புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
புத்தகம் போற்றுதும் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் மதிப்புரை முனைவர் க .பசும்பொன் , தனி அலுவலர் ,உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை.
Page 1 of 1 •
புத்தகம் போற்றுதும் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் மதிப்புரை முனைவர் க .பசும்பொன் , தனி அலுவலர் ,உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை.
#1081203புத்தகம் போற்றுதும் !
நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !
நூல் மதிப்புரை முனைவர் க .பசும்பொன் , தனி அலுவலர் ,உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை.
வானதி பதிப்பகம் .23.தீனதயாளு தெரு ,தி. நகர் ,சென்னை .600017. தொலைபேசி 044-24342810. 044-24310769. மின் அஞ்சல்vanathipathippakam@gmail.com பக்கம் 224 விலை ரூபாய் 150.
. கவிஞர் இரா.இரவி அவர்கள் தான் எழுதிய புத்தகம் போற்றுதும் எனும் நூலில் அவ்வுலகம், கல்விப்பூங்காவில் சிநதனைப் பூக்கள், கவிதைக் களஞ்சியம், இன்று ஒரு தகவல், திருக்குறள் அமைப்பும் அழகும், நேரம்நல்ல நேரம் போன்ற மேலும் 50 தலைப்புகளில் கல்வி, கவிதை, நேரம், ஆசிரியர் இனத்திற்கு பெருமைசேர்த்தல் போன்ற பல கருத்துக்களை எடுத்துக் கூறும் விமர்சனங்களைத் தந்து முற்போக்குச் சிந்தனையாளராகவும் சமுதாய அக்கறையும் கொண்டவராகத் திகழ்கிறார்.
முது முனைவர் வெ.இறையன்பு அவர்கள் எழுதிய படைப்பான அவ்வுலகம் எனும் நூலில் இரா.இரவிஅவர்கள் படித்துவிட்டு தூக்கிப் போடும் சராசரி நாவல் அல்ல இது. படித்து விட்டுப் பாதுகாத்து நேரம்கிடைக்கும் போதெல்லாம் மறு வாசிப்பு செய்து நம்மை நாம் புதுப்பித்துக் கொள்ள உதவும் நாவல் என்றுபாராட்டிக் கூறுகிறார்.
தியாக உணர்வுடன் உன்னதமான உலகை நிர்ணயிக்கும் சமுதாயச் சிற்பிகள் ஆசிரியப் பெருமக்களுக்கு எனது சிந்தனைப் பூக்கள் காணிக்கை. என்று கூறிய முனைவர் மூ.இராசாராம் அவர்கள் வரியைப் பார்த்ததும்ஆசிரியர் இனத்திற்கு பெருமை சேர்த்துத் தமது பிறந்த நாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடிய முனைவர்இராதாகிருஷ்ணனும் எனது ஆசிரியர்களும் நினைவுக்கு வந்தார்கள் என்று கூறுவது கல்வியின் மீதும் ஆசிரியரின்மீதும் இரவி அவர்கள் வைத்திருக்கும் மதிப்பை எடுத்துக்காட்டியிருக்கிறது. ஜோதிடம் என்பது அறிவியல் அல்ல! அறிவை இழந்தவர்களின் நம்பிக்கை! என்பதை மெய்ப்பிக்கும் நூல்என்று என்றும் அனைவரும் வாங்கிப் படித்து மூட நம்பிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றுகூறியிருப்பது அவரின் முற்போக்குச் சிந்தனையையும் ஆர்வத்தையும் எடுத்துக்காட்டுகிறது.
நகைச்சுவைத் தென்றல் முனைவர் கு.ஞானசம்பந்தன் அவர்கள் எழுதிய ஜெயிக்கப் போவது நீ தான்எனும் நூலில் நன்றாகப் பேசுபவர்களுக்கு நன்றாக எழுத வராது. நன்றாக எழுதுபவர்களுக்கு நன்றாகப் பேசவராது. என்ற பழமொழியை முறியடிக்கும் வண்ணம் முந்தைய அவரது நூல்களை விஞ்சும் வண்ணம் பேசவும்வரும், எழுதவும் வரும் என்பதைப் பறைசாற்றும் விதமாக இந்நூல் உள்ளது எனக் கூறுவது இவரது புலமையைஎடுத்துக் கூறுகிறது.
மாணவர்கள் நல்லதைக் கீழே விட்டுவிட்டு மோசமானதைத் தம்முடன் வைத்துக் கொள்ளும் ஜல்லடையாகஇருக்கக் கூடாது. கெட்டதைக் கீழே தள்ளி விட்டு நல்லதை வைத்துக் கொள்ளும் முறமாக இருக்க வேண்டும்என்று இளசை சுந்தரம் அவர்கள் எழுதிய இன்று ஒரு தகவல் எனும் நூலைக் குறித்துப் பாராட்டியுள்ளதுஇவரின் சிந்தனைத்திறனை எடுத்துக்காட்டுகிறது. லேனா தமிழ்வாணன் எழுதிய நேரம் நல்ல நேரம் எனும் நூலைப் பற்றி தள்ளிப் போடும் பழக்கம்உள்ளவர்கள் நேரத்தின் கழுத்தை நெறித்துக் கொள்பவர்கள் என்று கவிஞர் இரவி கூறுவது நேரத்தின்அருமையையும், நேரம் ஓர் மூலப்பொருள் என்பதையும் எடுத்துக்காட்டும் விதத்தில் உள்ளது. இந்நூலில் என்னைக் கவர்ந்த கவிஞர் கவிதாசனின் வைரவரிகள் முற்றுப்புள்ளிகளை முயற்சிப் புள்ளிகளாக்கினால் நீங்களே ஒரு முக்கியப் புள்ளி ஆவீர்கள்.
முடங்கிக் கிடந்தால் சிலந்தியும்
உன்னைச் சிறைப் பிடிக்கும்!
எழுந்து நடந்தால் எரிமலையும்
உனக்கு வழிகொடுக்கும்.
வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்நூலில் 50 ஆசிரியர்களின் நூல்களைத் தேர்ந்தெடுத்து அதில் உள்ளநிறை குறைகளைச் சுட்டிக்காட்டியுள்ள இரா.இரவி அவர்களின் பணி பாராட்டுக்குரியது. மொத்தத்தில் நூல்சிறப்பாக உள்ளது.
நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி !
நூல் மதிப்புரை முனைவர் க .பசும்பொன் , தனி அலுவலர் ,உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை.
வானதி பதிப்பகம் .23.தீனதயாளு தெரு ,தி. நகர் ,சென்னை .600017. தொலைபேசி 044-24342810. 044-24310769. மின் அஞ்சல்vanathipathippakam@gmail.com பக்கம் 224 விலை ரூபாய் 150.
. கவிஞர் இரா.இரவி அவர்கள் தான் எழுதிய புத்தகம் போற்றுதும் எனும் நூலில் அவ்வுலகம், கல்விப்பூங்காவில் சிநதனைப் பூக்கள், கவிதைக் களஞ்சியம், இன்று ஒரு தகவல், திருக்குறள் அமைப்பும் அழகும், நேரம்நல்ல நேரம் போன்ற மேலும் 50 தலைப்புகளில் கல்வி, கவிதை, நேரம், ஆசிரியர் இனத்திற்கு பெருமைசேர்த்தல் போன்ற பல கருத்துக்களை எடுத்துக் கூறும் விமர்சனங்களைத் தந்து முற்போக்குச் சிந்தனையாளராகவும் சமுதாய அக்கறையும் கொண்டவராகத் திகழ்கிறார்.
முது முனைவர் வெ.இறையன்பு அவர்கள் எழுதிய படைப்பான அவ்வுலகம் எனும் நூலில் இரா.இரவிஅவர்கள் படித்துவிட்டு தூக்கிப் போடும் சராசரி நாவல் அல்ல இது. படித்து விட்டுப் பாதுகாத்து நேரம்கிடைக்கும் போதெல்லாம் மறு வாசிப்பு செய்து நம்மை நாம் புதுப்பித்துக் கொள்ள உதவும் நாவல் என்றுபாராட்டிக் கூறுகிறார்.
தியாக உணர்வுடன் உன்னதமான உலகை நிர்ணயிக்கும் சமுதாயச் சிற்பிகள் ஆசிரியப் பெருமக்களுக்கு எனது சிந்தனைப் பூக்கள் காணிக்கை. என்று கூறிய முனைவர் மூ.இராசாராம் அவர்கள் வரியைப் பார்த்ததும்ஆசிரியர் இனத்திற்கு பெருமை சேர்த்துத் தமது பிறந்த நாளை ஆசிரியர் தினமாகக் கொண்டாடிய முனைவர்இராதாகிருஷ்ணனும் எனது ஆசிரியர்களும் நினைவுக்கு வந்தார்கள் என்று கூறுவது கல்வியின் மீதும் ஆசிரியரின்மீதும் இரவி அவர்கள் வைத்திருக்கும் மதிப்பை எடுத்துக்காட்டியிருக்கிறது. ஜோதிடம் என்பது அறிவியல் அல்ல! அறிவை இழந்தவர்களின் நம்பிக்கை! என்பதை மெய்ப்பிக்கும் நூல்என்று என்றும் அனைவரும் வாங்கிப் படித்து மூட நம்பிக்கைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றுகூறியிருப்பது அவரின் முற்போக்குச் சிந்தனையையும் ஆர்வத்தையும் எடுத்துக்காட்டுகிறது.
நகைச்சுவைத் தென்றல் முனைவர் கு.ஞானசம்பந்தன் அவர்கள் எழுதிய ஜெயிக்கப் போவது நீ தான்எனும் நூலில் நன்றாகப் பேசுபவர்களுக்கு நன்றாக எழுத வராது. நன்றாக எழுதுபவர்களுக்கு நன்றாகப் பேசவராது. என்ற பழமொழியை முறியடிக்கும் வண்ணம் முந்தைய அவரது நூல்களை விஞ்சும் வண்ணம் பேசவும்வரும், எழுதவும் வரும் என்பதைப் பறைசாற்றும் விதமாக இந்நூல் உள்ளது எனக் கூறுவது இவரது புலமையைஎடுத்துக் கூறுகிறது.
மாணவர்கள் நல்லதைக் கீழே விட்டுவிட்டு மோசமானதைத் தம்முடன் வைத்துக் கொள்ளும் ஜல்லடையாகஇருக்கக் கூடாது. கெட்டதைக் கீழே தள்ளி விட்டு நல்லதை வைத்துக் கொள்ளும் முறமாக இருக்க வேண்டும்என்று இளசை சுந்தரம் அவர்கள் எழுதிய இன்று ஒரு தகவல் எனும் நூலைக் குறித்துப் பாராட்டியுள்ளதுஇவரின் சிந்தனைத்திறனை எடுத்துக்காட்டுகிறது. லேனா தமிழ்வாணன் எழுதிய நேரம் நல்ல நேரம் எனும் நூலைப் பற்றி தள்ளிப் போடும் பழக்கம்உள்ளவர்கள் நேரத்தின் கழுத்தை நெறித்துக் கொள்பவர்கள் என்று கவிஞர் இரவி கூறுவது நேரத்தின்அருமையையும், நேரம் ஓர் மூலப்பொருள் என்பதையும் எடுத்துக்காட்டும் விதத்தில் உள்ளது. இந்நூலில் என்னைக் கவர்ந்த கவிஞர் கவிதாசனின் வைரவரிகள் முற்றுப்புள்ளிகளை முயற்சிப் புள்ளிகளாக்கினால் நீங்களே ஒரு முக்கியப் புள்ளி ஆவீர்கள்.
முடங்கிக் கிடந்தால் சிலந்தியும்
உன்னைச் சிறைப் பிடிக்கும்!
எழுந்து நடந்தால் எரிமலையும்
உனக்கு வழிகொடுக்கும்.
வானதி பதிப்பகம் வெளியிட்டுள்ள இந்நூலில் 50 ஆசிரியர்களின் நூல்களைத் தேர்ந்தெடுத்து அதில் உள்ளநிறை குறைகளைச் சுட்டிக்காட்டியுள்ள இரா.இரவி அவர்களின் பணி பாராட்டுக்குரியது. மொத்தத்தில் நூல்சிறப்பாக உள்ளது.
Re: புத்தகம் போற்றுதும் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் மதிப்புரை முனைவர் க .பசும்பொன் , தனி அலுவலர் ,உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை.
#1081213- யினியவன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012
வாழ்த்துகள் இரவி - ஆராய்ச்சி, விமர்சனம் தொடரட்டும்
Re: புத்தகம் போற்றுதும் ! நூல் ஆசிரியர் கவிஞர் இரா .இரவி ! நூல் மதிப்புரை முனைவர் க .பசும்பொன் , தனி அலுவலர் ,உலகத் தமிழ்ச் சங்கம் மதுரை.
#0- Sponsored content
Similar topics
» புத்தகம் போற்றுதும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : கவிமுரசு சு. இலக்குமணசுவாமி,ஆசிரியர் ( ஒய்வு ) திருநகர், மதுரை.
» புத்தகம் போற்றுதும் நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : முனைவர் பா. சிங்காரவேலன், தமிழ் உதவிப் பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, மேலூர்.
» புத்தகம் போற்றுதும் விமர்சனம் நூல் : புத்தகம் போற்றுதும் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி, மதுரை. எழுத்தாக்கம் கவிஞர் ச. கோபிநாத்
» புத்தகம் போற்றுதும் விமர்சனம் நூல் : புத்தகம் போற்றுதும் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி, மதுரை. எழுத்தாக்கம் கவிஞர் ச. கோபிநாத்
» புத்தகம் போற்றுதும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : ஆசிரியர் மனிதநேயம் பேராசிரியர் ஏ.எம். ஜேம்ஸ்.
» புத்தகம் போற்றுதும் நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : முனைவர் பா. சிங்காரவேலன், தமிழ் உதவிப் பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, மேலூர்.
» புத்தகம் போற்றுதும் விமர்சனம் நூல் : புத்தகம் போற்றுதும் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி, மதுரை. எழுத்தாக்கம் கவிஞர் ச. கோபிநாத்
» புத்தகம் போற்றுதும் விமர்சனம் நூல் : புத்தகம் போற்றுதும் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி, மதுரை. எழுத்தாக்கம் கவிஞர் ச. கோபிநாத்
» புத்தகம் போற்றுதும் ! நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை : ஆசிரியர் மனிதநேயம் பேராசிரியர் ஏ.எம். ஜேம்ஸ்.
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|