புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_m10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10 
43 Posts - 51%
ayyasamy ram
கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_m10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10 
29 Posts - 34%
prajai
கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_m10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_m10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10 
3 Posts - 4%
Jenila
கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_m10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_m10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_m10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10 
1 Post - 1%
M. Priya
கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_m10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10 
1 Post - 1%
jairam
கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_m10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_m10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10 
86 Posts - 61%
ayyasamy ram
கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_m10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10 
29 Posts - 21%
mohamed nizamudeen
கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_m10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10 
7 Posts - 5%
prajai
கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_m10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10 
6 Posts - 4%
Jenila
கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_m10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10 
4 Posts - 3%
Rutu
கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_m10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10 
3 Posts - 2%
Baarushree
கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_m10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_m10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10 
2 Posts - 1%
manikavi
கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_m10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_m10கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன்


   
   
avatar
sikkandar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 02/12/2009

Postsikkandar Fri Sep 12, 2014 11:06 am

ஒரு மனிதனுக்கு கடவுளை காண வேண்டும் என்று ஆசை. அவரை எப்படி சந்திப்பது ?

நிறைய பேரை கேட்டான் " கோவிலுக்கு போ !" என்றார்கள் .

உடனே புறப்பட்டான் .

போகும் வழியில் ஒரு ஞானியை சந்தித்தான்

அவர் கேட்டார் .

" எங்கே போகிறாய் ?"

" கடவுளை காண போகிறேன் !"

" எங்கே ? "

" கோவிலில் !"

" அங்கே போய் ........"

" அவரை வழிபட போகிறேன் ! "

" அவரை உனக்கு ஏற்கனவே தெரியுமா ?"

" தெரியாது "

" எந்த வகையிலும் நீ கடவுளை அறிந்திருக்கவில்லை . அப்படி இருக்கும் போது எப்படி நீ அவரை வழிபட முடியும்?"

" அப்படியென்றால் "

" உன்னுடைய வழிபாடு வெறும் சடங்காக தான் இருக்க முடியும் "

அவன் ரொம்பவே குழம்பி போய்ட்டான்

ஞானி தெளிவு படுத்தினார்

" ஏ, மனிதனே ..... நீ செய்யபோவது உண்மையான வழிபாடு அல்ல .... இன்றைக்கு மனிதர்கள் " வழிபாடு " என்ற பெயரில் ஆண்டவனிடம் தங்கள் ஆசைகளை தெரிவித்து கொண்டிருக்கிறார்கள் . தங்களது கோரிக்கைகளை குரல் மூலம் பட்டியலிட்டு சொல்லி கொண்டிருக்கிறார்கள் .தங்களது புகார்களை வெளிப்படுத்தி கொண்டிருக்கிறார்கள் அவ்வளவுதான் "

" நான் கடவுளிடம் அன்பு செலுத்த விரும்புகிறேன் ..."

" நீ அறியாத கடவுளிடம் எப்படி அன்பு செலுத்த முடியும் ?"

" அப்படியானால் ..  ஆண்டவனை நான் சந்திக்க என்னதான் வழி ?"

" அவரை நீ சந்திக்க முடியாது . உணர முடியும் !"

" அதற்க்கு வழி ?"

" தியானம்"

" தியானத்திற்கும் , கடவுளுக்கும் சம்பந்தம் உண்டா ?"

" இல்லை "
மனிதன் வியப்போடு நிமிர்ந்தான் . அவர் சொன்னார் :

" தியானம் உன் மனதோடு சம்பந்தப்பட்டது . அது உனக்குள் ஓர் ஆழ்ந்த மௌனத்தை உண்டு பண்ணும் , அப்படிப்பட்ட ஒரு மௌன நிலையில் கடவுள் இருப்பதை நீ உணர தொடங்குவாய்  . உண்மையான தியானத்தின் பின்விளைவே வழிபடுதல் ஆகும் . தியானம் செய்பவன் மட்டுமே கடவுளை உணர முடியும் "

அந்த மனிதனும் ஞானியும் பேசிக்கொண்டு இருக்கும் போதே , வெளிநாட்டுக்காரர் ஒருபார் அங்கெ வந்தார் . ஞானியின் முன்னால் வந்து பணிவோடு நின்றார் .

தன்னுடைய தேவையை சொன்னார் :

" I WANT PEACE"

ஞானி சொன்னார்:

" முதல் இரண்டு வார்த்தைகளை விட்டு விலகு , மூன்றாவது வார்த்தையை நீ நெருங்கலாம் !"   எனக் கூற , வந்தவர் யோசித்தார் .

' I ' . ' WANT ' இரண்டையும் விட்டு விலகினால் 'PEACE ' நெருங்கி வருகிறது !

' நான் ' என்ற அகங்காரத்தை விலக்குங்கள் . ' என்னுடையது ' என்கிற ஆசைகளை விலக்குங்கள். ' அமைதி ' என்கிற இறைநிலையை நீங்கள் நெருங்கிவிடுவீர்கள் .

வெளிநாட்டுகாரருக்கு விளக்கம் கிடைத்தது .மனநிறைவோடு திரும்பி சென்றார் . கொஞ்ச நேரத்தில் இன்னொரு மனிதன் அங்கெ வந்தான் .

" சுவாமி ! இப்பத்தான் கோவில்லே சாமி கும்பிட்டு வர்றேன் . அருமையான தரிசனம் ! அந்த அளவுக்கு வேறே யாருக்கும்  கிடைச்சிருக்காது !"

" எப்படி அது ?"

" ஸ்பெஷல் தரிசனம் ! 50 ரூபாய் டிக்கெட் ! சுவாமிக்கு நெருக்கமாக போய் சன்னதியிலே கொஞ்ச நேரம் உக்கார முடிஞ்சது !"

அவன் முகத்துல கடவுளை நெருங்கி விட்ட பெருமிதம் !

ஞானி கேட்டார்

" அப்படின்னா உனக்கும் கடவுளுக்கும் எவ்வளவு தூரம் ?"

" ஒரு பத்தடி தூரம் இருக்கும் . அவ்வளவுதான் !"

உற்சாகமாக சொன்னான் .

" உன் அளவுக்கு வேறு யாரும் நெருங்கவில்லையா ?"

"இல்லை "

" அந்த வகையில்  பார்த்தால் உன்னைவிட கடவுளுக்கு நெருக்கமானவரும் வேறொருவர் உண்டு !"

" யார் அவர் "

" அங்கே இருக்கிற அர்ச்சகர் !"

வந்தவன் முகத்தில் ஒரு சிறு ஏமாற்றம் .

" சரி , சுவாமி . நான் வர்றேன் !"

சோர்வோடு நடந்து போனான் .

அதன்பிறகும் விவாதம் தொடர்ந்தது . இறுதியில் மனிதன் எழுந்தான் . ஞானியிடம் விடை பெற்றான் . திரும்பி நடந்தான் .

ஞானி  கேட்டார் :

" எங்கே போகிறாய் ? "

" வீடுக்கு !"

" கோவிலுக்கு போகவில்லையா ?"

" இல்லை "

" அங்கே போக வேண்டும் என்றுதானே புறப்பட்டு வந்தாய் ?"

" ஆண்டவனை உணர்ந்த பிறகுதான் அவரை வழிபட முடியும் என்பதைப் புரிந்துக் கொண்டேன் .

'நான் ' . 'என்னிடம் ' இருந்து விலகினால் தான் இறைவனை நெருங்கலாம் என்கிற உண்மையை தெரிந்து கொண்டேன் "

ஞானி இருகைகளையும் உயர்த்தினார் .

" ஆன்மிகம் என்பது நெருங்குவது அல்ல , விலகுவது ! எவ்வளவு தூரம் விலகியிருக்கிறீர்ககிறீர்களோ , அவ்வளவு தூரம் நெருங்கியிருக்கிறீர்கள் என்பது பொருள் "

kandansamy இந்த பதிவை விரும்பியுள்ளார்

avatar
தமிழ்நேசன்1981
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2838
இணைந்தது : 21/11/2010

Postதமிழ்நேசன்1981 Fri Sep 12, 2014 11:12 am

கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் 103459460

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Sep 12, 2014 11:55 am

sikkandar wrote:
" ஆன்மிகம் என்பது நெருங்குவது அல்ல , விலகுவது ! எவ்வளவு தூரம் விலகியிருக்கிறீர்ககிறீர்களோ , அவ்வளவு தூரம் நெருங்கியிருக்கிறீர்கள் என்பது பொருள் "
மேற்கோள் செய்த பதிவு: 1086737

மிக அற்புதமான வரிகள் இவை.. பகிர்வுக்கு நன்றி.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
kandansamy
kandansamy
பண்பாளர்

பதிவுகள் : 153
இணைந்தது : 18/10/2020

Postkandansamy Mon Oct 19, 2020 8:58 pm



மிகவும் அருமை, வாழ்த்துக்கள் ஐயா !

கடவுளை காண விலகி போ -தென்கச்சி .கோ . சுவாமிநாதன் 3838410834

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக