புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10ஆனந்தம் ஆரம்பம்! Poll_m10ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10 
68 Posts - 53%
heezulia
ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10ஆனந்தம் ஆரம்பம்! Poll_m10ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10ஆனந்தம் ஆரம்பம்! Poll_m10ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10ஆனந்தம் ஆரம்பம்! Poll_m10ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10 
3 Posts - 2%
Shivanya
ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10ஆனந்தம் ஆரம்பம்! Poll_m10ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10ஆனந்தம் ஆரம்பம்! Poll_m10ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10ஆனந்தம் ஆரம்பம்! Poll_m10ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10ஆனந்தம் ஆரம்பம்! Poll_m10ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10ஆனந்தம் ஆரம்பம்! Poll_m10ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10ஆனந்தம் ஆரம்பம்! Poll_m10ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10ஆனந்தம் ஆரம்பம்! Poll_m10ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10ஆனந்தம் ஆரம்பம்! Poll_m10ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10 
15 Posts - 3%
prajai
ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10ஆனந்தம் ஆரம்பம்! Poll_m10ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10ஆனந்தம் ஆரம்பம்! Poll_m10ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10 
9 Posts - 2%
jairam
ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10ஆனந்தம் ஆரம்பம்! Poll_m10ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10ஆனந்தம் ஆரம்பம்! Poll_m10ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10ஆனந்தம் ஆரம்பம்! Poll_m10ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10ஆனந்தம் ஆரம்பம்! Poll_m10ஆனந்தம் ஆரம்பம்! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஆனந்தம் ஆரம்பம்!


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Feb 01, 2015 10:10 pm

ஆனந்தம் ஆரம்பம்! EcaWPvmQTA69kiiNm4rI+E_1422518450
-
மனதில் ஆனந்தம் நிறைந்திருந்தால், சிலருக்கு
ஆட்டம், பாட்டு வரும். ஆனந்த சொரூபமான
சிவனும் அப்படித்தான்!
-
தன் பக்தர்கள் தன்னையே நினைத்திருக்கும்
போது ஆனந்தம் அடைந்து, ஆனந்த தாண்டவம்
நிகழ்த்துவார். அதனால், அவருக்கு நடராஜர் என
பெயர் வந்தது.
-
இந்நிகழ்ச்சியை மார்கழி மாதம் திருவாதிரை
நட்சத்திரத்தன்று சிவாலயங்களில் தரிசிக்கலாம்.
-
கணவர் ஆனந்தமாக இருந்தால், மனைவியும்
ஆனந்தமடைந்து, அவரது மகிழ்ச்சியில் பங்கு
கொள்வாள். சிவன், ஆனந்த நடனம் புரிந்த போது,
ஒரு கட்டத்தில் பார்வதியும் தன்னை இணைத்துக்
கொண்டாள். அவ்வாறு அவர்கள் இணைந்து
நடனமிட்ட நன்னாளே தைப்பூசம்.
-
தாயும், தந்தையும் ஆனந்தமாக இருந்தால்
குழந்தைகளுக்கும் ஆனந்தம் தானே... அதனால் தான்
முருகப்பெருமானும் இவ்விழாவில் தன்னை இணைத்துக்
கொள்கிறார். தெய்வத்தின் ஆனந்தப் பார்வை பக்தன்
மீது பட்டுவிட்டால், அவனையும் ஆனந்தம் தொற்றிக்
கொள்கிறது.
-
அவன் காவடி ஆட்டத்துடன் கடவுளைத் தரிசிக்க
செல்கிறான். இப்படி ஆனந்தத்தை வெளிப்படுத்தும்
விழாவாக, தைப்பூசம் அமைந்திருக்கிறது. அதனால்
தான் ஞானசம்பந்தர், தைப்பூசம் காணாமல் போகுதியோ
பூம்பாவாய் என்று பாடினார்.
-
சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில்
திருவிழாக்களுக்கென்றே பெயர் பெற்றது. இத்தகைய
மயிலாப்பூரில் பூம்பாவை என்ற பெண் வசித்தாள்.
அவளை, ஞானசம்பந்தருக்கு திருமணம் பேசி
முடித்திருந்தனர் அவள் பெற்றோர்.
-
இந்நிலையில் அந்தப்பெண் இறந்து விடுகிறாள்.
அவளது அஸ்தியை ஒரு கலசத்தில் வைத்திருந்தனர்
பெண்ணைப் பெற்றவர்கள். அங்கு வந்த சம்பந்தர்
அவளது அஸ்தியை நோக்கி, 'உன் ஊரில் இருக்கும்
கபாலீஸ்வரர் கோவிலில் பல விழாக்கள் நடக்குமே...
அவற்றையெல்லாம் பார்க்காமல், உன் உயிரை விட
எப்படி மனம் வந்தது...' என்று கேட்டு பதிகம் பாடி,
பூம்பாவையை உயிர்ப்பித்தார்.
-
இந்நாளில், மதுரையில் மீனாட்சியும், சுந்தரேஸ்வரரும்
தெப்பத்தில் வலம் வருவர். பழநியில் தைப்பூச விழா
மிகவும் பிரசித்தம். இங்கு முருகப்பெருமான், தன்
தந்தையின் குணாதிசயத்துடன் வீற்றிருக்கிறார்.
-
சிவன், அபிஷேகப்பிரியர்; அவரைப் போல், முருகனும்
இங்கே அபிஷேகப் பிரியராக இருக்கிறார். இந்த முருகன்
சிலை, நவபாஷாணத்தால் உருவாக்கப்பட்டது.

இந்த சிலைக்கு அபிஷேகம் செய்த பஞ்சாமிர்தம்,
நோய் போக்கும் சக்தி படைத்தது. பக்தர்கள் பாத
யாத்திரையாக இக்கோவிலுக்கு வருகின்றனர்.

தைப்பூசத்தன்று, சிவபார்வதியின் நடுவில் முருகன்
அமர்ந்திருக்கும் சோமாஸ்கந்த மூர்த்தியை வழிபட்டால்,
நம் வேண்டுதல்கள் நிறைவேறும். சோமன் என்றால்,
சந்திரனைச் சூடிய சிவன். 'ஸ்கந்தன்' என்றால் முருகன்.
சிவாலயங்களில் இந்த மூர்த்தியைத் தரிசிக்கலாம்.

தைப்பூச நன்னாளில் சிவ குடும்பத்தை வழிபட்டு,
ஆனந்தமான வாழ்வைப் பெறுவோம்.
-
------------------------------------------------
தி.செல்லப்பா
நன்றி-வாரமலர்
-











krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sun Feb 01, 2015 10:33 pm

ரொம்ப நல்ல பகிர்வு ராம் அண்ணா புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக