புதிய பதிவுகள்
» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_c10கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_m10கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_c10கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_m10கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_c10 
66 Posts - 43%
mohamed nizamudeen
கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_c10கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_m10கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_c10கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_m10கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_c10 
4 Posts - 3%
M. Priya
கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_c10கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_m10கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_c10 
1 Post - 1%
rajuselvam
கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_c10கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_m10கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_c10 
1 Post - 1%
Kavithas
கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_c10கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_m10கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_c10 
1 Post - 1%
சிவா
கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_c10கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_m10கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_c10 
1 Post - 1%
bala_t
கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_c10கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_m10கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_c10 
1 Post - 1%
prajai
கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_c10கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_m10கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_c10கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_m10கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_c10 
297 Posts - 42%
heezulia
கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_c10கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_m10கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_c10கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_m10கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_c10கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_m10கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_c10 
27 Posts - 4%
sugumaran
கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_c10கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_m10கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_c10கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_m10கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_c10கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_m10கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_c10 
6 Posts - 1%
prajai
கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_c10கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_m10கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_c10 
5 Posts - 1%
Kavithas
கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_c10கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_m10கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_c10 
4 Posts - 1%
manikavi
கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_c10கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_m10கந்துவட்டி பெருக காரணம் என்ன? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கந்துவட்டி பெருக காரணம் என்ன?


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Feb 21, 2009 10:27 am

வட்டி என்ற சொல் எப்படி தோன்றியது? என்று இந்த உலகில் யாரை கேட்டாலும் பதில் சொல்ல முடியாது. தற்காலத்தில் வட்டியோடு குட்டி போட்டதுபோல, கந்துவட்டி, மீட்டர் வட்டி, கடப்பாரை வட்டி, ஏன் ஏரோ பிளேன்கூட வந்து விட்டது. வங்கியில் நாம் செய்யவிருக்கும் தொழிலுக்கு கொடுக்கப்படும் பணத்துக்கு வட்டி மிக குறைவுதான். ஆனால், இவ்வளவு குறைவாக வட்டிக்கு வங்கியில் பணம் கொடுத்தும், இத்தனை வட்டிகள் எப்படி தோன்றியது?- என்ற கேள்வி உங்கள் மனதில் எழலாம். உண்மையிலேயே வங்கியில் பணம் கொடுத்தால் இத்தனை வட்டிகள் தோன்றியிருக்க முடியுமா? வங்கிகள் யாருக்கெல்லாம் கடன் கொடுத்திருக்கிறது? என்ற பட்டியலை பார்ப்போ மேயானால், பெருந்தொழிலதிபர்களுக்கும், பணம் திரும்ப செலுத்தாதவர்களுக்கும் கொடுத்திருப்பதை நாம் பார்க்க முடியும்.

யாருக்கு கடன் தேவை?

உண்மையிலேயே, நல்ல தொழில் செய்து முன்னேற வேண்டும் என்று இளைஞன் நினைத்து, ஒரு வங்கியை அணுகி கேட்டால், வங்கியின் மேலாளர் முதலில் அவர் பணக்காரரா? என்று பார்க்கிறார். ஏராளமான சொத்துக்கள் இருக்கிறதா? என்று தான் பார்க்கிறார்கள். அந்த இளைஞன் நல்லவனா? நாணயம் உள்ளவனா? உண்மையிலேயே தொழில் செய்யும் ஆற்றல் உடையவனா? என்பதை பார்ப்பதில்லை. அதனால் வங்கிகள் உண்மையானவர்களுக்கு கடன் கொடுப்பது கிடையாது.

இந்நாட்டின் முன்னேற்றத்திற்கு உண்மையாக உழைக்கும் விவசாயிகள், சிறிய கடைகள் வைத்திருப்போர், அன்றாடம் வியாபாரம் செய்து பிழைப்பவர்கள், கூலி வேலை செய்பவர்கள் இவர்களுக்கு திடீரென பணம் தேவைப்பட்டால், எங்கு செல்வார்கள்? என்ற கேள்வி நமக்குள் எழுகின்றது. மீன் வியாபாரம், கோழி வியாபாரம் செய்பவர்கள் ஒரு நாளைக்கு $.1000 தேவைப்படுகிறது எனில் வட்டிக்கு பணம் கொடுப்பவரை அணுகி, முதல்நாள் $.1000 வாங்கி மறுநாள் $.1100 கொடுக்கிறார்கள். இது மீட்டர் வட்டி.

கடைகள் வைத்திருப்பவர்கள் வட்டிக்கடைகாரரிடம் $.5000 கேட்டால் $.4400 கொடுப்பார்கள். 100 நாட்களில் அதை திரும்ப செலுத்த வேண்டும். இது ஒருவகை கந்துவட்டி. சில கூலி வேலை செய்பவர்கள் வார வட்டி என்ற பெயரில் வட்டிக் கடைகாரரிடம் $.1000 கேட்டால் $.950 கொடுப்பார்கள். அத்தொகையை 10 வாரத்தில் $.125 வீதம் 1250 கட்ட வேண்டும். இதுவே கடப்பாரை வட்டியாகும். சில தொழிலதிபர்கள் லட்சக்கணக்கில் சூழ்நிலைக்கேற்ப $.4,5,6,7,8 என்ற வட்டி கணக்கில் பணம் வாங்குவது, மாதம் ஒருமுறை வட்டியை கட்ட வேண்டும். அப்படி செலுத்த தவறினால் வட்டியும், முதலுமாகி லட்சம், 10 லட்சம் ஆன கதையும் உண்டு. இதுவே ஏரோபிளேன் வட்டியாகும்.

தற்கொலை அபாயம்

கடந்த காலத்தில் வட்டிக்கு பணம் கொடுப்பவர்கள் நேர்மையானவர்களாக இருந்தார்கள். ஆனால் இக்காலத்தில் வட்டி தொழில் செய்யும் அனைவரும் அடியாட்களையும், ரவுடிகளையும் நம்பியே தொழில் செய்கின்றனர். ஒருவர் பணம் கொடுக்க முடியாத சூழ்நிலையில் அவரிடமிருந்து பணமும் வட்டியும் பெறுவதற்காக ரவுடிகளை ஏவி விடுவது, அடிப்பது, சித்ரவதை செய்வது, அவர் வீட்டுப் பெண்களை கேவலமாக பேசுவது, வீட்டுக்குள் இருக்கும் பொருட்களை எடுப்பது போன்ற அநாகரிகமான செயல்களில் ஈடுபடும் பொழுது இதனால் சிலர் அவமானப்பட்டு எதை செய்தாவது பணத்தை திரும்ப கொடுத்து விடுகின்றனர். இல்லாதவர்கள் கேவலப்பட்டு, குடும்பத்தோடு தற்கொலை செய்வதை தவிர வேறு வழியில்லை? இதுபோன்ற தற்கொலை செய்திகள் அன்றாடம் நாளிதழ்களில் பார்க்க முடிகின்றது.

இருப்பதை கொண்டு சிறப்புடன் வாழ்வோம் என்ற தமிழ்பண்பாட்டின் அடிச்சுவடிகளை பின்பற்றி ஆடம்பரமின்றி வாழ்வோமேயெனில் கடன் சுமையால் தற்கொலை என்ற வார்த்தை நம் வாழ்க்கையில் இருந்து ஒழிந்துவிடும் வாழ்க மனித நேயம்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக