புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_c10சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_m10சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_c10 
68 Posts - 53%
heezulia
சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_c10சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_m10சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_c10சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_m10சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_c10சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_m10சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_c10 
3 Posts - 2%
D. sivatharan
சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_c10சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_m10சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_c10சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_m10சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_c10 
1 Post - 1%
Guna.D
சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_c10சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_m10சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_c10 
1 Post - 1%
Shivanya
சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_c10சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_m10சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_c10சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_m10சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_c10சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_m10சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_c10சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_m10சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_c10சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_m10சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_c10 
15 Posts - 3%
prajai
சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_c10சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_m10சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_c10சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_m10சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_c10 
9 Posts - 2%
jairam
சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_c10சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_m10சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_c10 
4 Posts - 1%
Guna.D
சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_c10சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_m10சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_c10 
4 Posts - 1%
Jenila
சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_c10சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_m10சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_c10 
4 Posts - 1%
Rutu
சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_c10சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_m10சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..!


   
   
avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Thu Sep 25, 2014 6:46 am


சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Sindu%201%20height

'உங்களுக்கு எத்தனை குழந்தைகள்' என்று சிந்துதாயியிடம் (Sindhutai Sapkal) கேட்டால் அவர் உடனே தயங்காமல் ''1,500 பேருக்கு மேல்" என்பார். 'உங்கள் குடும்பம்...? ''207 மருமகன்கள், 36 மருமகள்கள், பேரன் பேத்திகள் 1000 த்தும் மேலே இருக்கும்" என்பார். கேட்டாலே பிரமிப்பாக இருக்கா..? இத்தனைக்கும் சிந்துதாய்க்கும் அவர்களுக்கும் எந்த ரத்த சம்பந்தமும் இல்லை. ஆனால் இவர்களுக்கு எல்லாமே சிந்துதாயிதான்.

65 வயதாகும் சிந்துதாய் மகாராஷ்டிரத்தைச் சேர்ந்தவர். இவருக்கு வேலையே சாலைகளில் திரியும் ஆதரவற்ற குழந்தைகளையும், பெற்றோர்களால் கைவிடப்பட்ட குழந்தைகளையும் தான் நடத்தும் ஆதரவற்றோர் இல்லத்துக்கு கொண்டுவந்துவிடுவார். அவர்களுக்கு அம்மாவாக, அப்பாவாக இருந்து அனைத்தையும் கவனித்துக்கொள்வார் சிந்துதாயி. ஆதரவற்ற குழந்தைகள் மீது இத்தனை பரிவு எதற்கு? என்ற கேள்விக்கு, வாழும் தெரசாவாவாக உலவி வரும் இவருடைய பிளாஷ்பேக்கை கேட்டால் மனது உருகிவிடும்.

நவம்பர் 14, 1948-ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் வார்தா மாவட்டத்தில் பிம்ப்ரி மேகி (Pimpri Meghe) கிராமத்தில் மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தார். இவருடைய பெற்றோர்கள், பத்து வயது இருக்கும்போதே பள்ளிப் படிப்பை நிறுத்திவிட்டார்கள். கொஞ்ச நாட்களில் திருமணம் செய்து புகுந்த வீட்டுக்கு அனுப்பிவிட்டார்கள். இதில் கொடுமை என்வென்றால் மாப்பிள்ளைக்கும் சிந்துதாயிக்கும் இருபது வயசு வித்தியாசம்.

போதாதற்கு கணவர் இவரை தினமும் மாட்டை அடிப்பதுபோல் அடித்து சித்ரவதை செய்தார். கணவர் தனக்கு செய்யும் கொடுமைகளை அக்கம் பக்கத்தாரிடம் சொல்லி ஆறுதல் தேடவும் வழி இல்லை. ஏன் என்றால்? இவர்களின் வீடு இருப்பது ஊருக்கு வெளியே. சிந்துதாய் இருபது வயதில், 9 மாத கர்ப்பமாக இருக்கும் நேரத்தில் கணவர், சிந்துதாயை வீட்டை விட்டு துரத்திவிட்டார். வயற்றில் குழந்தை இருப்பது தெரிந்தும் கூட இரக்கம் காட்டவில்லை.

வழியில் ஒரு மாட்டு கொட்டகையிலேயே பெண் குழந்தையை பிரசவித்து, குழந்தையைத் தூக்கிக்கொண்டு 10 கி.மீ தூரம் நடந்தே தன் பெற்றோர் வீட்டுக்கு வந்தார் சிந்துதாயி, ஆனால் பிரச்னை தீரவில்லை. சிந்துதாயின் அப்பா அவரை வீட்டுக்குள் சேர்க்க மறுத்துவிட்டார். இனி மரணம்தான் ஒரே வழி என்று தீர்மானித்தவர், தன் பிஞ்சு குழந்தையின் முகத்தைப் பார்த்து அந்த முடிவை மாற்றிக்கொண்டார்.
சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Sindu%203
தங்குவதற்கு நிலையான இடம் இல்லாததால் புனேவுக்கு வந்து ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்டுகளில் பிச்சை எடுத்து தன் மகளை காப்பாற்றி வந்தார். அப்போது சாலை ஓரங்களில் தன்னைப் போல ஆதரவற்று இருக்கும் நூற்றுக் கணக்கான அனாதை குழந்தைகளைப் பாக்கும்போதெல்லாம் சிந்துதாயிக்கு இதயம் துடித்துவிடும். அவர்களுக்காக ஏதேனும் செய்யவேண்டும் என்று எண்ணினார். அனாதைக் குழந்தைகளை ஆதரிக்க, அவர்களுக்காக தானே பிச்சை எடுக்க ஆரம்பித்தார்.

சிறிது காலம் கழித்து அனாதை குழந்தைகளை அழைத்துக்கொண்டு பல தொண்டு நிறுவனங்களை சந்தித்துப் பேசினார். சிந்துதாயின் நேர்மை, அவருடைய சேவை மனப்பான்மையை தெரிந்துகொண்ட சில நிறுவனங்கள் சிந்துதாயிக்கு உதவ முன் வந்தது. அவர்கள் செய்த உதவியால் அனாதை குழந்தைகளுக்காக முதலில் ஒரு வீட்டைக் கட்டினார்.
காலம் செல்லச் செல்ல சிந்துதாயின் சேவை புனே நகரத்தில் பலருக்கும் தெரியவந்தது. பொருளுதவி அதிகம் கிடைத்தது. புனே நகர வாசிகள், தாங்களாவே எங்காவது அனாதை குழந்தைகளைப் பார்த்தால் அவர்களை கூட்டி வந்து சிந்துதாயின் அனாதை ஆஸ்ரமத்தில் கொண்டுவந்து விட்டுவிடுகிறார்கள்.

என்ன விசேஷம் என்றால் சிந்துதாயி, தற்போது அவருடைய கணவரையும் மன்னித்து தன் அனாதை இல்லத்தில் இடம் தந்துள்ளார். தான் வளர்த்த அனாதை குழந்தைகளில் சிலர் இப்பொழுது டாக்டர்களாகவும், இன்ஜினீயர்களாகவும் இருக்கிறார்கள். சிலர் உயர்ந்த படிப்புகளை முடித்திருக்கிறார்கள். தற்போது சிந்துதாயி, ஆறு டிரஸ்ட்டுகளை நடத்திவருகிறார். தினமும் பல்வேறு நிகழ்சிகளில் பங்குகொண்டு அனாதைகளுக்காக நிதி சேகரித்துவருகிறார்.

சிந்துதாயின் சேவையை பாராட்டி ஐநூறுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் விருதுகளை தந்துள்ளன. ஜனாதிபதி விருதையும் பெற்றுள்ளார். இவரது சேவையை நேரில் பாராட்டி நிதியளிக்காத பிரபலங்கள் மும்பையில் குறைவு.
சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! Sindu%202
எதிர்காலத்தில் நிறைய விடுதிகளைக் கட்டி ஆதரவற்றோருக்கு உதவ வேண்டும் என்பது இவருடைய விருப்பம், சிந்துதாயின் சொந்த மகளும் ஒரு அனாதை இல்லத்தை நடத்தி வருகிறார். அனாதைகளின் தாய் என்று பெயர் பெற்றிருக்கும் சிந்துதாயின் வாழ்க்கையை மராத்தியில் 'சிந்துதாயி சப்கால்' எனற பெயரில் திரைப்படமாக எடுத்தார்கள். அதற்கு தேசிய விருதும் கிடைத்துள்ளது.

அனாதைகளை காப்பாற்றும் சக்தியை தனக்குத் தந்த கடவுளுக்கு நன்றி என்று சிம்பிளாகச் சொல்கிறார் சிந்துதாயி!

-என்.மல்லிகார்ஜுனா

M.Saranya
M.Saranya
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2190
இணைந்தது : 26/08/2014

PostM.Saranya Thu Sep 25, 2014 5:22 pm

சாலை ஓரங்களில் தன்னைப் போல ஆதரவற்று இருக்கும் நூற்றுக் கணக்கான அனாதை குழந்தைகளைப் பாக்கும்போதெல்லாம் சிந்துதாயிக்கு இதயம் துடித்துவிடும். அவர்களுக்காக ஏதேனும் செய்யவேண்டும் என்று எண்ணினார். அனாதைக் குழந்தைகளை ஆதரிக்க, அவர்களுக்காக தானே பிச்சை எடுக்க ஆரம்பித்தார்.

-என்.மல்லிகார்ஜுனா[/quote] மேற்கோள் செய்த பதிவு: 1090598

என்ன ஒரு பெண்மணி !!! இவரின் குணம் யாருக்கு வரும் !!!

வாழ்க இவர் தொண்டு !!! மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி



கொடுப்பதற்கும் பெறுவதற்கும் உரிய விலை மதிப்பில்லாத பரிசு அன்பு .

சிந்துதாய் எனும் அனாதைகளின் தாய்..! W5td1pX3QFi1kBRhH0I3+Affection
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Thu Sep 25, 2014 6:08 pm

அனாதைகளை காப்பாற்றும் சக்தியை தனக்குத் தந்த கடவுளுக்கு நன்றி என்று சிம்பிளாகச் சொல்கிறார் சிந்துதாயி! wrote:

அருமையிருக்கு அருமையிருக்கு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக