புதிய பதிவுகள்
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm
» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
by heezulia Yesterday at 7:16 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 7:03 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:47 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:39 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:31 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:00 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:50 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:45 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:40 pm
» கருத்துப்படம் 01/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:44 pm
» நாவல்கள் வேண்டும்
by Rutu Yesterday at 8:40 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm
» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm
» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm
» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am
» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Mon Apr 29, 2024 10:42 pm
» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm
» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm
» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm
» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm
» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm
» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm
» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm
» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm
» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm
» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm
» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm
» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Sun Apr 28, 2024 9:22 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
Baarushree | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Rutu | ||||
சிவா | ||||
viyasan |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
Rutu | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
தலைவர் அவர்தான்.. கட்சி எங்களோடது!
Page 1 of 1 •
- Powenrajசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012
''ரஜினி அரசியலுக்கு வருவாரா, மாட்டாரா என்ற கேள்வியை எத்தனை நாளைக்குக் கேட்டுக்கிட்டு இருக்கிறது. அவருடைய முடிவு எதுவா இருந்தாலும் அது நல்லாதாவே இருக்கும். ஆனா, ரசிகர்களான நாங்க மக்களுக்கு நல்லது பண்ணணும்னு முடிவெடுத்தாச்சு. ரஜினியின் படத்தையோ, பெயரையோ பயன்படுத்தக் கூடாதுனு தலைவர் கோர்ட்டுல கேஸ் போட்டிருக்கிறதால, நாங்க அவருடைய பெயரையும் படத்தையும் பயன்படுத்தாம கட்சியைத் துவக்கியிருக்கோம். இது எங்கள் தலைவர் ரஜினிகாந்த் மீதுள்ள பாசத்தினால் அவருடைய ரசிகர்களுக்கு ஏதாவது செய்யணும்னு ஆரம்பிக்கப்பட்டுள்ள அரசியல் கட்சியே தவிர, தலைவர் ரஜினிகாந்துடைய மனது புண்படும்படியாக எந்தச் செயலையும் செய்ய மாட்டோம்'' என்கிறார் திருப்பூரைச் சேர்ந்த எஸ்.எஸ்.முருகேஷ். பொறுத்தது போதும் என பொங்கியெழுந்துவிட்ட இவர்தான், ரஜினிகாந்தின் பிறந்தநாளன்று உருவான 'சூப்பர் ஸ்டார்ஸ் மக்கள் கழகம்’ அரசியல் கட்சித் தலைவர்.
''32 வருடங்களாக ரஜினியோட தீவிர ரசிகன். தலைவருடைய படம் ரிலீஸ் ஆகும்போது பால்குடம் எடுக்கிறது, பாலபிஷேகம் செய்றது, யாகம் நடத்துறது, ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் பண்றதுனு சுத்திக்கிட்டு இருப்பேன். 'தமிழ்நாடு ரஜினிகாந்த் பொதுத் தொழிலாளர் சங்கம்’ ஒண்ணு ஆரம்பிச்சு தலைவரா இருக்கேன். தி.மு.க, அ.தி.மு.க என எந்தக் கட்சியையும் சாராத ஒன்றரை லட்சம் உறுப்பினர்களைச் சேர்த்திருக்கேன். தவிர, திருப்பூர் மாவட்டத்தில் 'மனித தெய்வம் ரஜினிகாந்த் மகளிர் சேவை மையம்’, 'மனிததெய்வம் ரஜினிகாந்த் மக்கள் பொதுநல மையம்’னு பல அமைப்புகள் இருக்கு. எல்லாமே ரஜினி ரசிகர்களால் மக்களுக்காக உருவாக்கப்பட்ட அமைப்புகள்'' என்றவர் தொடர்ந்து...
''தலைவர் மேல எனக்கு அளவு கடந்த அன்பும் மரியாதையும் என்னைக்கும் உண்டு. எங்க கடவுள் அவர். எனக்கு என்னுடைய பிறந்தநாள் தெரியாது. ஆனா, தலைவரோட பிறந்ததேதி என் மனசுக்குள்ள பச்சை குத்துன மாதிரி பதிஞ்சிருக்கு. அந்த அளவுக்கு அவருடைய ஒவ்வொரு பிறந்தநாளும் எங்களுக்கு 'தீபாவளி’. அப்புறம் ஏன் அரசியல் கட்சி தொடங்கினேன்னா, மக்களுக்கு நல்லது பண்றதுக்கு மட்டும்தான். ரியல் எஸ்டேட்தான் என்னுடைய தொழில். ஏழை மக்களுக்கு லட்சக்கணக்கில் மதிப்புடைய இடத்தை வெறும் 15,000, 20,000 த்துக்கு கொடுத்துக்கிட்டு இருந்தேன். நான் விக்கிற இடங்களுக்கு 'படையப்பா நகர்’, 'எந்திரன் நகர்’, 'முத்து நகர்’னு ரஜினி தொடர்பான பெயர்களா வெச்சுட்டு இருந்தேன். எல்லாம் தலைவர் மேல இருக்கிற பாசத்துல வெச்சது. இதில் இங்கே இருக்கிற மத்த அரசியல் கட்சியினருக்குப் பொறாமை. திடீர்னு என்மேல பொய் வழக்குகளைப் பதிவு பண்ணிடுறாங்க. இவங்களுக்கெல்லாம் சரியான பதிலடி கொடுக்கணும்னா, அரசியல்ல குதிக்கணும்னு முடிவெடுத்தேன். என்னுடைய தலைமையில் 14 மாவட்டங்களைச் சேர்ந்த ஒன்றரை லட்சம் ரசிகர்கள் இணைந்து இந்தக் கட்சியை ஆரம்பிச்சிருக்கோம்'' என்றவர், கட்சியின் எதிர்கால செயல்பாடுகளை அடுக்கினார்.
''கட்சி தொடங்கியது தொடர்பான விளக்கத்தை எங்கள் தலைவர் ரஜினிகாந்துக்கு அனுப்பிட்டோம். கட்சிக் கொடியில் ரஜினிக்கு ஒரு இடம் இருக்கணும்கிறது என்னோட விருப்பம். ஆனா, தலைவர் விரும்பாததினால அவருக்கான இடத்தை காலியா வெச்சிருக்கோம். சில நாட்களில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கப்போறோம். கூடிய விரைவில் மதுரை அல்லது கோயம்புத்தூரில் கட்சியின் முதல் மாநில மாநாடு நடக்கும். அந்த மாநாட்டில் வருகிற தேர்தலை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் என்பதை அறிவிப்போம்'' என பேசி முடித்தவரிடம் ''ஒருவேளை ரஜினிகாந்தே ஒரு கட்சியைத் துவங்கினால், அவருடைய கட்சியில் உங்க கட்சியை இணைச்சிடுவீங்களா?'' என்றேன். கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் ''அதை எங்களுடைய கட்சியின் பொதுக்குழு தீர்மானிக்கும்'' என்றார் சீரியஸாக.
நானும் அதை ரொம்ப சீரியஸா கேட்டுக்கிட்டேன்!
நன்றி:டைம்பாஸ்
''32 வருடங்களாக ரஜினியோட தீவிர ரசிகன். தலைவருடைய படம் ரிலீஸ் ஆகும்போது பால்குடம் எடுக்கிறது, பாலபிஷேகம் செய்றது, யாகம் நடத்துறது, ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் பண்றதுனு சுத்திக்கிட்டு இருப்பேன். 'தமிழ்நாடு ரஜினிகாந்த் பொதுத் தொழிலாளர் சங்கம்’ ஒண்ணு ஆரம்பிச்சு தலைவரா இருக்கேன். தி.மு.க, அ.தி.மு.க என எந்தக் கட்சியையும் சாராத ஒன்றரை லட்சம் உறுப்பினர்களைச் சேர்த்திருக்கேன். தவிர, திருப்பூர் மாவட்டத்தில் 'மனித தெய்வம் ரஜினிகாந்த் மகளிர் சேவை மையம்’, 'மனிததெய்வம் ரஜினிகாந்த் மக்கள் பொதுநல மையம்’னு பல அமைப்புகள் இருக்கு. எல்லாமே ரஜினி ரசிகர்களால் மக்களுக்காக உருவாக்கப்பட்ட அமைப்புகள்'' என்றவர் தொடர்ந்து...
''தலைவர் மேல எனக்கு அளவு கடந்த அன்பும் மரியாதையும் என்னைக்கும் உண்டு. எங்க கடவுள் அவர். எனக்கு என்னுடைய பிறந்தநாள் தெரியாது. ஆனா, தலைவரோட பிறந்ததேதி என் மனசுக்குள்ள பச்சை குத்துன மாதிரி பதிஞ்சிருக்கு. அந்த அளவுக்கு அவருடைய ஒவ்வொரு பிறந்தநாளும் எங்களுக்கு 'தீபாவளி’. அப்புறம் ஏன் அரசியல் கட்சி தொடங்கினேன்னா, மக்களுக்கு நல்லது பண்றதுக்கு மட்டும்தான். ரியல் எஸ்டேட்தான் என்னுடைய தொழில். ஏழை மக்களுக்கு லட்சக்கணக்கில் மதிப்புடைய இடத்தை வெறும் 15,000, 20,000 த்துக்கு கொடுத்துக்கிட்டு இருந்தேன். நான் விக்கிற இடங்களுக்கு 'படையப்பா நகர்’, 'எந்திரன் நகர்’, 'முத்து நகர்’னு ரஜினி தொடர்பான பெயர்களா வெச்சுட்டு இருந்தேன். எல்லாம் தலைவர் மேல இருக்கிற பாசத்துல வெச்சது. இதில் இங்கே இருக்கிற மத்த அரசியல் கட்சியினருக்குப் பொறாமை. திடீர்னு என்மேல பொய் வழக்குகளைப் பதிவு பண்ணிடுறாங்க. இவங்களுக்கெல்லாம் சரியான பதிலடி கொடுக்கணும்னா, அரசியல்ல குதிக்கணும்னு முடிவெடுத்தேன். என்னுடைய தலைமையில் 14 மாவட்டங்களைச் சேர்ந்த ஒன்றரை லட்சம் ரசிகர்கள் இணைந்து இந்தக் கட்சியை ஆரம்பிச்சிருக்கோம்'' என்றவர், கட்சியின் எதிர்கால செயல்பாடுகளை அடுக்கினார்.
''கட்சி தொடங்கியது தொடர்பான விளக்கத்தை எங்கள் தலைவர் ரஜினிகாந்துக்கு அனுப்பிட்டோம். கட்சிக் கொடியில் ரஜினிக்கு ஒரு இடம் இருக்கணும்கிறது என்னோட விருப்பம். ஆனா, தலைவர் விரும்பாததினால அவருக்கான இடத்தை காலியா வெச்சிருக்கோம். சில நாட்களில் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் நிர்வாகிகளைத் தேர்ந்தெடுக்கப்போறோம். கூடிய விரைவில் மதுரை அல்லது கோயம்புத்தூரில் கட்சியின் முதல் மாநில மாநாடு நடக்கும். அந்த மாநாட்டில் வருகிற தேர்தலை எப்படி எதிர்கொள்ளப்போகிறோம் என்பதை அறிவிப்போம்'' என பேசி முடித்தவரிடம் ''ஒருவேளை ரஜினிகாந்தே ஒரு கட்சியைத் துவங்கினால், அவருடைய கட்சியில் உங்க கட்சியை இணைச்சிடுவீங்களா?'' என்றேன். கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் ''அதை எங்களுடைய கட்சியின் பொதுக்குழு தீர்மானிக்கும்'' என்றார் சீரியஸாக.
நானும் அதை ரொம்ப சீரியஸா கேட்டுக்கிட்டேன்!
நன்றி:டைம்பாஸ்
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34968
இணைந்தது : 03/02/2010
Murukesh wrote:எனக்கு என்னுடைய பிறந்தநாள் தெரியாது. ஆனா, தலைவரோட பிறந்ததேதி என் மனசுக்குள்ள பச்சை குத்துன மாதிரி பதிஞ்சிருக்கு
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- M.Saranyaசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014
என்ன சொல்வதென்றே தெரியவில்லை....
கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .
- mbalasaravananவி.ஐ.பி
- பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012
என்ன பண்ணலாம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|