புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

» யாரிவள்??? - லாவண்யா மணிமுத்து
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_c10சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_m10சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_c10சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_m10சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_c10சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_m10சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_c10சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_m10சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_c10 
4 Posts - 3%
prajai
சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_c10சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_m10சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_c10 
1 Post - 1%
M. Priya
சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_c10சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_m10சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_c10சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_m10சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_c10 
1 Post - 1%
Kavithas
சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_c10சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_m10சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_c10 
1 Post - 1%
bala_t
சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_c10சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_m10சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_c10சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_m10சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_c10 
296 Posts - 42%
heezulia
சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_c10சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_m10சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_c10சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_m10சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_c10சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_m10சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_c10 
27 Posts - 4%
sugumaran
சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_c10சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_m10சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_c10சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_m10சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_c10சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_m10சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_c10 
6 Posts - 1%
prajai
சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_c10சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_m10சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_c10 
5 Posts - 1%
Kavithas
சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_c10சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_m10சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_c10 
4 Posts - 1%
manikavi
சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_c10சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_m10சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சங்கடம் உண்டாகும் போது உதவுவது எது?


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81964
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Sep 09, 2014 7:37 pm


ஏரண்டகர் என்று ஒரு ரிஷிக்குப் பெயர். ஏரண்டம் என்றால்
ஆமணக்கு. ஆமணக்குக் கொட்டையிலிருந்துதான்
விளக்கெண்ணெய் எடுப்பது. இந்த ரிஷியின் பெயருக்கு
விளக்கெண்ணெய் சாமியார் என்று அர்த்தம்.
-
கேலிப்பெயர் மாதிரி த்வனிக்கிறது. மஹான்கள் தங்களுக்கு
ஊரும் பெயரும் சொல்லிக் கொள்ள மாட்டார்கள்.
அநாமதேயமாகக் கிடப்பார்கள். திரிவார்கள். ஜனங்கள்
அவர்களைப் போற்றிப் பட்டம் கொடுத்தாலும் சரி,
தூற்றிப் பரிஹாஸப் பேர் வைத்தாலும் சரி, இரண்டும்
அவர்களுக்கு ஒன்றுதான்.
-
ஏரண்டகருக்கு அப்பா, அம்மா வைத்த பெயரென்னவோ
யாருக்கும் தெரியாது. ஏரண்டகர் என்பது ஜனங்களாக
வைத்த பெயர்தான். அதற்குக் காரணம் உண்டு.
கும்பகோணத்துக்கு மேற்கே இரண்டு மைலில் சுவாமி
மலைக்குப் போகிற வழியில் கொட்டையூர் என்று ஒரு
ஸ்தலம் இருக்கிறது.
-
கொட்டையூர் என்று ஏன் பேர்? எத்தனையோ கொட்டைகள்
இருக்கின்றன. இருந்தாலும் கொட்டை என்று இரண்டுதான்
முக்கியமாக சொல்லப்படுகின்றன. ஒன்று ஆத்மார்த்தமானது
- ருத்ராட்சத்தைக் கொட்டை என்றே சொல்வார்கள். சிவ
தீட்சை செய்து கொண்டு ருத்ராட்சம் போட்டுக்
கொண்டிருப்பவர்களை கொட்டைக்கட்டி என்பார்கள். இந்தக்
கொட்டை மனஸில் சேருகிற அழுக்குகளை எடுப்பது.
-
இன்னொரு கொட்டை வயிற்றில் சேருகிற அழுக்குகளை,
கெடுதல்களை எடுக்கிற ஆமணக்குக் கொட்டை. முத்துக்
கொட்டை, கொட்டை முத்து என்று சொல்வார்கள்.
அதை ஆட்டித்தான் வெளக்கெண்ணைய் எடுப்பது. வயிற்று
அடைசலைப் போக்குவதோடு இன்னும் பல தினுசிலும்
தேஹாரோக்யத்துக்குப் ப்ரயோஜனப்படுவது, வயிறு லேசாகி,
தேஹம் ஆரோக்கியமாக இருந்தால்தான் மனஸும்
லேசாகி ஈச்வரபரமாக நிற்கும்.

ஆனதால் ஆமணக்கு ஆத்மார்த்தமாகவும் நல்லது
செய்வதே. ருசியும் வாஸனையும் ஸஹிக்காவிட்டாலும்
நல்ல ருசி, நல்ல வாசனை என்று நாம் தின்றதுகளால்
ஸங்கடம் உண்டாகும்போது உதவுவது ஆமணக்குதான்.
-
————————————-

- ஜகத்குரு காஞ்சி காமகோடி
ஸ்ரீ சந்திரசேகரேந்திர சரஸ்வதி சங்கராச்சார்ய ஸ்வாமிகள்


krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Sep 09, 2014 7:53 pm

நல்ல பகிர்வு ராம் அண்ணா புன்னகை நன்றி !



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக