புதிய பதிவுகள்
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Today at 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Today at 7:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Today at 5:32 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:43 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:12 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Today at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Today at 9:26 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பச்சைக் கிளியும் கருப்பு காகமும்!   Poll_c10பச்சைக் கிளியும் கருப்பு காகமும்!   Poll_m10பச்சைக் கிளியும் கருப்பு காகமும்!   Poll_c10 
76 Posts - 50%
heezulia
பச்சைக் கிளியும் கருப்பு காகமும்!   Poll_c10பச்சைக் கிளியும் கருப்பு காகமும்!   Poll_m10பச்சைக் கிளியும் கருப்பு காகமும்!   Poll_c10 
59 Posts - 39%
T.N.Balasubramanian
பச்சைக் கிளியும் கருப்பு காகமும்!   Poll_c10பச்சைக் கிளியும் கருப்பு காகமும்!   Poll_m10பச்சைக் கிளியும் கருப்பு காகமும்!   Poll_c10 
8 Posts - 5%
mohamed nizamudeen
பச்சைக் கிளியும் கருப்பு காகமும்!   Poll_c10பச்சைக் கிளியும் கருப்பு காகமும்!   Poll_m10பச்சைக் கிளியும் கருப்பு காகமும்!   Poll_c10 
3 Posts - 2%
bhaarath123
பச்சைக் கிளியும் கருப்பு காகமும்!   Poll_c10பச்சைக் கிளியும் கருப்பு காகமும்!   Poll_m10பச்சைக் கிளியும் கருப்பு காகமும்!   Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
பச்சைக் கிளியும் கருப்பு காகமும்!   Poll_c10பச்சைக் கிளியும் கருப்பு காகமும்!   Poll_m10பச்சைக் கிளியும் கருப்பு காகமும்!   Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
பச்சைக் கிளியும் கருப்பு காகமும்!   Poll_c10பச்சைக் கிளியும் கருப்பு காகமும்!   Poll_m10பச்சைக் கிளியும் கருப்பு காகமும்!   Poll_c10 
1 Post - 1%
Guna.D
பச்சைக் கிளியும் கருப்பு காகமும்!   Poll_c10பச்சைக் கிளியும் கருப்பு காகமும்!   Poll_m10பச்சைக் கிளியும் கருப்பு காகமும்!   Poll_c10 
1 Post - 1%
Shivanya
பச்சைக் கிளியும் கருப்பு காகமும்!   Poll_c10பச்சைக் கிளியும் கருப்பு காகமும்!   Poll_m10பச்சைக் கிளியும் கருப்பு காகமும்!   Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பச்சைக் கிளியும் கருப்பு காகமும்!   Poll_c10பச்சைக் கிளியும் கருப்பு காகமும்!   Poll_m10பச்சைக் கிளியும் கருப்பு காகமும்!   Poll_c10 
261 Posts - 48%
ayyasamy ram
பச்சைக் கிளியும் கருப்பு காகமும்!   Poll_c10பச்சைக் கிளியும் கருப்பு காகமும்!   Poll_m10பச்சைக் கிளியும் கருப்பு காகமும்!   Poll_c10 
218 Posts - 40%
mohamed nizamudeen
பச்சைக் கிளியும் கருப்பு காகமும்!   Poll_c10பச்சைக் கிளியும் கருப்பு காகமும்!   Poll_m10பச்சைக் கிளியும் கருப்பு காகமும்!   Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
பச்சைக் கிளியும் கருப்பு காகமும்!   Poll_c10பச்சைக் கிளியும் கருப்பு காகமும்!   Poll_m10பச்சைக் கிளியும் கருப்பு காகமும்!   Poll_c10 
16 Posts - 3%
prajai
பச்சைக் கிளியும் கருப்பு காகமும்!   Poll_c10பச்சைக் கிளியும் கருப்பு காகமும்!   Poll_m10பச்சைக் கிளியும் கருப்பு காகமும்!   Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பச்சைக் கிளியும் கருப்பு காகமும்!   Poll_c10பச்சைக் கிளியும் கருப்பு காகமும்!   Poll_m10பச்சைக் கிளியும் கருப்பு காகமும்!   Poll_c10 
9 Posts - 2%
jairam
பச்சைக் கிளியும் கருப்பு காகமும்!   Poll_c10பச்சைக் கிளியும் கருப்பு காகமும்!   Poll_m10பச்சைக் கிளியும் கருப்பு காகமும்!   Poll_c10 
4 Posts - 1%
Guna.D
பச்சைக் கிளியும் கருப்பு காகமும்!   Poll_c10பச்சைக் கிளியும் கருப்பு காகமும்!   Poll_m10பச்சைக் கிளியும் கருப்பு காகமும்!   Poll_c10 
4 Posts - 1%
Jenila
பச்சைக் கிளியும் கருப்பு காகமும்!   Poll_c10பச்சைக் கிளியும் கருப்பு காகமும்!   Poll_m10பச்சைக் கிளியும் கருப்பு காகமும்!   Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
பச்சைக் கிளியும் கருப்பு காகமும்!   Poll_c10பச்சைக் கிளியும் கருப்பு காகமும்!   Poll_m10பச்சைக் கிளியும் கருப்பு காகமும்!   Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பச்சைக் கிளியும் கருப்பு காகமும்!


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Aug 13, 2014 12:31 am


‘‘பசுமையான மரம் ஒன்றில் ஒரு கிளிநீண்ட காலமாகத் தன் குஞ்சுகளுடன் வசித்து வந்தது.

ஒரு நாள் அந்த வழியே வந்த ஒரு காகம், அந்த மரத்தைப் பார்த்தது.‘இவ்வளவு பசுமையான மரமா?’ என்று ஆச்சர்யப்பட்டது. அந்த மரத்தையே சுற்றிச் சுற்றி வந்து பார்த்தது.

இனிமேல் இங்கேயே குடியேறிவிட வேண் டியதுதான் என்று முடிவுசெய்தது. தன் பழைய கூட்டைக் கலைத்துவிட்டு, இந்த மரத்தில் கூடு கட்டியது. அப்போது கிளி எங்கோ வெளியே போயிருந்தது.

திரும்பி வந்த கிளி, காக்கையின் கூட்டைப்பார்த்து, ‘‘ஏய்.. காக்கையே... எங்க மரத்தில் எதுக்குக் கூடு கட்டினே? இது நான் வசிக்கிற மரம்... இங்கு வேறு யாரும் தங்கக்கூடாது. உடனே இங்கிருந்து கிளம்பிவிடு’’ என்று மிரட்டியது.

அதற்கு காகம், ‘‘அதெல்லாம் முடியாது. மரம் எல்லோருக்கும் பொதுவானது. யாரும் சொந்தம் கொண்டாட முடியாது’’ என்று பதிலடி கொடுத்தது.

இப்படியே சண்டை வலுத்துக்கொண்டு இருக்கும்போது அந்த வழியே இரண்டு நரிகள் வந்தன. ‘‘ஏன் இப்படி சண்டை போட்டுக் கொள்கிறீர்கள்?’’ என்று கேட்டது ஒரு நரி.

காகம் நரிகளிடம் நடந்தவற்றை எடுத்துக் கூறியது. நரிகள் நன்றாக யோசித்துவிட்டு, ‘‘சரி... இந்தப் பிரச்னையைத் தீர்க்க ஒரு வழி சொல்கிறோம்’’ என்றன.

காகமும் கிளியும் ‘‘என்ன... என்ன...’’ என்று ஆவலுடன் கேட்டன.

உடனே நரிகளும், ‘‘உங்கள் இருவருக்கும் ஒரு போட்டி வைக்கிறோம். அதில் ஜெயிப்பவர்தான் இந்த மரத்தில் இருக்கவேண்டும். என்ன சொல்கிறீர்கள்?’’ என்றன.

காகம், கிளியும் ஒன்றை ஒன்று முறைத்துக்கொண்டு ‘‘சரி’’ என்று தலை ஆட்டின.

நரிகள் போய் மைக், ஸ்பீக்கர் செட் எல்லாம் எடுத்து வந்து பொருத்த ஆரம்பித்தன.

கிளி, கழுகு என்று பார்வையாளர்களும் ஆவலோடு போட்டியைப் பார்க்க மெள்ள மெள்ளக் கூடத் தொடங்கின.

போட்டி அன்று மாலைதான் நடக்க இருந்தது. அதற்கு முன்பாக கிளி தன் குஞ்சுகளுக்காக, இரை தேடிச் சென்றது.

அங்கு இதுவரையிலும் பார்த்திராத பழங்களைப் பார்த்து, ஆனந்தத்தோடுப் பறித்துக்கொண்டது.

தானும் சாப்பிட்டுவிட்டு, குஞ்சு களுக்கும் எடுத்து வந்தது.

போட்டி தொடங்க, சில மணித் துளிகளே இருக்கையில், வெளியே சென்றிருந்த காகம் திரும்பி வந்தது.

நரிகளும் வந்து சேர்ந்தன.

‘‘இது பாட்டுப் போட்டி. இதில் முதலில் காகத்தைப் பாட வருமாறு அழைக்கிறோம்’’ என்று கம்பீரமாக அழைத்தன நடுவர்களான நரிகள்.

காகம் வந்தது. மைக்கின் முன்னால் நின்று, தன் தொண்டையைச் செருமிக்கொண்டது. தன் கரகரத்த குரலில், ‘‘காகா... காகா...’’ என்று பாடி முடித்தது.

கிளியும், கிளிக்குஞ்சுகளும் விழுந்து விழுந்து சிரித்தன. சிரித்த சிரிப்பில் அவற்றுக்கு வயிற்று வலியே வலித்துவிட்டது. நரிகளும் சிரிப்பை அடக்கமுடியாமல் தவித்தன.

பிறகு, கிளி பாடத் தொடங்கியது. தன் இனிய குரலெடுத்து ‘கீ... கீ...’ என்று பாடும் என்று எதிர்பார்த்தால், அதன் தொண்டையிலிருந்து, எந்த சத்தமும் வரவில்லை. கிளியால் ஒரு வார்த்தை கூடப் பாடமுடியவில்லை.

நரிகளுக்கு ஒன்றும் புரியவில்லை.

இப்போது காகம் வாய்விட்டுச் சிரித்தது. ‘‘உனக்கு நல்லா வேணும். என்னைக் கிண்டல் செஞ்ச இல்ல... இப்ப உன்னாலே பாட முடியலை, பார்த்தியா? அடுத்தவங்களை கேலி பண்ணினா இப்படித்தான் ஆகும்’’ என்று சொன்னது.

ஒன்றுமே பாடாத கிளி, தோல்வி அடைந்ததாக நரிகள் அறிவித்தன.

வெற்றி பெற்ற காகத்தைப் பாராட்டிவிட்டு, ‘‘இனிமேல் காகம் இங்கேதான் இருக்கும். போட்டி விதிப்படி, தோற்ற கிளி இந்த மரத்தைவிட்டு வேறு மரத்திற்குப் போய்விட வேண்டும்’’ என்று அறிவித்தன.

‘‘ஒரு நிமிடம்...’’ என்று காகம் பேச ஆரம்பித்தது. ‘‘கிளி வேறு எங்கேயும் போக வேண்டாம். இங்கேயே, என்னுடனேயே இருக்கட்டும். ஒரு மரம் பொதுவானது. அதை யாரும் சொந்தம் கொண்டாட முடியாது. ஏதோ பழங்களைச் சாப்பிட்டுவிட்டு, அதன் தொண்டை இன்று கெட்டுப் போய்விட்டது. இல்லை என்றால் நன்றாகப் பாடி ஜெயித் திருக்கும்.இந்தப் போட்டியின் மூலம் மற்றவரின் இயற்கையான குறைபாடுகளை கேலி பண்ணக்கூடாது என்பதைக்கிளி புரிந்து கொண்டு இருக்கும். அத்தோடு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதையும் புரிந்து கொண்டு கிளி வாழ வேண்டும் என்பது தான் என் விருப்பம்’’ என்று சொன்னது.

இதைக் கேட்ட கிளி, வெட்கத்தோடு தலை குனிந்து‘‘என்னை மன்னித்துவிடு’’ என்பது போல்காகத்தைப் பார்த்தது.

நரிகள் விடைபெற்றுச் செல்ல, கறுப்புக் காகமும் பச்சைக் கிளியும் தங்கள் குஞ்சுகளோடு எந்த வேற்றுமையும் இல்லாமல் நீண்ட காலம் வாழ்ந்தன.

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Wed Aug 13, 2014 4:26 pm

சூப்பருங்க 



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Aug 13, 2014 6:17 pm

விட்டுக் கொடுத்தால் கெட்டுப் போவதில்லை நல்ல கதை பகிர்வுக்கு நன்றீ தம்பி
ஜாஹீதாபானு
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் ஜாஹீதாபானு



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
ஈகரையன்
ஈகரையன்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 376
இணைந்தது : 07/08/2013

Postஈகரையன் Wed Aug 13, 2014 7:52 pm

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை.

அருமையான பகிர்வு

எங்கே போனது இந்த பஞ்ச தந்திர கதைகள் எல்லாம் ?

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக