதையும் ,கண்டு தன்னால் தாங்கமுடியவில்லை என்று
அழுதுகொண்டே சொன்னாள்.
மாமியாருக்கு ஒரே குஷி . தன் வீட்டிற்கு தான் அதிகாரம் செய்ய மற்றுமோர் பெண் வருகிறார் என
ஒரே சந்தோஷம் . மருமகள் கையில் இருக்கும் பொருளை வாங்கி , அதை பார்க்க ,
அதில் தன் உருவத்தை கண்டாள். முதல் முறையாக தன் உருவத்தை பார்க்க ,
" சை .. என்னப் பையன் இவன் . போயும் போயும் ஒரு கிழவிய போய் , பிடிச்சு இருக்கான் ? "
வந்ததும் சண்டை போடணும் என்று மனதில் நினைத்துக் கொண்டாள்.
அமுதாவின் வரிகளை படிக்கையில் இந்த கதை நினைவுக்கு வந்தது .
உழவன் கதை முடிந்த விதம் அறிய வேண்டுமா ?
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|