புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
No user

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சுப்பிரமணிய சாமி மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு Poll_c10சுப்பிரமணிய சாமி மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு Poll_m10சுப்பிரமணிய சாமி மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு Poll_c10 
42 Posts - 63%
heezulia
சுப்பிரமணிய சாமி மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு Poll_c10சுப்பிரமணிய சாமி மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு Poll_m10சுப்பிரமணிய சாமி மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு Poll_c10 
21 Posts - 31%
T.N.Balasubramanian
சுப்பிரமணிய சாமி மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு Poll_c10சுப்பிரமணிய சாமி மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு Poll_m10சுப்பிரமணிய சாமி மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு Poll_c10 
2 Posts - 3%
mohamed nizamudeen
சுப்பிரமணிய சாமி மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு Poll_c10சுப்பிரமணிய சாமி மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு Poll_m10சுப்பிரமணிய சாமி மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு Poll_c10 
2 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சுப்பிரமணிய சாமி மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 10, 2014 12:34 am


சென்னை, செப்.10 - தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா சார்பில் சுப்பிரமணிய சாமி மீது சென்னை செசன்ஸ் கோர்ட்டில் மேலும் ஒரு அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது..

சென்னை முதன்மை செசன்ஸ் கோர்ட்டில் முதல் அமைச்சர் சார்பில் மாநகர அரசு வக்கீல் எம்.எல். ஜெகன தாக்கல் செய்த அவதூறு வழக்கு மனுவில் கூறியிருப்பதாவது:-

கடந்த செப்டம்பர் 4-ம் தேதி வெளியான டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கையில் பி.ஜே.பி. முன்னணி தலைவர் சுப்பிரமணிய சாமி பேட்டி கொடுத்துள்ளார். அதில் மீனவர் பிரச்சனை தொடர்பாக அவதூறான வகையில் பேசியுள்ளார் இவரது பேச்சானது தமிழக அரசுக்கும், முதல் அமைச்சரின் நற்பெயருக்கும், புகழுக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இந்த செய்தியின் உண்மை தன்மை குறித்து விசாரிக்காமல், டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கை உள்நோக்கத்துடன் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. இந்த செய்தி அவதூறானது, உண்மைக்கு மாறானது..

இவ்வாறு அவதூறு செய்தி வெளியிட்ட டைம்ஸ் ஆப் இந்தியா பத்திரிக்கை ஆசிரியர் சுனில் நாயர் , வெளியீட்டாளர் சந்தானகோபால், மற்றும் பேட்டியளித்த சுப்பிரமணிய சாமி ஆகியோரை கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் தண்டிக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

சுப்பிரமணிய சாமி கொடுத்த பேட்டி தொடர்பாக ஏற்கனவே ஒரு நாளிதழ் மீது முதல் அமைச்சர் சார்பில் நேற்று ஒரு அவதூறு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த இரண்டு மனுக்களும் நீதிபதி ஆதிநாதன் முன்பு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

சென்னை முதன்மை செசன்சு கோர்ட்டில் முதலமைச்சர் ஜெயலலிதா சார்பில் நகர குற்றவியல் தலைமை வக்கீல் எம்.எல்.ஜெகன் மனு ஒன்றை தாக்கல் செய்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:

பிஜேபியின் முன்னணி தலைவரான சுப்பிரமணியசாமி பேட்டி அளித்ததாக, மீனவர் பிரச்சினையின் பின்னணியில் பிரபலங்கள் என்ற தலைப்பில், நாளிதழ் ஒன்றில் கடந்த 4-ந் தேதி செய்தி வெளியாகி இருந்தது. அதில் கூறப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் உண்மைக்கு புறம்பாக உள்ளன.

உண்மைத்தன்மை ஆராயாமல் செய்தி வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ள கருத்துகள், முதலமைச்சர் ஜெயலலிதாவின் நற்பெயருக்கும், அவரது புகழுக்கும் இழுக்கு ஏற்படுத்துவதாக உள்ளது.எனவே அவதூறாக செய்தி வெளியிட்ட அந்த பத்திரிகையின் வெளியீட்டாளர் மற்றும் சுப்பிரமணியசாமி ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. விரைவில் இந்த மனு விசாரணைக்கு வருகிறது.




சுப்பிரமணிய சாமி மீது மேலும் ஒரு அவதூறு வழக்கு Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Wed Sep 10, 2014 12:56 am

இந்த ஆளை இன்னுமா வண்டலூர்ல அடைக்கல?




View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக