புதிய பதிவுகள்
» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:56 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 7:28 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:05 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 5:24 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:06 pm
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Today at 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 12:02 pm
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 10:25 am
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
by heezulia Today at 7:56 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Today at 7:28 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 7:17 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:11 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 6:55 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 6:45 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 6:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 6:26 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:13 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 6:05 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 5:24 pm
» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 4:06 pm
» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Today at 3:45 pm
» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Today at 12:03 pm
» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Today at 12:02 pm
» Search Sexy Womans in your town for night
by Geethmuru Today at 10:25 am
» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Today at 9:25 am
» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Today at 9:18 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:12 am
» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Today at 8:03 am
» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Today at 8:01 am
» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா அபாரம் | T20 WC
by ayyasamy ram Today at 7:16 am
» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Today at 7:14 am
» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:20 pm
» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Yesterday at 7:27 pm
» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Yesterday at 9:58 am
» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Yesterday at 9:55 am
» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Yesterday at 9:53 am
» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Yesterday at 9:50 am
» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Yesterday at 9:47 am
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm
» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm
» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm
» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm
» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm
» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am
» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am
» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am
» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am
» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am
» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Fri Jun 07, 2024 5:13 pm
» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Fri Jun 07, 2024 4:59 pm
» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Fri Jun 07, 2024 3:46 pm
» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:13 am
» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Fri Jun 07, 2024 7:08 am
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm
» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Srinivasan23 | ||||
prajai | ||||
Geethmuru | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
காரைக்குடியில் இளைஞர் வெட்டிக் கொலை
Page 1 of 3 •
Page 1 of 3 • 1, 2, 3
சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் திங்கள்கிழமை பட்டப்பகலில் 4 பேர் கொண்ட கும்பலால் இளைஞர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
காரைக்குடி அருகே உஞ்சனை கிராமத்தைச் சேர்ந்தவர் பாண்டியன் என்பவர் மகன் ராம் கணேஷ் (23). தொழிற்கல்வி பட்டதாரி.
இவர், கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சிங்கப்பூரிலிருந்து வந்துள்ளார். இவர் திங்கள்கிழமை ரயில் நிலையம் அருகில் முத்துநகரில் உள்ள தனது சித்தி வீட்டுக்கு சென்று விட்டு, அங்கிருந்து இலுப்பக்குடி சாலையில் வந்து கொண்டிருந்தார். அப்போது இவரை பின் தொடர்ந்து காரில் வந்த 4 பேர் கத்தி மற்றும் அரிவாளால் தாக்கியதில் ராம் கணேஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
தகவலறிந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அஸ்வின்கோட்னீஷ் நகர் காவல் கண்காணிப்பாளர் முருகேசன் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டனர். ராம் கணேஷின் சடலம் காரைக்குடி அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.
காரைக்குடி நகர் போலீஸார் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து சொத்துப் பிரச்சனை காரணமா? முன்விரோதம் காரணமா என்று விசாரித்து வருகின்றனர்.
உஞ்சனை புதுவயல் பாண்டியன் மகன் ராம்கணேஷ் கொலை வழக்கு: தேடப்பட்டவர் ஆஜர்
காரைக்குடி அருகிலுள்ள உஞ்சனை புதுவயல் பாண்டியன் மகன் ராம்கணேஷ்,23. டிப்ளமோ இன்ஜினியரான இவரை, கடந்த 21-ம் தேதி, இலுப்பக்குடி முத்துநகர் பகுதியில் காரில் வந்த கும்பல் வெட்டி கொலை செய்தது.
இரவுச் சேரியை சேர்ந்த அருண்,22, பாலசுப்பிரமணியன்,18, சூரிய நாராயணன் ஆகியோர் திருவாரூர் கோர்ட்டில் 23-ம் தேதி சரண் அடைந்தனர்.
நீதிபதி அவர்களை புதுக்கோட்டை ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டிருந்தார். இதில், அருண் நேற்று காரைக்குடி கோர்ட்டில் நீதிபதி நளினகுமார் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி அவரை வரும் 7-ம் தேதி, ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.
காரைக்குடி இன்ஸ்பெக்டர்கள் ரவீந்திரன், குமார் தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டு மற்றவர்களை தேடினர். அருண் நண்பரான சத்தியன்,23, பிரசாந்த்,18 ஆகிய இருவரையும் நேற்று முன்தினம் வாகன சோதனையின் போது போலீசார் கைது செய்தனர்.
போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:
கடந்த மூன்று ஆண்டுக்கு முன்பே, அருணுக்கும், ராம் கணேஷ்க்கும் கிரிக்கெட் விளையாட்டின்போது, தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, அருணை, ராம்கணேஷ் தாக்கியுள்ளார். ஆத்திரமடைந்த அருண் ,நண்பர்களான, சத்தியன்,23, பிரசாந்த்,18 மற்றும் சிலரோடு சேர்ந்து கொலை செய்துள்ளார்.
சத்தியன், சம்பவத்தன்று, இறந்து போன ராம் கணேஷிடம் சென்று, ""சமாதானம் பேசலாம்'' என,அவரது சித்தி வீட்டிலிருந்து அழைத்து சென்றுள்ளார். அப்போது, பிரசாந்த் அங்கு வந்துள்ளார். வந்தவுடன், போனில் ராம் கணேஷ் இருக்கும் இடம் குறித்து, அருண் தரப்பினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் காரில் வந்ததை பார்த்ததும், ராம் கணேஷ் தப்பி ஓட முயன்றுள்ளார். அவரை தப்பவிடாமல், சத்தியனும், பிரசாந்தும்,கட்டி பிடித்துள்ளனர். காரில் அங்கு வந்த அருண் தரப்பு கும்பல், அரிவாளால் ராம் கணேஷை வெட்டி கொலை செய்துள்ளது தெரியவந்தது.
காரைக்குடி அருகிலுள்ள உஞ்சனை புதுவயல் பாண்டியன் மகன் ராம்கணேஷ்,23. டிப்ளமோ இன்ஜினியரான இவரை, கடந்த 21-ம் தேதி, இலுப்பக்குடி முத்துநகர் பகுதியில் காரில் வந்த கும்பல் வெட்டி கொலை செய்தது.
இரவுச் சேரியை சேர்ந்த அருண்,22, பாலசுப்பிரமணியன்,18, சூரிய நாராயணன் ஆகியோர் திருவாரூர் கோர்ட்டில் 23-ம் தேதி சரண் அடைந்தனர்.
நீதிபதி அவர்களை புதுக்கோட்டை ஜெயிலில் அடைக்க உத்தரவிட்டிருந்தார். இதில், அருண் நேற்று காரைக்குடி கோர்ட்டில் நீதிபதி நளினகுமார் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டார். நீதிபதி அவரை வரும் 7-ம் தேதி, ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.
காரைக்குடி இன்ஸ்பெக்டர்கள் ரவீந்திரன், குமார் தலைமையில், தனிப்படை அமைக்கப்பட்டு மற்றவர்களை தேடினர். அருண் நண்பரான சத்தியன்,23, பிரசாந்த்,18 ஆகிய இருவரையும் நேற்று முன்தினம் வாகன சோதனையின் போது போலீசார் கைது செய்தனர்.
போலீசார் தரப்பில் கூறப்படுவதாவது:
கடந்த மூன்று ஆண்டுக்கு முன்பே, அருணுக்கும், ராம் கணேஷ்க்கும் கிரிக்கெட் விளையாட்டின்போது, தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு, அருணை, ராம்கணேஷ் தாக்கியுள்ளார். ஆத்திரமடைந்த அருண் ,நண்பர்களான, சத்தியன்,23, பிரசாந்த்,18 மற்றும் சிலரோடு சேர்ந்து கொலை செய்துள்ளார்.
சத்தியன், சம்பவத்தன்று, இறந்து போன ராம் கணேஷிடம் சென்று, ""சமாதானம் பேசலாம்'' என,அவரது சித்தி வீட்டிலிருந்து அழைத்து சென்றுள்ளார். அப்போது, பிரசாந்த் அங்கு வந்துள்ளார். வந்தவுடன், போனில் ராம் கணேஷ் இருக்கும் இடம் குறித்து, அருண் தரப்பினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அவர்கள் காரில் வந்ததை பார்த்ததும், ராம் கணேஷ் தப்பி ஓட முயன்றுள்ளார். அவரை தப்பவிடாமல், சத்தியனும், பிரசாந்தும்,கட்டி பிடித்துள்ளனர். காரில் அங்கு வந்த அருண் தரப்பு கும்பல், அரிவாளால் ராம் கணேஷை வெட்டி கொலை செய்துள்ளது தெரியவந்தது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிங்கப்பூரில் இந்திய இளைஞர் படுகொலை
சிங்கப்பூரில் இந்தியாவைச் சேர்ந்த 26 வயது இளைஞர் ஒருவர் அவரது பணியிடத்திற்கு அருகே கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிங்கப்பூரின் பந்தான் பகுதியில் கடந்த சனிக்கிழமை அன்று உடலில் காயங்களுடன் சுரேஷ் குமார் என்னும் 26 வயது இளைஞரின் சடலம் மீட்கப்பட்டது.
இது தொடர்பாக செய்தி வெளியிட்டுள்ள தி ஸ்ட்ரைட்ஸ் டைம்ஸ், இளைஞர் விழுந்திருந்த இடத்தில் ரத்த கறை படிந்திருந்ததாகவும், அவரது தலை, கழுத்து மற்றும் இடது கையில் பலத்த காயங்கள் இருந்ததாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், கொலை செய்யப்பட்ட சுரேஷிடமிருந்து எந்த பொருளும் திருடப்படவில்லை எனவும், இதனால் இது திட்டமிட்ட கொலையாக இருக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவைச் சேர்ந்த சுரேஷ் 2009 முதல் சிங்கப்பூரில் உள்ள ஒரு நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார் என்பதும் அவரது மேலதிகாரி அவரை நேர்மையானவர், கடுமையான உழைக்க கூடியவர் என பாராட்டியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
நேற்று சிங்கப்பூரில் கொலை செய்யப்பட்ட குமார் என்பவர் தேவகோட்டை அருகே அண்டக்குடி எனும் ஊரைச் சேர்ந்தவர்!
இந்தப் பதிவின் முதல் செய்தில் ராம்கணேஷ் கொலையில் நேரடியாகத் தொடர்புடையவர் தான் இந்த குமார். ராம்கணேஷைக் கொல்வதற்காகவே தமிழகம் சென்ற இவர், பத்துப் பேருடன் ராம்கணேஷை வெட்டிக் கொலை செய்துவிட்டு, நேரடியாக திருச்சி வழி சிங்கப்பூருக்குச் சென்றுவிட்டார்.
சரியாக ஒரே மாதத்தில் இவரும் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்!
நீதி: நீங்களே கூறுங்கள்!
இந்தப் பதிவின் முதல் செய்தில் ராம்கணேஷ் கொலையில் நேரடியாகத் தொடர்புடையவர் தான் இந்த குமார். ராம்கணேஷைக் கொல்வதற்காகவே தமிழகம் சென்ற இவர், பத்துப் பேருடன் ராம்கணேஷை வெட்டிக் கொலை செய்துவிட்டு, நேரடியாக திருச்சி வழி சிங்கப்பூருக்குச் சென்றுவிட்டார்.
சரியாக ஒரே மாதத்தில் இவரும் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார்!
நீதி: நீங்களே கூறுங்கள்!
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:
https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers
ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
- T.N.Balasubramanianதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 34996
இணைந்தது : 03/02/2010
சினிமா போல் உள்ளது.
ரமணியன்
ரமணியன்
* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா "
சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே - பாரதி
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
என்ன கொடுமை இது?
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- மாணிக்கம் நடேசன்கல்வியாளர்
- பதிவுகள் : 4580
இணைந்தது : 14/12/2009
அப்டி ஒரு தகவலும் இங்க இல்லையே, ஏன் ராஜா சார் எங்க மாமா அங்கள இப்படி மாட்டி விடுரீங்க? அவருக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமும் இல்லேன்னு எங்க துப்பறியும் இலாக்காவிலிருந்து செய்தி வந்திருச்சே.
- Sponsored content
Page 1 of 3 • 1, 2, 3
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 3
|
|