புதிய பதிவுகள்
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:22 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 5:26 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:12 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:59 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:51 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 4:43 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 4:32 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 4:31 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 4:12 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:05 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 3:56 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 2:52 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Today at 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Today at 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Today at 10:32 am

» கருத்துப்படம் 17/05/2024
by mohamed nizamudeen Today at 9:51 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Yesterday at 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Yesterday at 6:14 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by T.N.Balasubramanian Yesterday at 6:12 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Yesterday at 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Yesterday at 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Yesterday at 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 8:34 am

» பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் – வாகை சூடிய பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 7:44 am

» ஃபேசியல்- நல்ல டேஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 7:41 am

» ஒரு மனிதனின் அதிகபட்ச திருப்தியும், வெற்றியும்!
by ayyasamy ram Yesterday at 7:38 am

» ஏட்டுச் சுரைக்காய் - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:32 am

» அரசியல் !!!
by jairam Wed May 15, 2024 9:32 pm

» சிஎஸ்கேவுக்கு நல்ல செய்தி... வெற்றியுடன் முடித்தது டெல்லி - இனி இந்த 3 அணிகளுக்கு தான் மோதல்!
by ayyasamy ram Wed May 15, 2024 8:39 am

» காதல் பஞ்சம் !
by jairam Tue May 14, 2024 11:24 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Tue May 14, 2024 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Tue May 14, 2024 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Tue May 14, 2024 6:56 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 14, 2024 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Tue May 14, 2024 6:44 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Tue May 14, 2024 3:28 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Tue May 14, 2024 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Tue May 14, 2024 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Tue May 14, 2024 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Tue May 14, 2024 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Tue May 14, 2024 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm

» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_m10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10 
54 Posts - 43%
ayyasamy ram
வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_m10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10 
53 Posts - 42%
T.N.Balasubramanian
வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_m10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10 
7 Posts - 6%
mohamed nizamudeen
வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_m10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_m10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10 
3 Posts - 2%
jairam
வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_m10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10 
2 Posts - 2%
Manimegala
வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_m10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10 
1 Post - 1%
சிவா
வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_m10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_m10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10 
184 Posts - 50%
ayyasamy ram
வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_m10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10 
136 Posts - 37%
mohamed nizamudeen
வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_m10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10 
15 Posts - 4%
prajai
வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_m10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10 
9 Posts - 2%
T.N.Balasubramanian
வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_m10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10 
7 Posts - 2%
Jenila
வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_m10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10 
4 Posts - 1%
jairam
வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_m10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_m10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10 
3 Posts - 1%
Rutu
வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_m10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10 
3 Posts - 1%
Guna.D
வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_m10வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வங்கதேசத்தில் கலவரம் பரவுகிறது - இந்தியா உஷார் நிலை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Feb 26, 2009 5:52 pm

டாக்கா: வங்கதேச எல்லைப் பாதுகாப்புப் படையான ரைபிள்ஸ் படையினர் நேற்று தொடங்கிய புரட்சி இன்று மேலும் பல பகுதிகளுக்குப் பரவியது. இதுவரை கலகத்திற்கு 70க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். கலகம் பரவி வருவதைத் தொடர்ந்து இந்திய எல்லைப் பகுதியில் எல்லைப் பாதுகாப்புப் படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

வங்கதேச ரைபிள்ஸ் படையினர் (பிடிஆர்) நேற்று காலை டாக்காவில் உள்ள தங்களது தலைமையகத்தில் திடீர் புரட்சியில் குதித்தனர். படையின் மேஜர் ஜெனரல் உள்பட 15க்கும் மேற்பட்ட அதிகாரிகளை சுட்டுக் கொன்றனர்.

ஊதிய உயர்வு விஷயத்தில் பாதுகாப்பு அமைச்சகம் தங்களை இரண்டாந்தரமாக நடந்துவதாகக் கூறி ராணுவத்துக்கு எதிராக இந்தப் புரட்சியைத் துவக்கியுள்ளனர் ரைபிள்ஸ் படையினர்.

அதிகாரிகள் வசிக்கும் குடியிருப்புக்குள் புகுந்து அவர்களின் குடும்பத்தினரையும், பெண்கள், குழந்தைகளையும் சிறை பிடித்தனர்.

தலைமையகம் முழுவதையும் தங்களது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

புரட்சி நடந்ததும் அவர்களை அடக்க அந்த இடத்துக்கு ராணுவம் அனுப்பப்பட்டது. அவர்களுக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே சிறிது நேரம் சண்டை நடந்தது.

இந் நிலையில், பிரதமர் ஷேக் ஹசீனா புரட்சிக்காரர்களுடன் பேச்சு வார்த்தை நடத்த முன் வந்தார். இதற்காக அமைச்சர்களை அனுப்பினார். ஆனால், பேச்சுவார்த்தையின்போது உடன்பாடு ஏதும் ஏற்படவில்லை.

கலகத்தில் ஈடுபட்ட அனைத்து வீரர்களுக்கும் பொது மன்னிப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அதுவும் ஏற்றுக் கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. இதன் பிறகு போராட்டத்தை கைவிட்டனர்.

அவர்களை ஆயுதங்களை கீழே போட்டு விட்டு சரண் அடையும்படி கேட்டனர். இதற்கு ஒரு பிரிவினர் மறுப்பு தெரிவித்தனர். இதனால் நேற்று நள்ளிரவு வரை பதட்டம் நீடித்தது. அதன் பிறகு நடந்த பேச்சுவார்த்தையில் ஆயுதங்களை கீழே போட சம்மதித்தனர். ஒவ்வொருவராக ஆயுதங்களை கீழே போட்டு ராணுவத்திடம் சரண் அடைய ஆரம்பித்தனர்.

ஆனால் இன்று காலை முதல் மீண்டும் கலகம் தொடர்ந்து வருகிறது. மேலும் பல பகுதிகளில் கலகம் பரவியுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

தலைநகர் டாக்காவுக்கு வெளியேயும் தற்போது கலகம் பரவியுள்ளது.

வங்கதேசத்தில் உள்ள 12 நகரங்களில் அமைந்துள்ள பிடிஆர் முகாம்களை வீரர்கள் தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக கூறப்படுகிறது.

நாடு முழுவதும் மொத்தம் 42 பிடிஆர் முகாம்கள் உள்ளன. இவற்றில் 40,000 வீரர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆங்காங்கு உள்ள முகாம்களில் உயர் அதிகாரிகளை வீரர்கள் சிறை பிடித்து வைத்திருப்பதாக தகவல்கள கூறுகின்றன. சில இடங்களில் அதிகாரிகளை விரட்டி விட்டு விட்டு அவற்றை வீரர்கள் பிடித்துள்ளனர்.

துறைமுக நகரான சிட்டகாங்க்கில், கடும் துப்பாக்கிச் சண்டை நடைபெற்றதாக ஒரு தகவல் கூறுகிறது. அதேபோல இந்திய எல்லையை ஒட்டியுள்ள பெனி என்ற இடத்திலும், வட மேற்கில் உள்ள ராஜ்ஷாஹி என்ற இடத்திலும், வடக்கில் உள்ள ஷைல்ஹட் என்ற இடத்திலும் சண்டை நடந்ததாக கூறப்படுகிறது.

பல்வேறு இடங்களில் நடந்து வரும் இந்த சண்டையில் இதுவரை 70க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

எல்லைப் பாதுகாப்புப் படை உஷார்:

வங்கதேசத்தில் நடந்து வரும் இந்த கலகம் மற்றும் கலவரத்தைத் தொடர்ந்து இந்திய எல்லைப் பகுதியில் உஷார் நிலை அதிகரிக்கப்பட்டுள்ளது.

எல்லைப் பாதுகாப்புப் படையினர் அதிகபட்ச உஷார் நிலையில்வைக்கப்ட்டுள்ளனர்.

இதுகுறித்து உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் கூறுகையில், எல்லைப் பகுதியில் எந்தப் பிரச்சினையும் இல்லை. இருப்பினும் நமது பாதுகாப்புப் படையினர் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். தற்போதைக்கு எல்லைப் பகுதி பாதுகாப்பாகவே உள்ளது. எந்தவித அச்சமும் தேவையில்லை என்றார்.

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக