புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Today at 3:20 pm

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 3:18 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Today at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Today at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
போதையின் பாதை! Poll_c10போதையின் பாதை! Poll_m10போதையின் பாதை! Poll_c10 
11 Posts - 52%
ayyasamy ram
போதையின் பாதை! Poll_c10போதையின் பாதை! Poll_m10போதையின் பாதை! Poll_c10 
10 Posts - 48%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
போதையின் பாதை! Poll_c10போதையின் பாதை! Poll_m10போதையின் பாதை! Poll_c10 
52 Posts - 59%
heezulia
போதையின் பாதை! Poll_c10போதையின் பாதை! Poll_m10போதையின் பாதை! Poll_c10 
32 Posts - 36%
mohamed nizamudeen
போதையின் பாதை! Poll_c10போதையின் பாதை! Poll_m10போதையின் பாதை! Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
போதையின் பாதை! Poll_c10போதையின் பாதை! Poll_m10போதையின் பாதை! Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

போதையின் பாதை!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Sat Dec 27, 2014 1:35 pm

கடந்த அக்டோபர் 13ம் தேதி அதிகாலை. சென்னை வேளச்சேரி தரமணி சாலையில் கட்டுப்பாடின்றி வேகமாக ஓடிக்கொண்டிருந்தது ஒரு டாக்ஸி. குறுக்கே ஒரு மாடு வர, அதன்மீது மோதி, அருகில் இருந்த நடைபாதையில் ஏறி தறிகெட்டு ஓடியது. சில விநாடிகளில் அங்கே ஒரு குடும்பத்தையே பலிகொண்டு, ஒரு குழந்தையையும் அநாதையாக்கியது, மதுவின் கைப்பிடிக்குள் ஓடிக்கொண்டிருந்த அந்த டாக்ஸி.

அந்த டாக்ஸியை ஓட்டியவரும், அதில் இருந்தவர்களும் மதுவின் தாக்கத்தில் இருந்தனர். நடைபாதையில் உறங்கிக்கொண்டிருந்த ஆறு மாத கர்ப்பிணியான ஐஸ்வர்யாவின் மீதும், அவருடைய கணவரின்மீதும், ஒரு மூதாட்டியின்மீதும் கார் ஏறி இறங்கியதில் அவர்கள் உயிரிழந்தனர். இந்தத் தம்பதியின் ஒரு வயதே ஆகும் குழந்தை அன்பு, சற்றுத் தள்ளிப் படுத்திருந்ததால் தப்பித்தான். இந்த மொத்தச் சம்பவம் நடந்து முடிவதற்கு மூன்று விநாடிகள்தான் ஆகியிருக்கும். ஆனால், மூன்று உயிர்களைப் பறித்து, ஒரு குழந்தையையும் அநாதையாக்கியது மது. காரில் இருந்தவர்களை காவல்துறை கைது செய்தது. இது விபத்து அல்ல; திட்டமிடப்படாத ஒரு கொலை. இப்போது அன்புக்கு யார் பதில் சொல்வது? மதுவின் பிடியில் கார் ஓட்டிவந்தவர்களா, டாஸ்மாக்கா, தமிழக அரசா, தமிழக மக்களா?

ஒவ்வொரு முறையும் இதுபோன்று ஒரு விபத்து நடந்தபிறகு, காவல்துறை குடிபோதையில் கார் ஓட்டுபவர்களிடம் கடுமையாக நடந்துகொள்வதாக ஸ்டேட்மென்ட் விடுவதைப் பார்க்கலாம். இந்த விஷயத்தில் காவல்துறை மெத்தனமாக இருக்கிறது என்று சொல்ல முடியாது. ஆனால், இன்னும் கடுமையான அணுகுமுறையை நிச்சயம் பின்பற்ற முடியும். சென்னை நகரின் மூலை முடுக்குகளில் நள்ளிரவில் காவல்துறை, வாகன ஓட்டிகளைச் சோதனை செய்துகொண்டுதான் இருக்கிறது. டாஸ்மாக்கின் வாசலிலும், நட்சத்திர ஹோட்டல்களின் வாசலிலும் நின்றுகொண்டு சோதனை செய்யவேண்டிய டிராஃபிக் போலீஸார், அங்கே நின்றுகொண்டு போக்குவரத்தைச் சீர் செய்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு இங்கு சோதனை செய்தால், எத்தனை பேரைப் பிடிக்க முடியும் என்பது தெரியாதா என்ன? இந்த விஷயத்தில் காவல்துறைக்குஉத்தரவிடவேண்டிய தமிழக அரசின் கையைக் கட்டிப்போட்டிருப்பது எது?

குடிபோதையில் வருபவர்களைப் பிடிக்க நிற்கும் காவலர்களின் நிலைமையும் மோசம்தான். உயர் அதிகாரியிடம்தான் ப்ரெத்தலைஸர் மெஷின் இருக்கும். மற்ற அதிகாரிகள் தங்கள் மேல் ஊதச் சொல்லித்தான் கண்டுபிடிக்கின்றனர். ஒரு விநாடி, அவர்களுடைய இடத்தில் நம்மை நிறுத்திப் பாருங்கள். எவ்வளவு சங்கடமாக இருக்கிறது. ஒவ்வொரு காவலருக்குமே ஒரு ப்ரெத்தலைஸர் மெஷின் கொடுக்கலாம் அல்லவா? (இந்த ப்ரெத்தலைஸர் மெஷினில் ஊதும் குழலை மாற்றாமலே ஊதச் சொல்கிறார்கள் என்ற குற்றச்சாட்டு ஒரு பக்கம்). சில 'உயர் ரக’ குடிமகன்கள், காவலர்களை மதிப்பதுகூட இல்லை.

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்களை கடுமையான சட்டங்களாலும், அபராதங்களாலும் திருத்த முடியாது. மனநிலையில் மாற்றம் இருந்தால்தான், மது அருந்தக் கூடாது என்ற தனிநலனும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக் கூடாது என்ற பொதுநலனும் உருவாகும்.

மோட்டர்விகடன்

ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 31337
இணைந்தது : 07/04/2009
http://www.eegarai.net

Postராஜா Sat Dec 27, 2014 2:14 pm

டாஸ்மாக்கின் வாசலிலும், நட்சத்திர ஹோட்டல்களின் வாசலிலும் நின்றுகொண்டு சோதனை செய்யவேண்டிய டிராஃபிக் போலீஸார், அங்கே நின்றுகொண்டு போக்குவரத்தைச் சீர் செய்து கொண்டிருக்கின்றனர். அவர்களுக்கு இங்கு சோதனை செய்தால், எத்தனை பேரைப் பிடிக்க முடியும் என்பது தெரியாதா என்ன? இந்த விஷயத்தில் காவல்துறைக்குஉத்தரவிடவேண்டிய தமிழக அரசின் கையைக் கட்டிப்போட்டிருப்பது எது?
போதையின் பாதை! 3838410834

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக