புதிய பதிவுகள்
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 3:19 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Today at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Today at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Today at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Today at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Today at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Today at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:19 pm

» கருத்துப்படம் 31/05/2024
by mohamed nizamudeen Yesterday at 3:14 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Yesterday at 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Yesterday at 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Yesterday at 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Yesterday at 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Yesterday at 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Yesterday at 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Yesterday at 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Yesterday at 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Yesterday at 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Yesterday at 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Yesterday at 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

» நந்தி தேவர் -ஆன்மீக தகவல்
by ayyasamy ram Thu May 30, 2024 6:10 pm

» மாம்பழ குல்பி
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:09 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ஜாஹீதாபானு Thu May 30, 2024 12:04 pm

» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Wed May 29, 2024 6:19 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Wed May 29, 2024 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Wed May 29, 2024 12:04 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Wed May 29, 2024 6:18 am

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 காஜல் சொல்றத ஃபாலோ பண்ணிதான் பார்ப்போமே...! Poll_c10 காஜல் சொல்றத ஃபாலோ பண்ணிதான் பார்ப்போமே...! Poll_m10 காஜல் சொல்றத ஃபாலோ பண்ணிதான் பார்ப்போமே...! Poll_c10 
72 Posts - 53%
heezulia
 காஜல் சொல்றத ஃபாலோ பண்ணிதான் பார்ப்போமே...! Poll_c10 காஜல் சொல்றத ஃபாலோ பண்ணிதான் பார்ப்போமே...! Poll_m10 காஜல் சொல்றத ஃபாலோ பண்ணிதான் பார்ப்போமே...! Poll_c10 
55 Posts - 40%
mohamed nizamudeen
 காஜல் சொல்றத ஃபாலோ பண்ணிதான் பார்ப்போமே...! Poll_c10 காஜல் சொல்றத ஃபாலோ பண்ணிதான் பார்ப்போமே...! Poll_m10 காஜல் சொல்றத ஃபாலோ பண்ணிதான் பார்ப்போமே...! Poll_c10 
4 Posts - 3%
ஜாஹீதாபானு
 காஜல் சொல்றத ஃபாலோ பண்ணிதான் பார்ப்போமே...! Poll_c10 காஜல் சொல்றத ஃபாலோ பண்ணிதான் பார்ப்போமே...! Poll_m10 காஜல் சொல்றத ஃபாலோ பண்ணிதான் பார்ப்போமே...! Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
 காஜல் சொல்றத ஃபாலோ பண்ணிதான் பார்ப்போமே...! Poll_c10 காஜல் சொல்றத ஃபாலோ பண்ணிதான் பார்ப்போமே...! Poll_m10 காஜல் சொல்றத ஃபாலோ பண்ணிதான் பார்ப்போமே...! Poll_c10 
1 Post - 1%
rajuselvam
 காஜல் சொல்றத ஃபாலோ பண்ணிதான் பார்ப்போமே...! Poll_c10 காஜல் சொல்றத ஃபாலோ பண்ணிதான் பார்ப்போமே...! Poll_m10 காஜல் சொல்றத ஃபாலோ பண்ணிதான் பார்ப்போமே...! Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
 காஜல் சொல்றத ஃபாலோ பண்ணிதான் பார்ப்போமே...! Poll_c10 காஜல் சொல்றத ஃபாலோ பண்ணிதான் பார்ப்போமே...! Poll_m10 காஜல் சொல்றத ஃபாலோ பண்ணிதான் பார்ப்போமே...! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 காஜல் சொல்றத ஃபாலோ பண்ணிதான் பார்ப்போமே...! Poll_c10 காஜல் சொல்றத ஃபாலோ பண்ணிதான் பார்ப்போமே...! Poll_m10 காஜல் சொல்றத ஃபாலோ பண்ணிதான் பார்ப்போமே...! Poll_c10 
12 Posts - 100%

நிகழ்நிலை நிர்வாகிகள்

காஜல் சொல்றத ஃபாலோ பண்ணிதான் பார்ப்போமே...!


   
   

Page 1 of 2 1, 2  Next

ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82321
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Aug 05, 2014 3:47 pm

 காஜல் சொல்றத ஃபாலோ பண்ணிதான் பார்ப்போமே...! WyjBMao1Qr08kca0kTGq+kajal
-
அழகைப் பாதுகாத்துக் கொள்ள என்னவெல்லாம்
காஜல் செய்கிறார் என்பதை சமீபத்தில்
சொல்லியிருக்கிறார்.
-
மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் நிம்மதியாக
இருக்க யோகாதான் காரணம் என்கிறார்.
ஒரு நாளைக்கு இடைவிடாமல் 150 முறை சூரிய
நமஸ்காரம் செய்கிறாராம். எங்க சென்றாலும்
கூடவே யோகா 'மேட்டை' எடுத்துச் செல்ல
மறக்க மாட்டேன், அதோடு அனைவரையும்
யோகா செய்யச் சொல்வேன் என்கிறார்.
-
“டயட்டில் இருப்பது மட்டும் உடலைக் கட்டுக்
கோப்பாக வைத்திருக்காது. நான் ஒரு நாளைக்கு
ஏழு முறை கூட சாப்பிடுவேன், ஆனால், கொஞ்சம்
கொஞ்சமாக சாப்பிடுவேன். உடற்பயிற்சி செய்வது
மிகவும் அவசியம்.

பள்ளி நாட்களில் 'பி.டி. பீரியட்' என்றாலே
சந்தோஷமாக கலந்து கொள்வேன். அதன் பின்
கல்லூரிக்கு வந்ததும் 'ஏரோபிக்ஸ்' செய்ய
ஆரம்பித்தேன். எப்போதுமே வெஜிடேரியன்
மட்டுமே சாப்பிடுவேன். எங்கு சென்றாலும்
என்னுடன் மினி கிச்சன் ஒன்றை எடுத்துக்
கொண்டு செல்வேன்.

ஹோட்டலில் தங்கினாலும் எனக்காக எனது
அம்மா சமைத்துக் கொடுப்பார். கீரை வகைகள்,
பழச் சாறுகள் ஆகியவை உடலுக்கு மிகவும் நல்லது.
பால் பொருட்கள், இனிப்பு வகைககளைத் தவிர்த்தால்
நல்லது,” என்கிறார் காஜல் அகர்வால்.
-
காஜல் சொல்றத ஃபாலோ பண்ணிதான் பார்ப்போமே...!

-


M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Tue Aug 05, 2014 3:58 pm

நல்லதை யார் சொன்னாலும் கேட்கலாம்..  சூப்பருங்க 



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Aug 05, 2014 6:15 pm

 காஜல் சொல்றத ஃபாலோ பண்ணிதான் பார்ப்போமே...! 1571444738 



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Aug 05, 2014 6:21 pm

அதையும் பார்த்துவிடுவோம் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
ஹர்ஷித்
ஹர்ஷித்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 8103
இணைந்தது : 13/10/2011
http://www.etamilnetwork.com/user/harshith

Postஹர்ஷித் Tue Aug 05, 2014 7:07 pm

150 முறை சூரிய நமஸ்காரமா???

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Aug 05, 2014 10:00 pm

என்ன கதையா ? இடைவிடாம 150 முறை சூர்ய நமஸ்காரமா ?
ஒரு முறை சூர்யநமஸ்காரம் செய்ய 12 நிலைகள் உள்ளன (வலது காலை மையப்படுத்தி ). அது அரை சுயற்சி . அடுத்தது இடது காலை வைத்து . இது இரெண்டும் செய்தால் ஒரு சூரியநமஸ்காரம் . இதுதான் முறை .இதை ஒரு முறை செய்ய பழக்கப்பட்டவர்களுக்கு 1 நிமிடம் ஆகலாம்
காஜோல் 150 முறை இடை விடாது செய்வாராமா ?
தனுஷ் ஒரு படத்துலே சொல்வார் " கேட்கறவன் கேனையன் என்றால் கே பி சுந்தராம்பாள் , ஆர் பி சௌதரி படத்துலே ஹிரோயின் " ன்னு சொல்லுவீங்களே என்பார் . அதுதான் நினைவுக்கு வருகிறது .

ரீலில் நடியம்மா போதும் . ரீல் விடவேண்டாம் . யோகா தெரியாதவங்க வேணும்னா மட்டும் ஆகா ஓஹோ என்பார்கள் .

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Tue Aug 05, 2014 11:45 pm

அய்யா சொல்றது சரி - இவங்க செஞ்சு முடிக்கறதுக்குள்ள நிலா வந்துடுமே!!!!!!!!

நிருபர் உணர்ச்சி வசப்பட்டு அல்லது காசலே உணர்ச்சிவசப்பட்டு சொல்லி இருப்பாங்களோ?

இல்ல நடிக்கிற ஞாபகத்துல ஒரு தரம் ஷாட் சரியா வர 150 ரீடேக் வாங்கி இருப்பாங்களோ?

என்ன கொடுமை சாமி நம்மள ரொம்ப சிந்திக்க வெக்கிறாங்களே புன்னகை




ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Wed Aug 06, 2014 1:15 pm

15 தடவை என்பதை தவறுதலா எக்ஸ்ட்ரா ஒரு பூஜ்ஜியம் போட்டு 150 ஆ போட்டிருப்பாங்க



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
jesifer
jesifer
கல்வியாளர்

பதிவுகள் : 466
இணைந்தது : 03/04/2014

Postjesifer Wed Aug 06, 2014 1:22 pm

நாங்களும் காஜல் லாக வேண்டாமா?? அவர் பாணியில பண்ணிப் பாத்திடுவம்.......

என்ன சொல்றீங்க.??
 சூப்பருங்க 

T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34985
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Wed Aug 06, 2014 8:45 pm

ஜாஹீதாபானு wrote:15 தடவை என்பதை தவறுதலா எக்ஸ்ட்ரா ஒரு பூஜ்ஜியம் போட்டு 150 ஆ போட்டிருப்பாங்க
மேற்கோள் செய்த பதிவு: 1077732

மொதல்ல நன்றி சொல்லிடுங்க ,
அப்புறம் தவறுதலா பூஜ்யம் போட்டுருப்பாங்க ன்னு சொல்றீங்க .ok ok
முதலிலேயே சொல்லி இருக்கலாமே . காஜல் ரொம்பவே பிடிக்குமோ ?

ரமணியன்



 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக