புதிய பதிவுகள்
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Today at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Today at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Today at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Today at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Today at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Today at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Today at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Today at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Today at 7:13 am

» கருத்துப்படம் 27/04/2024
by mohamed nizamudeen Today at 5:44 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Yesterday at 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Yesterday at 4:39 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 11:38 am

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Yesterday at 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

» சந்திரபாபு ஹீரோவாக நடித்த ‘குமார ராஜா’
by heezulia Tue Apr 23, 2024 8:43 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Mon Apr 22, 2024 11:21 pm

» பத்ம விருதுகளை வழங்கினார் குடியரசுத் தலைவர்!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:31 pm

» நாளை சித்ரா பவுர்ணமி : கிரிவலம் செல்ல உகந்த நேரம் இது தான்..!
by ayyasamy ram Mon Apr 22, 2024 8:13 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
வருவார் 'அந்த' நல்லவர் Poll_c10வருவார் 'அந்த' நல்லவர் Poll_m10வருவார் 'அந்த' நல்லவர் Poll_c10 
70 Posts - 49%
ayyasamy ram
வருவார் 'அந்த' நல்லவர் Poll_c10வருவார் 'அந்த' நல்லவர் Poll_m10வருவார் 'அந்த' நல்லவர் Poll_c10 
60 Posts - 42%
mohamed nizamudeen
வருவார் 'அந்த' நல்லவர் Poll_c10வருவார் 'அந்த' நல்லவர் Poll_m10வருவார் 'அந்த' நல்லவர் Poll_c10 
6 Posts - 4%
ஜாஹீதாபானு
வருவார் 'அந்த' நல்லவர் Poll_c10வருவார் 'அந்த' நல்லவர் Poll_m10வருவார் 'அந்த' நல்லவர் Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
வருவார் 'அந்த' நல்லவர் Poll_c10வருவார் 'அந்த' நல்லவர் Poll_m10வருவார் 'அந்த' நல்லவர் Poll_c10 
1 Post - 1%
Kavithas
வருவார் 'அந்த' நல்லவர் Poll_c10வருவார் 'அந்த' நல்லவர் Poll_m10வருவார் 'அந்த' நல்லவர் Poll_c10 
1 Post - 1%
bala_t
வருவார் 'அந்த' நல்லவர் Poll_c10வருவார் 'அந்த' நல்லவர் Poll_m10வருவார் 'அந்த' நல்லவர் Poll_c10 
1 Post - 1%
prajai
வருவார் 'அந்த' நல்லவர் Poll_c10வருவார் 'அந்த' நல்லவர் Poll_m10வருவார் 'அந்த' நல்லவர் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வருவார் 'அந்த' நல்லவர் Poll_c10வருவார் 'அந்த' நல்லவர் Poll_m10வருவார் 'அந்த' நல்லவர் Poll_c10 
291 Posts - 42%
heezulia
வருவார் 'அந்த' நல்லவர் Poll_c10வருவார் 'அந்த' நல்லவர் Poll_m10வருவார் 'அந்த' நல்லவர் Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
வருவார் 'அந்த' நல்லவர் Poll_c10வருவார் 'அந்த' நல்லவர் Poll_m10வருவார் 'அந்த' நல்லவர் Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
வருவார் 'அந்த' நல்லவர் Poll_c10வருவார் 'அந்த' நல்லவர் Poll_m10வருவார் 'அந்த' நல்லவர் Poll_c10 
26 Posts - 4%
sugumaran
வருவார் 'அந்த' நல்லவர் Poll_c10வருவார் 'அந்த' நல்லவர் Poll_m10வருவார் 'அந்த' நல்லவர் Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
வருவார் 'அந்த' நல்லவர் Poll_c10வருவார் 'அந்த' நல்லவர் Poll_m10வருவார் 'அந்த' நல்லவர் Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
வருவார் 'அந்த' நல்லவர் Poll_c10வருவார் 'அந்த' நல்லவர் Poll_m10வருவார் 'அந்த' நல்லவர் Poll_c10 
6 Posts - 1%
prajai
வருவார் 'அந்த' நல்லவர் Poll_c10வருவார் 'அந்த' நல்லவர் Poll_m10வருவார் 'அந்த' நல்லவர் Poll_c10 
5 Posts - 1%
Kavithas
வருவார் 'அந்த' நல்லவர் Poll_c10வருவார் 'அந்த' நல்லவர் Poll_m10வருவார் 'அந்த' நல்லவர் Poll_c10 
4 Posts - 1%
manikavi
வருவார் 'அந்த' நல்லவர் Poll_c10வருவார் 'அந்த' நல்லவர் Poll_m10வருவார் 'அந்த' நல்லவர் Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வருவார் 'அந்த' நல்லவர்


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81959
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sun Dec 14, 2014 8:49 am

வருவார் 'அந்த' நல்லவர் NVbF1GeEQw6hkGeqv4yY+E_1418315815
-
டிச., 16 – மார்கழி பிறப்பு
-

கடவுள் மேல் காதல் கொண்டு, அவனே தனக்கு
மணாளனாக வர வேண்டும் என்று அவனிடமே
வேண்டுதல் வைத்து, மார்கழி மாதத்தில் விரதம்
மேற்கொண்டாள் ஆண்டாள்.

இதை, ‘பாவை நோன்பு’ என்பர். இதற்காக அவள்,
அதிகாலையில் துயிலெழுந்து, தோழியரையும்
அழைத்துச் சென்று நீராடி, தான் பிறந்த
ஸ்ரீவில்லிப்புத்தூரை ஆயர்பாடியாகவும், தன்னை
கோபிகையாகவும் பாவனை செய்து, கண்ணனை
வணங்கி, அவன் கரம் பிடித்தாள்.

திருமணமாகாத பெண்கள், தங்களுக்கு நல்ல கணவர்
அமைய வேண்டி, மார்கழி மாதத்தில் இவ்விரதத்தை
அனுஷ்டிப்பர். இவ்விரதம் மேற்கொள்ளும் போது,
மாதத்தின் ஆரம்பத்தில் நெய், பால் உணவு வகைகளைத்
தவிர்த்து, 27ம் நாளில் உணவில் நெய் சேர்த்து சாப்பிடலாம்.
மேலும், அதிகாலை, 4:30 மணிக்கு எழுந்து நீராடி,
திருப்பாவை பாடலை மூன்று முறை படிக்க வேண்டும்.

இசையறிந்தவர்கள் ராகமாக பாடலாம் அல்லது ஒருவர்
பாட, மற்றவர்கள் மனதை அலைபாய விடாமல் கேட்க
வேண்டும்.

மார்கழி முதல் நாள், ‘மார்கழி திங்கள் மதிநிறைந்த
நன்னாளால்’ என்ற பாடலில் இருந்து, தினமும் ஒரு பாடலை,
மூன்று முறை பாராயணம் செய்வதுடன், கூடவே,
‘வாரணமாயிரம் சூழ வலம் வந்து…’ என்று ஆரம்பிக்கும்
பாடல்களையும் பாட வேண்டும். விரத நாட்களில் எளிய
உணவுகளையே சாப்பிட வேண்டும். ஆண்டாள் மற்றும்
பெருமாள் படம் வைத்து, உதிரிப்பூ தூவி, காலையும்,
மாலையும் வழிபட வேண்டும்.

இவ்வாறு செய்வதால் ஆண்டாள் மனம் மகிழ்ந்து, சிறந்த
கணவன் அமைய அருள் செய்வாள். திருமணத் தடைகளும்
நீங்கும்.

சுமங்கலிப் பெண்களும் மாங்கல்ய பாக்கியத்திற்காக,
மார்கழி பூஜை செய்யலாம். தினமும், அதிகாலையில் வீட்டை
சுத்தம் செய்து, விளக்கேற்றி, சுவாமி படங்களுக்கு பூச்சரம்
அணிவித்து, திருப்பாவை மற்றும் திருவெம்பாவை பாட
வேண்டும். இந்த நாட்களில் சர்க்கரைப் பொங்கல், புளியோதரை,
தயிர் சாதம், கற்கண்டு சாதம், சுண்டல் நைவேத்யம் செய்து
குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டும்.

மார்கழியில் எல்லா கோவில்களிலும் சிறப்பு பூஜை நடைபெறும்.
அதிகாலையில், பெருமாள் மற்றும் சிவன் கோவில்களுக்கு
சென்று, திருப்பாவை, திருவெம்பாவை பாடல்களை பாடுவதுடன்,
கேட்கவும் செய்யலாம்.

திருவண்ணாமலையில் ஜோதி வடிவில் திகழும் சிவபெருமானை
முன்னிலைப்படுத்தி திருவெம்பாவை பாடல்கள் பாடப்பட்டுள்ளன.
இதில், 20 பாடல்கள் உள்ளன. இவை மார்கழியின் முதல்,
20 நாட்களில் பாடப்படும். கன்னிப்பெண்கள் அதிகாலையில் துயில்
எழுந்து, ஒருவரை ஒருவர் எழுப்பி, சிவ வழிபாட்டிற்கு செல்வது
போல் இப்பாடல்கள் அமைந்துள்ளன.

அடுத்து வரும் திருப்பள்ளியெழுச்சி பாடல்கள்,
10ம் திருப்பெருந்துறையில் உள்ள ஆவுடையார்கோவில் சிவனை,
பள்ளி எழுப்பும் வகையில் அமைந்திருக்கும். திருவெம்பாவையும்,
திருப்பள்ளியெழுச்சியும் மாணிக்கவாசகரால் பாடப்பட்டது.
-
என்ன கன்னியரே… மார்கழி வழிபாட்டிற்கு தயாராகி விட்டீர்களா?
இதைத் தவறாமல் செய்தால், நீங்கள் எதிர்பார்க்கும், ‘அந்த’
நல்லவர் உங்களைத் தேடி வருவார்.
-
———————————————

தி.செல்லப்பா
நன்றி: தினமலர்



mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Dec 15, 2014 10:39 am

[note]என்ன கன்னியரே… மார்கழி வழிபாட்டிற்கு தயாராகி விட்டீர்களா?
இதைத் தவறாமல் செய்தால், நீங்கள் எதிர்பார்க்கும், ‘அந்த’
நல்லவர் உங்களைத் தேடி வருவார்.[/note]

ஆண்களுக்கு இதில் ஏதும் கிடைக்குமா

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Mon Dec 15, 2014 11:09 am

mbalasaravanan wrote:[note]என்ன கன்னியரே… மார்கழி வழிபாட்டிற்கு தயாராகி விட்டீர்களா?
இதைத் தவறாமல் செய்தால், நீங்கள் எதிர்பார்க்கும், ‘அந்த’
நல்லவர் உங்களைத் தேடி வருவார்.[/note]

ஆண்களுக்கு இதில் ஏதும் கிடைக்குமா
மேற்கோள் செய்த பதிவு: 1109487

ஆண் பிள்ளைகளுக்கு நல்லபடி கல்யாணம் ஆக, நல்ல மாட்டுப்பெண் வர , பிள்ளை இன் அம்மா........வாரணம் ஆயிரம் படிக்கலாம் ! புன்னகை ........நான் எங்க க்ருஷ்ணாக்காக படித்தேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
சிவனாசான்
சிவனாசான்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014

Postசிவனாசான் Tue Dec 16, 2014 7:28 am

மனம் வைத்து மனமுருக இறைவனை வழிபட்டால் வேண்டியன பெறலாம் என்ற உண்மை இதன்மூலம் மக்கள் அறியலாம். நல்ல பதிவு அன்பரே.
சிவனாசான்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் சிவனாசான்

mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Tue Dec 16, 2014 5:33 pm

krishnaamma wrote:
mbalasaravanan wrote:[note]என்ன கன்னியரே… மார்கழி வழிபாட்டிற்கு தயாராகி விட்டீர்களா?
இதைத் தவறாமல் செய்தால், நீங்கள் எதிர்பார்க்கும், ‘அந்த’
நல்லவர் உங்களைத் தேடி வருவார்.[/note]

ஆண்களுக்கு இதில் ஏதும் கிடைக்குமா
மேற்கோள் செய்த பதிவு: 1109487
அவருக்கு நல்ல குடும்ப துணை அமைவார்கள் அம்மா

ஆண் பிள்ளைகளுக்கு நல்லபடி கல்யாணம் ஆக, நல்ல மாட்டுப்பெண் வர , பிள்ளை இன் அம்மா........வாரணம் ஆயிரம் படிக்கலாம் ! புன்னகை ........நான் எங்க க்ருஷ்ணாக்காக படித்தேன் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1109509

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக