புதிய பதிவுகள்
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 10:45 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 21, 2024 8:24 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Mon May 20, 2024 11:21 pm
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon May 20, 2024 7:11 pm
» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon May 20, 2024 1:26 pm
» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon May 20, 2024 1:23 pm
» சினி மசாலா
by ayyasamy ram Mon May 20, 2024 1:09 pm
» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon May 20, 2024 1:06 pm
» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon May 20, 2024 12:59 pm
» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon May 20, 2024 10:00 am
» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm
» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சின்ன வயசுல செஞ்ச தப்பு.... இப்ப பாதிக்குது!
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
“நான் அடிக்கடி யூரின் போறேன். அடிக்கடி என்றால் 5 நிமிடம், 10 நிமிடங்களுக்கு ஒருமுறை போகிறேன். போனால் நான்கு ஐந்து சொட்டுதான் வருகிறது. சிறுநீர் வராவிட்டாலும் வருவது போல் உணர்வு ஏற்படுகிறது. நிம்மதியாக இருக்க முடியவில்லை. இரவு நேரத்தில் இது மிகவும் அதிகமாக இருக்கிறது. சில சமயங்களில் சிறுநீர் கழித்துவிட்டு, பாத்ரூமை விட்டு வெளியே வருவதற்குள் மீண்டும் சிறுநீர் போக வேண்டும் என்ற எண்ணம் வருகிறது. இந்த இரவு நேர இன்னல்களால் என் தூக்கம் தொலைந்ததும் இல்லாமல் வீட்டில் உள்ள அனைவரின் தூக்கத்தையும் கெடுத்துவிடுகிறேன். மேலும் இருமினால், தும்மினால், குலுங்கிச் சிரித்தால் யூரின் வெளியேறிவிடுகிறது என்றார்.”
தலைவலி, கழுத்து வலி, முதுகு வலி, இடுப்பு வலி, கால்களின் பின்பக்கம் வலி உள்ளதா என்று கேட்டதற்கு, ஆமாம் சார் இதெல்லாமே இருக்கு, நானே சொல்லலாம்னு இருந்தேன், நீங்களே கேட்டுவிட்டீர்கள் என்றார்.
உங்களுடைய சிறுவயதில் பள்ளிக்குச் செல்லும்போது, சிறுநீரை நீண்ட நேரம் அடக்கி வைப்பீர்களா? என்று கேட்டதற்கு ஆமாம்... ஆமாம்... என்றார்.
பெண்களே இப்போது அறிந்துகொள்ளுங்கள் இயற்கைக்கு மாறாக நீங்கள் எதைச் செய்தாலும் அது உங்களையே பாதிக்கும். சிறு வயதில் பள்ளிக்குச் செல்லும்போது சிறுநீர் கழிக்கும் உணர்வு வந்தவுடன் சிறுநீர் கழிக்காமல் மணிக் கணக்காக சிறுநீரைத் தேக்கிவைக்கும் பழக்கம், உங்கள் சிறுநீர்ப் பையைப் பாதிக்கும். பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லும் காலங்களில் இது போன்ற சிறுநீரை அடக்கிவைக்கும் செயலால் உங்கள் சிறுநீர்ப் பையைப் பாதித்து அது சிறுநீரைத் தாங்கி நிற்கும் சக்தியை இழந்துவிடுகிறது. (ஆண்கள் சிறுநீரை அதிக நேரம் அடக்கி வைப்பதில்லை என்பதால் அவர்களுக்கு இதுபோன்ற பிரச்சினைகள் மிகவும் குறைவாகவே உள்ளன. ஆண்கள் போல் பெண்கள் நினைத்த இடத்தில் சிறுநீர் கழிக்க முடியாது என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்)
நான்பது வயதை நெருங்கும்போது இந்தப் பிரச்னை உங்களைப் பாடாய்ப் படுத்தும். யூரின் வருவது தெரியாது, யூரின் அடிக்கடி போகும். இருமினால், சிரித்தால், தும்மினால், வண்டியில் போகும்போது வண்டி குண்டுகுழியில் ஏறி இறங்கினால் யூரின் தானாகவே வெளியேறிவிடும். சிறுநீர்ப்பை தன் இயல்பான தன்மையை இழந்துவிடுவதால் தலைவலி முதல் முதுகு வலி வரை எல்லா வலிகளும் வரத்தான் செய்யும். நீங்கள் வலிக்கான மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொண்டால் வலியானது தற்காலிகமாக குறையும். நிரந்தரமாய்க் குணமாகாது.
சிறுநீர்ப் பையில் ஏற்பட்ட சக்திக் குறைபாட்டை மருந்தில்லா மருத்துவமான அக்குபங்சர் தொடுசிகிச்சை மூலம் மிகவும் எளிதாகச் சரி செய்துவிடலாம். சிறுநீர்ப் பை தன் பழைய நிலைக்கு திரும்பியதும் இந்த வலிகள் எல்லாம், வந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.
இயற்கைக்கு மாறாக நாம் எதைச் செய்தாலும் அது இடியாய் இறங்கி, நம்மைத்தான் தாக்கும். பசித்த பின் உணவு, தாகம் எடுத்த பின் தண்ணீர், தூக்கம் வந்தால் தூங்கச்செல்வது, உடல் நிலை சரியில்லையென்றால் ஓய்வு, மேலும் மலம், சிறுநீர் போன்றவை கழிக்கவேண்டும் என்ற உணர்வு வந்தவுடன் கழிப்பது என்று உடலின் மொழியைப் பின்பற்றினால் நோயே வராது.
நோய்கள் உருவாக அடிப்படைக் காரணம், கழிவுகளின் தேக்கமும் அதனால் ஏற்படும் சக்திக் குறைபாடுமே ஆகும். உங்கள் உடலில் வருடக்கணக்கில் சேர்ந்துள்ள கழிவுகளை நீக்க, மருந்தில்லா மருத்துவமான அக்குபங்சர் தொடுசிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள். ஆரோக்கியத்தின் கதவுகளைத் திறக்க இது ஒன்றே போதுமே!
அக்குபங்சர் மருத்துவர் அக்குஹீலர் ஸ்ரீரஞ்சன், சென்னை
தலைவலி, கழுத்து வலி, முதுகு வலி, இடுப்பு வலி, கால்களின் பின்பக்கம் வலி உள்ளதா என்று கேட்டதற்கு, ஆமாம் சார் இதெல்லாமே இருக்கு, நானே சொல்லலாம்னு இருந்தேன், நீங்களே கேட்டுவிட்டீர்கள் என்றார்.
உங்களுடைய சிறுவயதில் பள்ளிக்குச் செல்லும்போது, சிறுநீரை நீண்ட நேரம் அடக்கி வைப்பீர்களா? என்று கேட்டதற்கு ஆமாம்... ஆமாம்... என்றார்.
பெண்களே இப்போது அறிந்துகொள்ளுங்கள் இயற்கைக்கு மாறாக நீங்கள் எதைச் செய்தாலும் அது உங்களையே பாதிக்கும். சிறு வயதில் பள்ளிக்குச் செல்லும்போது சிறுநீர் கழிக்கும் உணர்வு வந்தவுடன் சிறுநீர் கழிக்காமல் மணிக் கணக்காக சிறுநீரைத் தேக்கிவைக்கும் பழக்கம், உங்கள் சிறுநீர்ப் பையைப் பாதிக்கும். பள்ளி மற்றும் கல்லூரிக்குச் செல்லும் காலங்களில் இது போன்ற சிறுநீரை அடக்கிவைக்கும் செயலால் உங்கள் சிறுநீர்ப் பையைப் பாதித்து அது சிறுநீரைத் தாங்கி நிற்கும் சக்தியை இழந்துவிடுகிறது. (ஆண்கள் சிறுநீரை அதிக நேரம் அடக்கி வைப்பதில்லை என்பதால் அவர்களுக்கு இதுபோன்ற பிரச்சினைகள் மிகவும் குறைவாகவே உள்ளன. ஆண்கள் போல் பெண்கள் நினைத்த இடத்தில் சிறுநீர் கழிக்க முடியாது என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்)
நான்பது வயதை நெருங்கும்போது இந்தப் பிரச்னை உங்களைப் பாடாய்ப் படுத்தும். யூரின் வருவது தெரியாது, யூரின் அடிக்கடி போகும். இருமினால், சிரித்தால், தும்மினால், வண்டியில் போகும்போது வண்டி குண்டுகுழியில் ஏறி இறங்கினால் யூரின் தானாகவே வெளியேறிவிடும். சிறுநீர்ப்பை தன் இயல்பான தன்மையை இழந்துவிடுவதால் தலைவலி முதல் முதுகு வலி வரை எல்லா வலிகளும் வரத்தான் செய்யும். நீங்கள் வலிக்கான மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொண்டால் வலியானது தற்காலிகமாக குறையும். நிரந்தரமாய்க் குணமாகாது.
சிறுநீர்ப் பையில் ஏற்பட்ட சக்திக் குறைபாட்டை மருந்தில்லா மருத்துவமான அக்குபங்சர் தொடுசிகிச்சை மூலம் மிகவும் எளிதாகச் சரி செய்துவிடலாம். சிறுநீர்ப் பை தன் பழைய நிலைக்கு திரும்பியதும் இந்த வலிகள் எல்லாம், வந்த இடம் தெரியாமல் மறைந்துவிடும்.
இயற்கைக்கு மாறாக நாம் எதைச் செய்தாலும் அது இடியாய் இறங்கி, நம்மைத்தான் தாக்கும். பசித்த பின் உணவு, தாகம் எடுத்த பின் தண்ணீர், தூக்கம் வந்தால் தூங்கச்செல்வது, உடல் நிலை சரியில்லையென்றால் ஓய்வு, மேலும் மலம், சிறுநீர் போன்றவை கழிக்கவேண்டும் என்ற உணர்வு வந்தவுடன் கழிப்பது என்று உடலின் மொழியைப் பின்பற்றினால் நோயே வராது.
நோய்கள் உருவாக அடிப்படைக் காரணம், கழிவுகளின் தேக்கமும் அதனால் ஏற்படும் சக்திக் குறைபாடுமே ஆகும். உங்கள் உடலில் வருடக்கணக்கில் சேர்ந்துள்ள கழிவுகளை நீக்க, மருந்தில்லா மருத்துவமான அக்குபங்சர் தொடுசிகிச்சை எடுத்துக்கொள்ளுங்கள். ஆரோக்கியத்தின் கதவுகளைத் திறக்க இது ஒன்றே போதுமே!
அக்குபங்சர் மருத்துவர் அக்குஹீலர் ஸ்ரீரஞ்சன், சென்னை
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
என்ன பானு, நலம் தானே?...................மழை என்பதால் இன்னைக்கு லேட்டா?
- lakshanika1@gmail.comபண்பாளர்
- பதிவுகள் : 116
இணைந்தது : 05/05/2014
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1100064krishnaamma wrote:என்ன பானு, நலம் தானே?...................மழை என்பதால் இன்னைக்கு லேட்டா?
இங்க மழை இல்லமா...
எங்களுக்கு முஹர்ரம் மாதம் தான் புது வருடம். எங்க ஓனரும் குஜராத் முஸ்லீம் அவுங்க எல்ல்லாருமே காலைல மசூதிக்குப் போயிட்டு மதியம் சாப்பிட்டுட்டு 2மணீக்கு மேல தான் வருவாங்க. திரும்ப 6மணீக்கு கெளம்புவாங்க. இது போல 10 நாள் செய்வாங்க.
அதனால 10 நாளூம் எனக்கு 3 மணிக்குத் தான் ஆஃபிஸ் ஓப்பன். சனிக்கிழமைல இருந்து ஸ்டார்ட் ஆச்சு வர சனிக்கிழமை வரை இருக்கு.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1100081ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1100064krishnaamma wrote:என்ன பானு, நலம் தானே?...................மழை என்பதால் இன்னைக்கு லேட்டா?
இங்க மழை இல்லமா...
எங்களுக்கு முஹர்ரம் மாதம் தான் புது வருடம். எங்க ஓனரும் குஜராத் முஸ்லீம் அவுங்க எல்ல்லாருமே காலைல மசூதிக்குப் போயிட்டு மதியம் சாப்பிட்டுட்டு 2மணீக்கு மேல தான் வருவாங்க. திரும்ப 6மணீக்கு கெளம்புவாங்க. இது போல 10 நாள் செய்வாங்க.
அதனால 10 நாளூம் எனக்கு 3 மணிக்குத் தான் ஆஃபிஸ் ஓப்பன். சனிக்கிழமைல இருந்து ஸ்டார்ட் ஆச்சு வர சனிக்கிழமை வரை இருக்கு.
சூப்பர்......என்ஜாய் பானு
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011
மேற்கோள் செய்த பதிவு: 1100085krishnaamma wrote:மேற்கோள் செய்த பதிவு: 1100081ஜாஹீதாபானு wrote:மேற்கோள் செய்த பதிவு: 1100064krishnaamma wrote:என்ன பானு, நலம் தானே?...................மழை என்பதால் இன்னைக்கு லேட்டா?
இங்க மழை இல்லமா...
எங்களுக்கு முஹர்ரம் மாதம் தான் புது வருடம். எங்க ஓனரும் குஜராத் முஸ்லீம் அவுங்க எல்ல்லாருமே காலைல மசூதிக்குப் போயிட்டு மதியம் சாப்பிட்டுட்டு 2மணீக்கு மேல தான் வருவாங்க. திரும்ப 6மணீக்கு கெளம்புவாங்க. இது போல 10 நாள் செய்வாங்க.
அதனால 10 நாளூம் எனக்கு 3 மணிக்குத் தான் ஆஃபிஸ் ஓப்பன். சனிக்கிழமைல இருந்து ஸ்டார்ட் ஆச்சு வர சனிக்கிழமை வரை இருக்கு.
சூப்பர்......என்ஜாய் பானு
எல்லாருமே இதைத் தான் சொல்றாங்க. இங்க அதிகமான பேர் குஜராத் முஸ்லீம்ஸ் தான். ஒரு ஆஃபிஸ்ல வருசாவருசம் 10 நாளும் லீவ் விட்டுருவாங்க. அவுங்க ஜமாத்ல ரொம்ப ஸ்டிரிக்ட் ஆர்டர். மதியம் தான் ஓபன் செய்யனும்னு. சில ஆஃபிஸ்ல ஷட்டரை மூடிக்கிட்டு உள்ளார ஸ்டாப்ஸ் இருப்பாங்க. ஓனர் மதியம் வந்ததும் முழுதா திறப்பாங்க. அவுங்க எல்லாம் பஸ்ல பார்த்தா இதைத் தான் பேசிக்குவாங்க. உள்ள போட்டு மூடிட்டு பொயிட்டானுங்க. மதியம் வரச் சொன்னா என்னனு பேசிக்குவாங்க.
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1100089ஜாஹீதாபானு wrote:
எல்லாருமே இதைத் தான் சொல்றாங்க. இங்க அதிகமான பேர் குஜராத் முஸ்லீம்ஸ் தான். ஒரு ஆஃபிஸ்ல வருசாவருசம் 10 நாளும் லீவ் விட்டுருவாங்க. அவுங்க ஜமாத்ல ரொம்ப ஸ்டிரிக்ட் ஆர்டர். மதியம் தான் ஓபன் செய்யனும்னு. சில ஆஃபிஸ்ல ஷட்டரை மூடிக்கிட்டு உள்ளார ஸ்டாப்ஸ் இருப்பாங்க. ஓனர் மதியம் வந்ததும் முழுதா திறப்பாங்க. அவுங்க எல்லாம் பஸ்ல பார்த்தா இதைத் தான் பேசிக்குவாங்க. உள்ள போட்டு மூடிட்டு பொயிட்டானுங்க. மதியம் வரச் சொன்னா என்னனு பேசிக்குவாங்க.
ம்..............தினமும் தான் அரக்க பறக்க வரீங்க ..................அட ஒரு 10 நாள் பொறுமையா தான் வாங்களேன் ஆபீஸ் க்கு
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|