புதிய பதிவுகள்
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
by heezulia Today at 12:51 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:28 pm
» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Today at 12:06 pm
» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Today at 12:04 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 11:55 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 10:43 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 10:25 am
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Today at 6:18 am
» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:27 pm
» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Yesterday at 8:25 pm
» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Yesterday at 8:24 pm
» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Yesterday at 8:22 pm
» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Yesterday at 8:21 pm
» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Yesterday at 1:58 pm
» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 1:53 pm
» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Yesterday at 12:19 pm
» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Yesterday at 12:10 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:02 pm
» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Yesterday at 12:01 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:51 am
» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Yesterday at 11:47 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:29 am
» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm
» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm
» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm
» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm
» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm
» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am
» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am
» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am
» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am
» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am
» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am
» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am
» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am
» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am
» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am
» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am
» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am
» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am
» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm
» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm
» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm
» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
rajuselvam | ||||
mohamed nizamudeen |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Anthony raj | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இதில் என்ன தயக்கம்?- இப்போதே அவளிடம் பேசுங்கள் :)
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
அம்மா, இந்த விளம்பரம் எதப் பத்தினது?! அந்த அக்காவுக்கு ஏன் வயிறு வலிக்குது?! இப்படி உங்கள் வீட்டு சின்னப் பெண் கேள்வி கேட்டால் கோபப்படாதீர்கள். அதற்கு பதிலளிப்பதை தவிர்க்காதீர்கள்.
அவளிடம் பேசுங்கள். நிறைய பேசுங்கள். சில விஷயங்களில் தெளிவற்ற அறிவு தவறான புரிதலை ஏற்படுத்திவிடும். அது ஆபத்தானதும்கூட. எனவே தயக்கம் இன்றி பேசுங்கள்.
உங்களுக்கு இந்நேரம் புரிந்திருக்க வேண்டும் இங்கு நாம் எதைப் பற்றி பேசப்போகிறோம் என்று. பூப்படையும் தருவாயில் இருக்கும் சிறுமிகளிடம் உடலியல் மாற்றங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது மிகமிக அவசியம்.
எப்படிச் சொல்வது?
கேள்விகளுடன் உங்கள் மகள் அணுகும்போது, நீ கைக்குழந்தையாக இருந்தாய், பின்னர் தவழ்ந்து, நடந்து வளர்ந்தாய். குழந்தை வளர்வது இயற்கை. அந்த இயற்கையின் விளைவே பெண் பிள்ளைகள் பூப்படைவதும் என முதலில் ஆரம்பியுங்கள்.
பின்னர் பூப்படைவதற்கு முன்னர் ஏற்படும் உடலியல் மாற்றங்கள் குறித்து சொல்லுங்கள். உடம்பில் ஏற்படும் மாற்றங்கள் வளர்ச்சியின் அடையாளங்கள் என்ற அடிப்படை அறிவியலை எடுத்துரையுங்கள். அதனாலேயே நீங்கள் அவள் பெட்டிகோட், ஸ்லிப் அணிய வேண்டும் என வலியுறுத்துவதாகவும் கூறுங்கள்.
மருத்துவர் அட்வைஸ்:
இப்படி அடிப்படை புரிதலை ஏற்படுத்திவிட்டாலும்கூட ரத்தப்போக்கு பற்றி எப்படி அச்சுறுத்தல் ஏற்படாத வகையில் சிறு பிள்ளையிடன் எடுத்துரைப்பது என்பது குறித்து குழந்தைகள் நல மருத்துவரும், செஸ் என்ற தொண்டு நிறுவனத்தை நடத்திவரும் பி.மனோரமா சில அறிவுரைகள் கூறுகிறார்.
சிறுமிகளுக்கு இத்தகைய விழிப்புணர்வை ஏற்படுத்துவது மிகமிக அவசியம். இது அவர்களது சுய பாதுகாப்புக்கும் உதவும். பிறப்புறுப்புகளை சுத்தமாக வைத்துக்கொள்ள வேண்டும். அந்த இடத்தை பாதுகாக்க வேண்டும் என்ற முதல் பாடத்தை ஒரு குழந்தை உள்ளாடை அணிய வேண்டும் என்று வலியுறுத்தும்போதே பெற்றோராகிய நாம் ஆரம்பித்து விடுகிறோம். எனவே பெண் பிள்ளைக்கு மாதவிடாய் பற்றி எடுத்துரைப்பது இரண்டாவது பாடம்.
பெண் குழந்தையிடம், ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட கால இடைவெளியில் உன் உடலில் இருந்து தேவையற்ற ரத்தம் பிறப்புறுப்பு வழியக வெளியேறும். இது சிறுநீர் போல் அவ்வப்போது வெளியேறாமல் தொடர்ந்து 3 நாட்கள் முதல் 4 நாட்கள் வரை வெளியேறும் என்பதால் பாதுகாப்புக்காக நாம் பயன்படுத்துவதே சானிட்டரி நாப்கின். தொலைக்காட்சிகளில் நீ விளம்பரங்களில் பார்ப்பது இவற்றிற்கானதே. இது உன் சுகாதாரத்தை பேணும். இதை பயன்படுத்தும்போது உன் வழக்கமான மகிழ்ச்சி தடைபடாமல் நீ சவுகரியமாக இருக்கலாம். அந்த மூன்று நாட்களில், உனக்கு வயிற்று வலி ஏற்படலாம். அதற்கேற்ப சத்தான உணவு முறைகளை பழக்கிக் கொள்வது நல்லது, என எளிமையாக எடுத்துக்கூறுங்கள்.
அப்போது அவள் குறுக்கு கேள்விகள் கேட்டால். அதற்கும் பொறுமையாக பதிலளியுங்கள். பள்ளியில் தோழிகளுடன் அவள் இதுபற்றி பேசியிருக்கலாம் ஆனால் சில நேரங்களில் அது அவளுக்கு முழுமையான புரிதலை ஏற்படுத்தியிருக்காது.
நீங்கள் தெளிவாக விளக்கிவிட்டால், உங்கள் செல்ல மகள் முதன்முதலில் ரத்தக்கசிவை எதிர்கொள்ளும்போது அச்சமடையமாட்டாள் என்றார்.
கலாச்சாரத்தை கற்றுக்கொடுங்கள்:
இதற்கு அடுத்த பருவம் வளர் இளம்பருவம். இந்த காலகட்டத்தில் இருக்கும் குழந்தைகளுக்கு நம் கலாச்சாரத்தை சொல்லிக் கொடுப்பது மிகமிக அவசியம். ஒரு பெண் பூப்படைந்த பிறகு அவளது உடல் குழந்தையை உருவாக்கவும் தயாராகிவிடுகிறது. ஆனால், குழந்தைப்பேறு என்பது திருமணத்திற்கு பிறகே ஏற்பட வேண்டும். பொருந்தாத வயதில், அங்கீகரிக்கப்படாத முறையில் பிறக்கும் குழந்தைக்கு சமுதாயத்தில் ஏற்றுக்கொள்ளப்படுவதில்லை என்ற கலாச்சாரத்தை எடுத்துரைப்பதும் பெற்றோரின் கடமையே. இது அவளை சமூகத்தில் அவளே பாதுகாத்துக் கொள்ள. தைரியமாக உலவ வழிவகுக்கும் எனவும் மருத்துவர் மனோரமா கூறுகிறார்.
உணவு, உடை, உறைவிடம், கல்வி, லேட்டஸ்ட் கேட்ஜட்ஸ் என அனைத்திலும் தங்கள் பிள்ளைகளுக்கு தி பெஸ்ட் கொடுக்க வேண்டும் என நினைக்கும் பெற்றோர்கள் இதுபோன்ற அடிப்படை உடற்கூறியல், அடிப்படை பாலியல் கல்வி ஆகியனவற்றையும் எடுத்துரைப்பது அவசியம்.
பெண் பிள்ளைகளுக்கு மட்டுமல்ல அட்வைஸ் ஆண் பிள்ளைகளுக்கும் தேவையானதே. உன் தோழியை கவுரவமாக நடத்து என எப்போதுமே கண்ணியத்தை அவர்களுக்கு சொல்லிக் கொண்டே இருந்தால் வளமான சமுதாயத்தை உருவாக்க முடியும் தானே.
நன்றி : தி ஹிந்து
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
எனக்கு ஒன்று சொல்ல வேண்டி இருக்கு இங்கு, பெற்றவர்களே , தங்களின் பெண்குழந்தைக்கு மோசமான உடைகளை வந்கித்தருவதை நிறுத்தவேண்டும்.
அவங்க சொல்வார்கள் " அவ குழந்தை தானே" என்று, ஆனால் அவள் மற்றவர்கள் கண்களுக்கு எப்படித் தெரிவாள் என்று உணர்ந்து ,உடைகள் வாங்கணும்.
"என்னிஷ்டம் அப்படித்தான் நான்போடுவேன் " என்று வம்பில் மாட்டக் கூடாது என்று நினைக்கிறேன் நான்
அவங்க சொல்வார்கள் " அவ குழந்தை தானே" என்று, ஆனால் அவள் மற்றவர்கள் கண்களுக்கு எப்படித் தெரிவாள் என்று உணர்ந்து ,உடைகள் வாங்கணும்.
"என்னிஷ்டம் அப்படித்தான் நான்போடுவேன் " என்று வம்பில் மாட்டக் கூடாது என்று நினைக்கிறேன் நான்
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
மேற்கோள் செய்த பதிவு: 1081521krishnaamma wrote:எனக்கு ஒன்று சொல்ல வேண்டி இருக்கு இங்கு, பெற்றவர்களே , தங்களின் பெண்குழந்தைக்கு மோசமான உடைகளை வந்கித்தருவதை நிறுத்தவேண்டும்.
அவங்க சொல்வார்கள் " அவ குழந்தை தானே" என்று, ஆனால் அவள் மற்றவர்கள் கண்களுக்கு எப்படித் தெரிவாள் என்று உணர்ந்து ,உடைகள் வாங்கணும்.
"என்னிஷ்டம் அப்படித்தான் நான்போடுவேன் " என்று வம்பில் மாட்டக் கூடாது என்று நினைக்கிறேன் நான்
சத்தியமான வார்த்தைகள் அம்மா இவை.. பெற்றோரும் ஒரு காரணமாகிவிட கூடாது, பிள்ளைகள் கெடுவதற்கு..
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.M.SENTHIL
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
மேற்கோள் செய்த பதிவு: 1081525M.M.SENTHIL wrote:மேற்கோள் செய்த பதிவு: 1081521krishnaamma wrote:எனக்கு ஒன்று சொல்ல வேண்டி இருக்கு இங்கு, பெற்றவர்களே , தங்களின் பெண்குழந்தைக்கு மோசமான உடைகளை வந்கித்தருவதை நிறுத்தவேண்டும்.
அவங்க சொல்வார்கள் " அவ குழந்தை தானே" என்று, ஆனால் அவள் மற்றவர்கள் கண்களுக்கு எப்படித் தெரிவாள் என்று உணர்ந்து ,உடைகள் வாங்கணும்.
"என்னிஷ்டம் அப்படித்தான் நான்போடுவேன் " என்று வம்பில் மாட்டக் கூடாது என்று நினைக்கிறேன் நான்
சத்தியமான வார்த்தைகள் அம்மா இவை.. பெற்றோரும் ஒரு காரணமாகிவிட கூடாது, பிள்ளைகள் கெடுவதற்கு..
ஆமாம் செந்தில்
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
மிகவும் நன்றி கிருஷ்ணாம்மா! சமீப காலமாய் என்னை குடைந்து கொண்டிருக்கும் விஷயத்திற்கு உங்களது பதிவு தீர்வாக அமையும் என்று நினைக்கிறேன். எவ்வளவு தான் ஒருவருக்கொருவர் ஓப்பனாக பழகினாலும், இந்த மாதிரியான விஷயங்களில் நம் குழந்தையிடம் பேச கொஞ்சம் தயக்கம் எட்டிப்பார்க்க தான் செய்கிறது. இந்த தயக்கத்திற்கு காரணம் நாம் வளர்ந்தவிதமாக கூட இருக்கலாம். எது எப்படியோ சரியான நேரத்தில் எனக்கு நீங்கள் உதவி இருக்கிறீர்கள். பகிர்வுக்கு மீண்டும் நன்றி!
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
krishnaamma wrote:எனக்கு ஒன்று சொல்ல வேண்டி இருக்கு இங்கு, பெற்றவர்களே , தங்களின் பெண்குழந்தைக்கு மோசமான உடைகளை வந்கித்தருவதை நிறுத்தவேண்டும்.
அவங்க சொல்வார்கள் " அவ குழந்தை தானே" என்று, ஆனால் அவள் மற்றவர்கள் கண்களுக்கு எப்படித் தெரிவாள் என்று உணர்ந்து ,உடைகள் வாங்கணும்.
"என்னிஷ்டம் அப்படித்தான் நான்போடுவேன் " என்று வம்பில் மாட்டக் கூடாது என்று நினைக்கிறேன் நான்
நானும் இந்த உடை விஷயத்தில் நீங்கள் சொன்னதை தான் கடை பிடிக்கிறேன் கிருஷ்ணாம்மா.
- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
கண்ணியம் பற்றி பேசி வளர்த்தால்
பெண்ணியம் பேசும் நிலை வாராது
பெண்ணியம் பேசும் நிலை வாராது
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விமந்தனி wrote:மிகவும் நன்றி கிருஷ்ணாம்மா! சமீப காலமாய் என்னை குடைந்து கொண்டிருக்கும் விஷயத்திற்கு உங்களது பதிவு தீர்வாக அமையும் என்று நினைக்கிறேன். எவ்வளவு தான் ஒருவருக்கொருவர் ஓப்பனாக பழகினாலும், இந்த மாதிரியான விஷயங்களில் நம் குழந்தையிடம் பேச கொஞ்சம் தயக்கம் எட்டிப்பார்க்க தான் செய்கிறது. இந்த தயக்கத்திற்கு காரணம் நாம் வளர்ந்தவிதமாக கூட இருக்கலாம். எது எப்படியோ சரியான நேரத்தில் எனக்கு நீங்கள் உதவி இருக்கிறீர்கள். பகிர்வுக்கு மீண்டும் நன்றி!
வேறு வழி இல்லை விமந்தினி நாம், நம் குழந்தைகளோடு பேசித்தான் ஆகணும். முன்பெல்லாம் கூட்டுக்குடும்பம் இருந்த காலத்தில் வீட்டில் யாராவது ஒருவர் 'தூரமாக' ( வீடு விலக்காக' ) இருப்பார்கள், யாராவது பிள்ளை பெறுவார்கள், வீட்டில் இருக்கும் 'நண்டு சிண்டுகள்' இவற்றை எல்லாம் தங்கள் கோணத்திலிருந்து கவனித்துக்கொண்டே இருக்கும்.
நாம் அவர்களையே சில சமையம் ஏவுவோம்............" ஏய் அத்தைய தொடாமல் இந்த தண்ணிய அவங்க சொம்பிலே விடு" , "பிள்ளை பெற்றவள் சாப்பிடும்போது பார்க்காதே " , " குட்டி பாப்பா பால் குடிக்கும்போது பக்கத்தில் நிற்காதே" " குளிக்கும்போது பாக்காதே" இப்படி பல. அப்படியும் அவர்கள் குழந்தைகளை குளிப்பட்டும்போதே பார்த்து ஆண் பெண் பேதங்களையும் கிரஹித்துக் கொள்வார்கள் ..............நான் சொல்ல வருவது உங்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்
ஆனால் இன்று தனிக்குடித்தனம், ஒரே குழந்தை. எனவே, அதுக்கு மற்றவர் எப்படி இருப்பார் என்கிற சஸ்பென்ஸ் எப்பவுமே இருக்கும். தப்பித்தவறி 2 குழந்தைகள் இருந்தாலும், எப்பவும் 'டயபருடனேயே' இருக்கும் so , no chance to get knowledge about the other sex . புரிகிறதா நாம் எங்கே தவறுகிறோம் என்று
மேலும் நம் காலத்தில் 'அரச இலை' என்று ஒரு நகை உண்டு இப்போ அது எவ்வளவு பேருக்கு தெரியும்? ம்ம் ????? காலம் இப்படி இருப்பதால், நாம் தான் நம் பெண் மற்றும் பிள்ளைக்கு எடுத்து சொல்லணும். சில சமையம் மிருகங்களை காட்டி சொல்லி, அது போலத்தான் மனிதனும் அந்தாவது நாமும் என்று புரிய வைக்கணும். வேற வழி இல்லை விமந்தினி
இப்போ இருக்கும் பெற்றோருக்கு பொறுப்பு ரொம்ப அதிகமாகிறது
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
விமந்தனி wrote:krishnaamma wrote:எனக்கு ஒன்று சொல்ல வேண்டி இருக்கு இங்கு, பெற்றவர்களே , தங்களின் பெண்குழந்தைக்கு மோசமான உடைகளை வந்கித்தருவதை நிறுத்தவேண்டும்.
அவங்க சொல்வார்கள் " அவ குழந்தை தானே" என்று, ஆனால் அவள் மற்றவர்கள் கண்களுக்கு எப்படித் தெரிவாள் என்று உணர்ந்து ,உடைகள் வாங்கணும்.
"என்னிஷ்டம் அப்படித்தான் நான்போடுவேன் " என்று வம்பில் மாட்டக் கூடாது என்று நினைக்கிறேன் நான்
நானும் இந்த உடை விஷயத்தில் நீங்கள் சொன்னதை தான் கடை பிடிக்கிறேன் கிருஷ்ணாம்மா.
அது தான் நமக்கும் நம்ப குழந்தைக்கும் நல்லது விமந்தினி சமர்த்து நீங்க
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
யினியவன் wrote:கண்ணியம் பற்றி பேசி வளர்த்தால்
பெண்ணியம் பேசும் நிலை வாராது
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|