புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm

» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_m10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10 
68 Posts - 53%
heezulia
மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_m10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10 
47 Posts - 36%
T.N.Balasubramanian
மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_m10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10 
7 Posts - 5%
mohamed nizamudeen
மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_m10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10 
3 Posts - 2%
PriyadharsiniP
மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_m10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10 
1 Post - 1%
Guna.D
மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_m10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10 
1 Post - 1%
Shivanya
மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_m10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_m10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_m10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10 
249 Posts - 47%
ayyasamy ram
மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_m10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10 
210 Posts - 40%
mohamed nizamudeen
மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_m10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_m10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10 
15 Posts - 3%
prajai
மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_m10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_m10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10 
9 Posts - 2%
Jenila
மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_m10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10 
4 Posts - 1%
jairam
மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_m10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_m10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10 
4 Posts - 1%
Rutu
மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_m10மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு...


   
   
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 82197
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Mon Jul 14, 2014 8:16 pm


---மகாபலி சக்ரவர்த்தியின் பாவ புண்ணிய கணக்கு... A7oY0i2vSK2y3K6wBWEg+index
-
கொடுக்க கொடுக்க வளர்வது கல்வி மட்டுமல்ல,
தானமும் தான்.
இறை வழிபாட்டோடு, தானம் கொடுப்பதையும்
கடை பிடித்தால், நம் கர்ம வினைகளிலிருந்து
மீண்டு, முக்தி பேற்றை அடையலாம் என்பதற்கு,
மகாபலி சக்கரவர்த்தியின் கதையே சான்று.
-
மகாபலி முற்பிறப்பில், பெண் பித்து கொண்டவனாகவும்,
முன்கோபியாகவும், எல்லாவகையான கெட்ட நடத்தை
கொண்டவனாகவும் இருந்தான்.
-
ஒரு நாள் அவன், கிண்ணத்தில் சந்தனத்தையும்,
வாசனை மிகுந்த மாலையையும் எடுத்துக் கொண்டு,
விலை மாது வீட்டை நோக்கி, சென்று கொண்டிருந்தான்.
-
அப்போது, கல் தடுக்கிக் கீழே விழுந்தவன், அடிபட்டு,
தெருவில் மயங்கிச் சரிந்தான். அவனை யாரும்
கண்டு கொள்ளவில்லை. பின், சற்று நேரத்தில் மயக்கம்
தெளிந்து எழுந்தவனுக்கு, விலைமாது மீது இருந்த
மோகம் குறைந்து, தன் மீதே வெறுப்பு வந்தது.
-
அந்நிலையில், அவன் பார்வையில், ஒரு சிவலிங்கம்
தென்பட்டது. கையில் இருந்த சந்தனத்தை சிவலிங்கத்தின்
மீது பூசி, மாலையைச் சார்த்திவிட்டு, வீடு திரும்பினான்.
-
காலகிரமத்தில் அவன் மரணமடைய, அவனை
யமலோகத்தில் நிறுத்தினர் யமதூதர்கள்.
-
அவனின் பாவ, புண்ணிய கணக்கை பார்த்த சித்ரகுப்தன்,
'நீ செய்த பாவங்களுக்கு, அளவே கிடையாது; அத்துணை
கொடும் பாவங்களை செய்துள்ளாய். ஆனால்,
சிவலிங்கத்திற்கு சந்தனம் பூசி, மாலை சாற்றிய ஒரே ஒரு
புண்ணியம் மட்டும் உள்ளதால், அந்த புண்ணிய பலனாக,
இந்திர பதவியில், மூன்று நாளிகை (72 நிமிடங்கள்) நேரம்
இருக்கலாம்...' என்றான்.
-
அதைக் கேட்டதும் அவன், 'முதலில் புண்ணியப் பலனை
அனுபவித்து விடுகிறேன்; அதன்பின், நரக தண்டனையை
ஏற்றுக் கொள்கிறேன்...' என்றான்.
-
அதனால், அவனை இந்திரப் பதவியில் அமர்த்தினர்.
-
கொடும்பாவியான அவன், தானம் கொடுப்பதன்
மகிமையை உணர்ந்து விட்டதால், மனதை, இந்திர
போகங்களை அனுபவிப்பதில் செலுத்தாமல், அந்தப்
பதவியில் இருந்த சிறிது நேரத்தில், தான - தர்மங்கள்
செய்யத் தீர்மானித்தான். உடனே, இந்திர லோகத்தில்
இருக்கும் காமதேனு உச்சைசிரவஸ், ஐராவதம்,
சிந்தாமணி, கற்பக விருட்சம் என அனைத்தையும்,
முனிவர்களுக்குத் தானமாகக் கொடுத்து விட்டான்.
-
குறிப்பிட்ட மூன்று நாழிகை நேரம் முடிந்ததும்,
யமதர்மனின் முன் நின்று, 'புண்ணியப் பலனை
அனுபவித்து விட்டேன்; நரகத்தை அனுபவிக்க தயார்...'
என்றான்.-

அதற்கு யமதர்மன், 'இந்திரப் பதவியிலிருந்த போது,
நீ செய்த தானத்தின் பலனாக, உனக்கு நரக வாசம்
போய், ஏராளமான புண்ணியத்தை அடைந்து
விட்டாய். அதனால், அப்புண்ணியத்தின் பலனாக,
கொடைவள்ளலான விரோசனனின் மகனாக
மகாபலியாகப் பிறப்பாய்...' என்ற, வரத்தைக் கொடுத்து
விட்டார்.
-
அதன்படியே, அவன் மகாபலியாக பிறக்க,
அந்த மகாபலியிடம் தான், வாமனர் வந்து, மூன்று
அடி மண் கேட்டார்.
-
தானத்தின் மகிமையை விளக்குவதற்காக சொல்லப்
படும் கர்ண பரம்பரை கதை இது. தானம்
கொடுப்பவர்கள், புண்ணியத்தை, கொடுத்து
வைப்பவர்கள். அவ்வாறு கொடுத்து வைப்போருக்கு
தான், வட்டியும் முதலுமாக எல்லாமே திரும்ப
கிடைக்கும். அதனால், நாமும் இயன்றவரை,
அடுத்தவர்களுக்கு கொடுத்து வைப்போம்.
-
----------------------------------------

--பி.என்.பரசுராமன் (வாரமலர்)



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக