புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
'எனது மருத்துவச் செலவுகளுக்கு நிதி கொடுத்து உதவுங்கள்': - தியாகி மாயாண்டி பாரதி
Page 1 of 1 •
மாயாண்டிபாரதி - தேச விடுதலைக்குப் பிறகும் நிஜ விடுதலைக்காக தொடர்ந்து போராடிய இந்த தியாகச் செம்மல், இப்போது கட்டிலில் சாய்ந்து கிடக்கிறார். இந்தச் சூழலிலும் தன்னைவிட இந்த தேசத்தைப் பற்றிய கவலைதான் அவரை இன்னும் அழுத்திக் கொண்டிருக்கிறது.
எனக்கு நினைவுகள் நன்றாக இருக்கின்றன. நான் எழுதிய ‘போருக்குத் தயார்’ என்ற நூலை மறுபதிப்பு செய்ய வேண்டும். இன்னும் 3 புத்தகங்களை எழுதி வைத்திருக்கிறேன். அதையும் பதிப்பிக்க வேண்டும். இதற் காகவும் எனது மருத்துவச் செலவுக்கும் நிதி வழங்க வேண்டு கிறேன்.. அண்மையில், தனது நெருங்கிய நட்பு வட்டத்துக்கு இப்படி கடிதம் எழுதி இருக்கிறார் மாயாண்டி பாரதி.
விடுதலைப் போராட்டத்தில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்ட தோழர் மாயாண்டி பாரதி, சுதந்திரத்துக்குப் பிறகும் உண்மையான சுதந்திரம் இது வல்ல என்று சொல்லி பல்வேறு போராட்டங்களை நடத்தியதால் 1967வரை சிறையில் இருந்தார். சுமார் 13 ஆண்டுகளை சிறையில் கழித்த மாயாண்டி பாரதிக்கு இப்போது வயது 98. மத்திய அரசின் தியாகிகள் பென்ஷனும் மாநில அரசின் முதியோர் உதவித் தொகையும் பத்திரிகையாளர் ஓய்வூதியமும் இவரை தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கின்றன. அதிலும் பெரும் பகுதியை புத்த கங்கள் எழுதுவதற்கே ஒதுக்கி விடுவதால் மருத்துவச் செல வுக்கு தட்டுப்பாடான நிலை. அதனால்தான் வெட்கத்தைவிட்டு நட்புகளிடம் நிதி கேட்டிருக்கிறார் மாயாண்டி பாரதி. ஆனால், இந்த நிலையிலும் அவரது கவலை எல்லாம் தேசத்தைப் பற்றியே இருக்கிறது.
‘‘வெள்ளைக்காரனிடம் இருந்து இந்த தேசத்தை மீட்க 200 வருஷம் போராடினோம். வேல், வீச்சரிவாள் போராட்டம்.. வெடிகுண்டு வீச்சு.. அப்புறம் அகிம்சைப் போராட்டம் இத்தனையும் செய்தும் நமக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை. 1946-ல் மாணவர்கள், வியாபாரி கள், பெண்கள் அனைவரும் இணைந்து கடைசி அடி கொடுத்தார் கள். வெள்ளையர்கள் அலறித் துடித்தார்கள். அப்புறம்தான் விடுதலை கிடைத்தது.
ஆனால், அது நிஜமான விடுதலை இல்லை. தேசவிடுதலை யின் பலன் சாமானிய மக்களுக்கு கிடைக்க வேண்டும் என நாங்கள் நினைத்தோம். ஆனால், அதை செல்வந்தர்களுக்கான விடுதலையாக மாற்றிவிட்டார்கள். ஐந்தாண்டுத் திட்டங்களால் செல்வந்தர்கள் மேலும் செல்வந் தர்கள் ஆகிறார்கள்; ஏழைகள் மேலும் ஏழையாகிக் கொண்டே போகிறார்கள். இந்த தேசத்துக்கு உண்மையான சுயராஜ்ஜியம் இன்னும் வரவில்லை.
இதற்காகத்தான், சுதந்திரம் கிடைத்தபிறகும் நாங்கள் போராட்டம் நடத்தினோம். எங்கள் மீது சதி வழக்குகளைப் போட்டு சிறையில் தள்ளினார்கள். 1967 வரை சிறையில் இருந்தேன். இந்தக் காலத்து இளைஞர்களுக்கு இதையெல்லாம் எடுத்துச் சொல்லி புரியவைக்க வேண்டும். உண்மையான சுயராஜ்ஜியத்தை அடைவதற்காக நாம் இன்னொரு போரை நடத்தினாலும் தவறில்லை’’ கட்டிலில் படுத்துக் கொண்டே கனல் தெறிக்கப் பேசுகிறார் மாயாண்டி பாரதி.
ஜனசக்தி பத்திரிகையில் ஆசிரியராகவும் தீக்கதிர் பத்திரிகையில் உதவி ஆசிரிய ராகவும் இருந்த மாயாண்டி பாரதி 1991-ல் ஓய்வு பெற்றார். மதுரைக்குள் பொதுவுடமைக் கட்சிக் கூட்டம் எங்கு நடந்தாலும் ஆட்டோ பிடித்துச் சென்று ஆஜராகிவிடும் இவர், 1994-க்குப் பிறகு கம்யூனிஸ்ட் கட்சி நடவடிக்கைகளில் இருந்தும் விலகிவிட்டார். இவரைப் பற்றி நன்கு அறிந்த ஒன்றிரண்டு தோழர்கள் மட்டும் எப்போதாவது வந்து நலம் விசாரித்துவிட்டுப் போகிறார்கள்.
‘ஏறினால் ரயில், இறங்கினால் ஜெயில்’ என்று சுதந்திரப் போர்க் களத்தில் முழங்கிய மாயாண்டி பாரதி, இப்போது அக்காள் பேத்தியின் நிழலில் அண்டி நிற்கிறார். அடுத்தவேளை சாப்பாட்டுக்கு கஷ்டமில்லை. ஆனால், மருத்துவம் உள்ளிட்ட மாதாந்திரச் செலவுகளுக்காக சிரமப்படுகிறார். இந்த தியாகியின் வாட்டத்தைப் போக்க தமிழகம் என்ன செய்யப் போகிறது?
எனக்கு நினைவுகள் நன்றாக இருக்கின்றன. நான் எழுதிய ‘போருக்குத் தயார்’ என்ற நூலை மறுபதிப்பு செய்ய வேண்டும். இன்னும் 3 புத்தகங்களை எழுதி வைத்திருக்கிறேன். அதையும் பதிப்பிக்க வேண்டும். இதற் காகவும் எனது மருத்துவச் செலவுக்கும் நிதி வழங்க வேண்டு கிறேன்.. அண்மையில், தனது நெருங்கிய நட்பு வட்டத்துக்கு இப்படி கடிதம் எழுதி இருக்கிறார் மாயாண்டி பாரதி.
விடுதலைப் போராட்டத்தில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்ட தோழர் மாயாண்டி பாரதி, சுதந்திரத்துக்குப் பிறகும் உண்மையான சுதந்திரம் இது வல்ல என்று சொல்லி பல்வேறு போராட்டங்களை நடத்தியதால் 1967வரை சிறையில் இருந்தார். சுமார் 13 ஆண்டுகளை சிறையில் கழித்த மாயாண்டி பாரதிக்கு இப்போது வயது 98. மத்திய அரசின் தியாகிகள் பென்ஷனும் மாநில அரசின் முதியோர் உதவித் தொகையும் பத்திரிகையாளர் ஓய்வூதியமும் இவரை தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கின்றன. அதிலும் பெரும் பகுதியை புத்த கங்கள் எழுதுவதற்கே ஒதுக்கி விடுவதால் மருத்துவச் செல வுக்கு தட்டுப்பாடான நிலை. அதனால்தான் வெட்கத்தைவிட்டு நட்புகளிடம் நிதி கேட்டிருக்கிறார் மாயாண்டி பாரதி. ஆனால், இந்த நிலையிலும் அவரது கவலை எல்லாம் தேசத்தைப் பற்றியே இருக்கிறது.
‘‘வெள்ளைக்காரனிடம் இருந்து இந்த தேசத்தை மீட்க 200 வருஷம் போராடினோம். வேல், வீச்சரிவாள் போராட்டம்.. வெடிகுண்டு வீச்சு.. அப்புறம் அகிம்சைப் போராட்டம் இத்தனையும் செய்தும் நமக்கு சுதந்திரம் கிடைக்கவில்லை. 1946-ல் மாணவர்கள், வியாபாரி கள், பெண்கள் அனைவரும் இணைந்து கடைசி அடி கொடுத்தார் கள். வெள்ளையர்கள் அலறித் துடித்தார்கள். அப்புறம்தான் விடுதலை கிடைத்தது.
ஆனால், அது நிஜமான விடுதலை இல்லை. தேசவிடுதலை யின் பலன் சாமானிய மக்களுக்கு கிடைக்க வேண்டும் என நாங்கள் நினைத்தோம். ஆனால், அதை செல்வந்தர்களுக்கான விடுதலையாக மாற்றிவிட்டார்கள். ஐந்தாண்டுத் திட்டங்களால் செல்வந்தர்கள் மேலும் செல்வந் தர்கள் ஆகிறார்கள்; ஏழைகள் மேலும் ஏழையாகிக் கொண்டே போகிறார்கள். இந்த தேசத்துக்கு உண்மையான சுயராஜ்ஜியம் இன்னும் வரவில்லை.
இதற்காகத்தான், சுதந்திரம் கிடைத்தபிறகும் நாங்கள் போராட்டம் நடத்தினோம். எங்கள் மீது சதி வழக்குகளைப் போட்டு சிறையில் தள்ளினார்கள். 1967 வரை சிறையில் இருந்தேன். இந்தக் காலத்து இளைஞர்களுக்கு இதையெல்லாம் எடுத்துச் சொல்லி புரியவைக்க வேண்டும். உண்மையான சுயராஜ்ஜியத்தை அடைவதற்காக நாம் இன்னொரு போரை நடத்தினாலும் தவறில்லை’’ கட்டிலில் படுத்துக் கொண்டே கனல் தெறிக்கப் பேசுகிறார் மாயாண்டி பாரதி.
ஜனசக்தி பத்திரிகையில் ஆசிரியராகவும் தீக்கதிர் பத்திரிகையில் உதவி ஆசிரிய ராகவும் இருந்த மாயாண்டி பாரதி 1991-ல் ஓய்வு பெற்றார். மதுரைக்குள் பொதுவுடமைக் கட்சிக் கூட்டம் எங்கு நடந்தாலும் ஆட்டோ பிடித்துச் சென்று ஆஜராகிவிடும் இவர், 1994-க்குப் பிறகு கம்யூனிஸ்ட் கட்சி நடவடிக்கைகளில் இருந்தும் விலகிவிட்டார். இவரைப் பற்றி நன்கு அறிந்த ஒன்றிரண்டு தோழர்கள் மட்டும் எப்போதாவது வந்து நலம் விசாரித்துவிட்டுப் போகிறார்கள்.
‘ஏறினால் ரயில், இறங்கினால் ஜெயில்’ என்று சுதந்திரப் போர்க் களத்தில் முழங்கிய மாயாண்டி பாரதி, இப்போது அக்காள் பேத்தியின் நிழலில் அண்டி நிற்கிறார். அடுத்தவேளை சாப்பாட்டுக்கு கஷ்டமில்லை. ஆனால், மருத்துவம் உள்ளிட்ட மாதாந்திரச் செலவுகளுக்காக சிரமப்படுகிறார். இந்த தியாகியின் வாட்டத்தைப் போக்க தமிழகம் என்ன செய்யப் போகிறது?
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010
கம்யுனிஸ்ட் கட்சிகள் கவனத்திற்கு இது போகவில்லையா ?
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
Similar topics
» Autocad 2010 தரவிறக்கம் கொடுத்து உதவுங்கள் நண்பர்களே
» oxford english - நோக்கியாவிற்கான டவுன்லோட் லிங்க் கொடுத்து உதவுங்கள்.
» பாலாபிஷேகம் வேண்டாம்; இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுங்கள் - சோனு சூட் வேண்டுகோள்
» எனது கணினியில் ஒரு பிரச்சினை உதவுங்கள்
» காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம்
» oxford english - நோக்கியாவிற்கான டவுன்லோட் லிங்க் கொடுத்து உதவுங்கள்.
» பாலாபிஷேகம் வேண்டாம்; இல்லாதவர்களுக்கு கொடுத்து உதவுங்கள் - சோனு சூட் வேண்டுகோள்
» எனது கணினியில் ஒரு பிரச்சினை உதவுங்கள்
» காசு கொடுத்து தகவல் கேட்டதற்கு வெற்றுத் தாள் கொடுத்து ஏமாற்றியது அம்பலம்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|