புதிய பதிவுகள்
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Today at 6:30 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 6:16 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Today at 6:14 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:47 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:41 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:11 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:04 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:38 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:24 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Today at 1:55 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Today at 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Today at 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Today at 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Today at 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 8:28 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am

» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுள் பாதி... மனிதன் பாதி:ஆச்சரியமூட்டும் ஆராய்ச்சி! Poll_c10கடவுள் பாதி... மனிதன் பாதி:ஆச்சரியமூட்டும் ஆராய்ச்சி! Poll_m10கடவுள் பாதி... மனிதன் பாதி:ஆச்சரியமூட்டும் ஆராய்ச்சி! Poll_c10 
101 Posts - 52%
heezulia
கடவுள் பாதி... மனிதன் பாதி:ஆச்சரியமூட்டும் ஆராய்ச்சி! Poll_c10கடவுள் பாதி... மனிதன் பாதி:ஆச்சரியமூட்டும் ஆராய்ச்சி! Poll_m10கடவுள் பாதி... மனிதன் பாதி:ஆச்சரியமூட்டும் ஆராய்ச்சி! Poll_c10 
70 Posts - 36%
T.N.Balasubramanian
கடவுள் பாதி... மனிதன் பாதி:ஆச்சரியமூட்டும் ஆராய்ச்சி! Poll_c10கடவுள் பாதி... மனிதன் பாதி:ஆச்சரியமூட்டும் ஆராய்ச்சி! Poll_m10கடவுள் பாதி... மனிதன் பாதி:ஆச்சரியமூட்டும் ஆராய்ச்சி! Poll_c10 
8 Posts - 4%
Anthony raj
கடவுள் பாதி... மனிதன் பாதி:ஆச்சரியமூட்டும் ஆராய்ச்சி! Poll_c10கடவுள் பாதி... மனிதன் பாதி:ஆச்சரியமூட்டும் ஆராய்ச்சி! Poll_m10கடவுள் பாதி... மனிதன் பாதி:ஆச்சரியமூட்டும் ஆராய்ச்சி! Poll_c10 
4 Posts - 2%
mohamed nizamudeen
கடவுள் பாதி... மனிதன் பாதி:ஆச்சரியமூட்டும் ஆராய்ச்சி! Poll_c10கடவுள் பாதி... மனிதன் பாதி:ஆச்சரியமூட்டும் ஆராய்ச்சி! Poll_m10கடவுள் பாதி... மனிதன் பாதி:ஆச்சரியமூட்டும் ஆராய்ச்சி! Poll_c10 
4 Posts - 2%
bhaarath123
கடவுள் பாதி... மனிதன் பாதி:ஆச்சரியமூட்டும் ஆராய்ச்சி! Poll_c10கடவுள் பாதி... மனிதன் பாதி:ஆச்சரியமூட்டும் ஆராய்ச்சி! Poll_m10கடவுள் பாதி... மனிதன் பாதி:ஆச்சரியமூட்டும் ஆராய்ச்சி! Poll_c10 
2 Posts - 1%
eraeravi
கடவுள் பாதி... மனிதன் பாதி:ஆச்சரியமூட்டும் ஆராய்ச்சி! Poll_c10கடவுள் பாதி... மனிதன் பாதி:ஆச்சரியமூட்டும் ஆராய்ச்சி! Poll_m10கடவுள் பாதி... மனிதன் பாதி:ஆச்சரியமூட்டும் ஆராய்ச்சி! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கடவுள் பாதி... மனிதன் பாதி:ஆச்சரியமூட்டும் ஆராய்ச்சி! Poll_c10கடவுள் பாதி... மனிதன் பாதி:ஆச்சரியமூட்டும் ஆராய்ச்சி! Poll_m10கடவுள் பாதி... மனிதன் பாதி:ஆச்சரியமூட்டும் ஆராய்ச்சி! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
கடவுள் பாதி... மனிதன் பாதி:ஆச்சரியமூட்டும் ஆராய்ச்சி! Poll_c10கடவுள் பாதி... மனிதன் பாதி:ஆச்சரியமூட்டும் ஆராய்ச்சி! Poll_m10கடவுள் பாதி... மனிதன் பாதி:ஆச்சரியமூட்டும் ஆராய்ச்சி! Poll_c10 
1 Post - 1%
Guna.D
கடவுள் பாதி... மனிதன் பாதி:ஆச்சரியமூட்டும் ஆராய்ச்சி! Poll_c10கடவுள் பாதி... மனிதன் பாதி:ஆச்சரியமூட்டும் ஆராய்ச்சி! Poll_m10கடவுள் பாதி... மனிதன் பாதி:ஆச்சரியமூட்டும் ஆராய்ச்சி! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடவுள் பாதி... மனிதன் பாதி:ஆச்சரியமூட்டும் ஆராய்ச்சி! Poll_c10கடவுள் பாதி... மனிதன் பாதி:ஆச்சரியமூட்டும் ஆராய்ச்சி! Poll_m10கடவுள் பாதி... மனிதன் பாதி:ஆச்சரியமூட்டும் ஆராய்ச்சி! Poll_c10 
272 Posts - 46%
ayyasamy ram
கடவுள் பாதி... மனிதன் பாதி:ஆச்சரியமூட்டும் ஆராய்ச்சி! Poll_c10கடவுள் பாதி... மனிதன் பாதி:ஆச்சரியமூட்டும் ஆராய்ச்சி! Poll_m10கடவுள் பாதி... மனிதன் பாதி:ஆச்சரியமூட்டும் ஆராய்ச்சி! Poll_c10 
243 Posts - 41%
mohamed nizamudeen
கடவுள் பாதி... மனிதன் பாதி:ஆச்சரியமூட்டும் ஆராய்ச்சி! Poll_c10கடவுள் பாதி... மனிதன் பாதி:ஆச்சரியமூட்டும் ஆராய்ச்சி! Poll_m10கடவுள் பாதி... மனிதன் பாதி:ஆச்சரியமூட்டும் ஆராய்ச்சி! Poll_c10 
21 Posts - 4%
T.N.Balasubramanian
கடவுள் பாதி... மனிதன் பாதி:ஆச்சரியமூட்டும் ஆராய்ச்சி! Poll_c10கடவுள் பாதி... மனிதன் பாதி:ஆச்சரியமூட்டும் ஆராய்ச்சி! Poll_m10கடவுள் பாதி... மனிதன் பாதி:ஆச்சரியமூட்டும் ஆராய்ச்சி! Poll_c10 
16 Posts - 3%
prajai
கடவுள் பாதி... மனிதன் பாதி:ஆச்சரியமூட்டும் ஆராய்ச்சி! Poll_c10கடவுள் பாதி... மனிதன் பாதி:ஆச்சரியமூட்டும் ஆராய்ச்சி! Poll_m10கடவுள் பாதி... மனிதன் பாதி:ஆச்சரியமூட்டும் ஆராய்ச்சி! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
கடவுள் பாதி... மனிதன் பாதி:ஆச்சரியமூட்டும் ஆராய்ச்சி! Poll_c10கடவுள் பாதி... மனிதன் பாதி:ஆச்சரியமூட்டும் ஆராய்ச்சி! Poll_m10கடவுள் பாதி... மனிதன் பாதி:ஆச்சரியமூட்டும் ஆராய்ச்சி! Poll_c10 
9 Posts - 2%
Guna.D
கடவுள் பாதி... மனிதன் பாதி:ஆச்சரியமூட்டும் ஆராய்ச்சி! Poll_c10கடவுள் பாதி... மனிதன் பாதி:ஆச்சரியமூட்டும் ஆராய்ச்சி! Poll_m10கடவுள் பாதி... மனிதன் பாதி:ஆச்சரியமூட்டும் ஆராய்ச்சி! Poll_c10 
4 Posts - 1%
Jenila
கடவுள் பாதி... மனிதன் பாதி:ஆச்சரியமூட்டும் ஆராய்ச்சி! Poll_c10கடவுள் பாதி... மனிதன் பாதி:ஆச்சரியமூட்டும் ஆராய்ச்சி! Poll_m10கடவுள் பாதி... மனிதன் பாதி:ஆச்சரியமூட்டும் ஆராய்ச்சி! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
கடவுள் பாதி... மனிதன் பாதி:ஆச்சரியமூட்டும் ஆராய்ச்சி! Poll_c10கடவுள் பாதி... மனிதன் பாதி:ஆச்சரியமூட்டும் ஆராய்ச்சி! Poll_m10கடவுள் பாதி... மனிதன் பாதி:ஆச்சரியமூட்டும் ஆராய்ச்சி! Poll_c10 
4 Posts - 1%
jairam
கடவுள் பாதி... மனிதன் பாதி:ஆச்சரியமூட்டும் ஆராய்ச்சி! Poll_c10கடவுள் பாதி... மனிதன் பாதி:ஆச்சரியமூட்டும் ஆராய்ச்சி! Poll_m10கடவுள் பாதி... மனிதன் பாதி:ஆச்சரியமூட்டும் ஆராய்ச்சி! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுள் பாதி... மனிதன் பாதி:ஆச்சரியமூட்டும் ஆராய்ச்சி!


   
   
Powenraj
Powenraj
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2089
இணைந்தது : 17/11/2012

PostPowenraj Wed Oct 22, 2014 4:13 pm

அமெரிக்காவின் கலிப்போர்னியா மாகாணத்தில், மனிதனுக்கு அப்பாற்ப்பட்ட சக்தியுடனும், உடல் மொழியுடனும், மனிதர்களோடு மனிதனாக வாழ்வதாக ஹாலிவுட் சினிமாக்களால் வர்ணிக்கப்பட்ட ஏலியன்ஸ், இந்தியாவில் இருந்ததாகச் சொல்கிறது மேலை நாட்டு மீடியாக்கள்.

ஆனால், அவர்கள் ஏலியன்ஸ் என்று கைகாட்டுவது குப்பனையோ, சுப்பனையோ அல்ல.. நாம் வணங்கும் கடவுள்களை. அதற்கு ஆதாரமாக அவர்கள் சமர்பிப்பது நமது புராணங்களை...அதாவது, இந்து புராணங்களின்படி, கடவுள் என்பவர் மனித ரூபத்திலேயே இருந்ததில்லை. ஆறு முகங்கள், நாலைந்து கைகள், நீல நிற உடல் என மனிதர்களிடம் இருந்து வேறுபட்டே காணப்பட்டனர். அவர்கள் மந்திரங்கள் சொல்லி சாதாரண வில்லை எடுத்துவிட்டால் கூட வானில் மின்னல்கள் எழும்பின.

இன்று நாசா எந்த எரிபொருளும் இல்லாமல் பறக்கும் இயந்திரம் கண்டுப்பிடிக்க, அது விமானங்கள் என்ற பெயரில் இந்து கடவுள்களிடம் அப்போதே இருந்தது. அதைத்தான், ‘ஏலியன்ஸின் பறக்கும்தட்டு’ என்கிறோம்.

இப்படி, இன்றைய அறிவியலின் மூலம் மனிதன் கண்டுப்பிடித்த சாதனங்கள் பல ஆயிரம் வருடங்கள் முன்பே அவர்கள் பயன்படுத்தியிருக்கின்றனர். அவர்கள் மழையை வர வைத்தார்கள், மலையைக் கையால் தூக்கினார்கள், தூர தேசத்தில் நடப்பவற்றை, இருந்த இடத்திலேயே பார்த்தார்கள். என்பவர்கள் ஒரு படி மேலே போய், அவர்கள் அணு ஆயுதத்தைவிட மேம்பட்ட ஆயுதத்தைப் பயன்படுத்தினார்கள் என்கிறார்கள்.

ராமாயணத்தில், ராவணன் வாழ்ந்ததாகச் சொல்லப்படுவது, கடல் மட்டத்தில் இருந்து 600-அடிக்கு மேல் இருக்கும் சிஜிரியா மலையில். இதை இலங்கை அரசு சுற்றுலாத் தளமாக அறிவித்துள்ளது. இந்த மலையில் உள்ள ஒவியங்களில்

பெண்கள் சிலர் அரை நிர்வாணத்துடன், மேகங்களிடையே பறப்பது போல் உள்ளன. இதை, பத்துத் தலைக்கொண்ட ராவணன் விண்ணுலகத்துக்கும், பூவுலகத்துக்கும் பிறர் வந்து செல்ல துறைமுகமாக இருக்க நினைத்து எழுப்பியதாகச் சொல்கிறார்கள். மகாபாரதத்துக்குப் பல யுகங்களுக்கு முன்னால் நடந்த ராமயணத்தில் சீதையைக் கடத்த, ராவணன் பறக்கும் விமானத்தையே பயண்படுத்தியாகப் புராணங்கள் எடுத்துரைக்கிறது. தமிழகத்தில் உள்ள பல கோவில்கள், ‘அரசரின் கனவில் இறைவன் கோயில் எழுப்பச் சொன்னார், அரசர் வைத்த போட்டிகளில் பங்கேற்றார்’ என்பது போன்ற குறிப்புகள் உள்ளன.

பழங்கால அரசருடன் கடவுள்கள் தொடர்பு வைத்தாகவே நம்பப்படுகிறது. அந்த வகையில் தமிழகக் கோயில்கள் கடவுளின் வழிகாட்டுதலின் பெயரிலேயே கட்டப்பட்டுள்ளதாகக் கருதுக்கின்றனர். இந்து கடவுள்களை மட்டுமல்லாமல்... இயேசு, புத்தர், டாவின்சி, போப் எனச் சகலரையும் இந்த விஷயத்தில் இழுக்கிறார்கள். இயேசுவை சித்தரிக்கும் பல பழமைவாய்ந்த ஒவியங்களில் பறக்கும் தட்டுக் காட்சியளிக்கிறது.

‘வாடிகன் சிட்டியில் ஏலியன்ஸின் பிணங்கள் உள்ளன, புத்தர் ஆற்றின் மேல் நடந்தது ஏலியன்ஸூடன் வைத்த தொடர்பால்தான், டாவின்சி வரைந்த ஒவியங்கள் நாம் இன்று உபயோகிக்கும் ஆயுதங்களைப் பற்றியுள்ளன’ என்று ஒவ்வொன்றும் இருக்கிறது. ஆனால் இவர்களை எல்லாம் ஏலியன்ஸுடன் தொடர்பு வைத்துள்ளவர்கள் லிஸ்டில் சேர்த்து, இந்து கடவுள்களை மட்டும் ஏலியன்ஸ் என்கிறார்கள். இப்படிக் கடவுள்களை ஏலியன்ஸாக வரையறுப்பதை இந்தியாவில் பலர் கடுமையாக எதிர்த்து வருகின்றனர்.

‘அவர்களிடம் பறக்கும் தட்டு இருந்தும் அவர்கள் ஏன் இந்தியாவைவிட்டு மற்ற நாட்டுக்கு செல்லவில்லை? அவர்கள், இப்போது எங்கு இருக்கிறார்கள்? எங்கிருந்து வந்தார்கள்? மீண்டும் வருவார்களா? வந்தால் எப்போது வருவார்கள்? இப்போது அவர்களிடம் இன்னும் மேம்பட்ட அதி நவீன ஆயுதங்கள் இருக்கக்கூடுமா, அவர்கள் வேறு எதையாவது விட்டு சென்றிருக்கிறார்களா, அவர்களுக்கு என்று ஒரு கிரகம் இருக்கிறதா, அவர்கள் ஏன் நம்முடன் தொடர்பு வைத்துக்கொள்ள ஆசைப்பட்டார்கள்’ இப்படிப் பல கேள்விகளுக்குப் பதில் தெரியாமல் நம்மால் எந்தச் சார்ப்பு நிலைக்கும் வர முடியாது.

இப்போதே இந்துக்களின் புராணங்களான வேதங்களை அமெரிக்காவின் நாசா ரகசியமாக ஆராய்ச்சி செய்வதாகச் சிலர் இணையதளங்களில் குரல் கொடுத்து வருகின்றனர். எது எப்படியோ இன்னும் சில வருடங்களில் ஏலியனைதான் கடவுள் என்கிறோம் என்று சைன்ஸ் ஃபிக்‌ஷன் படங்கள் வெளிவர தொடங்கிவிடும்.

நியூயார்க்கில் ஏலியன்ஸுடன் சண்டைப்போட்டுக் கொண்டிருந்த ‘வில் ஸ்மித்தும், டாம் க்ரூஸும்’, இந்தியாவில் உள்ள ஏலியன்ஸுக்கு எதிராகத் துப்பாக்கி தூக்குவார்கள் என்பது மட்டும் நிச்சயம்!

‘‘2001-ல் ‘கல்ப் ஆப் கம்பாட்’ பகுதியில் அகழ்வாராய்ச்சியில் ஈடுப்பட்டபோது கடலுக்குள் ஒரு பெரிய நகரத்தைக் ஆராய்ச்சியாளர்கள் கண்டுப்பிடித்தனர். கண்டுப்பிடிக்கப்பட்ட அந்த நகரமானது, பெரிய துறைமுகமாகச் செயல்பட்டிருக்க வேண்டும். சிதைந்து கிடக்கும் அந்த நகரத்தின் மீது பல வான் வழி தாக்குதல் நடத்தப்பட்டிருக்கிறது. அங்குச் சிதைக்கப்பட்டிருக்கும் கட்டடங்கள், நம்மைவிட டெக்னாலஜியில் மேம்பட்டவர்களால் கட்டப்பட்டுள்ளது. அந்த டெக்னாலஜியை, மனிதன் கண்டுப்பிடிக்க இன்னும் பல ஆயிரம் வருடங்கள் பிடிக்கும்” என்று அறிக்கை வெளியிட்டுள்ளனர். அவர்கள் அறிக்கையில் குறிப்பிட்டிருந்த அந்த நகரம்.. துவாரகை மைந்தன் கிருஷ்ணன் ஆண்ட துவாரகா! இன்று நாம் துவாரகை என்று அழைக்கும் நகரத்துக்கும் கிருஷ்ணர் ஆண்ட தூவாரகைக்கும் எந்தச் சம்பந்தமுமில்லை என்பது கூடுதல் செய்தி. உலகப்போரில்தான் மனிதன் வான் வழி தாக்குதலில் ஈடுபட்டான். ஆனால், அதற்குப் பல கோடி வருடங்கள் முன்னரே, இது நடந்தது என்றால் அது ஏலியன் டெக்னாலஜி மூலமே சாத்தியமாகும் என்றும் சொல்கின்றனர்.

-விகடனிலிருந்து.....

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக