புதிய பதிவுகள்
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am

» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm

» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm

» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm

» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm

» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm

» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm

» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm

» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm

» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm

» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
அக்கரை பச்சையில்லை! Poll_c10அக்கரை பச்சையில்லை! Poll_m10அக்கரை பச்சையில்லை! Poll_c10 
70 Posts - 46%
ayyasamy ram
அக்கரை பச்சையில்லை! Poll_c10அக்கரை பச்சையில்லை! Poll_m10அக்கரை பச்சையில்லை! Poll_c10 
65 Posts - 43%
mohamed nizamudeen
அக்கரை பச்சையில்லை! Poll_c10அக்கரை பச்சையில்லை! Poll_m10அக்கரை பச்சையில்லை! Poll_c10 
7 Posts - 5%
ஜாஹீதாபானு
அக்கரை பச்சையில்லை! Poll_c10அக்கரை பச்சையில்லை! Poll_m10அக்கரை பச்சையில்லை! Poll_c10 
4 Posts - 3%
rajuselvam
அக்கரை பச்சையில்லை! Poll_c10அக்கரை பச்சையில்லை! Poll_m10அக்கரை பச்சையில்லை! Poll_c10 
1 Post - 1%
Kavithas
அக்கரை பச்சையில்லை! Poll_c10அக்கரை பச்சையில்லை! Poll_m10அக்கரை பச்சையில்லை! Poll_c10 
1 Post - 1%
சிவா
அக்கரை பச்சையில்லை! Poll_c10அக்கரை பச்சையில்லை! Poll_m10அக்கரை பச்சையில்லை! Poll_c10 
1 Post - 1%
bala_t
அக்கரை பச்சையில்லை! Poll_c10அக்கரை பச்சையில்லை! Poll_m10அக்கரை பச்சையில்லை! Poll_c10 
1 Post - 1%
prajai
அக்கரை பச்சையில்லை! Poll_c10அக்கரை பச்சையில்லை! Poll_m10அக்கரை பச்சையில்லை! Poll_c10 
1 Post - 1%
M. Priya
அக்கரை பச்சையில்லை! Poll_c10அக்கரை பச்சையில்லை! Poll_m10அக்கரை பச்சையில்லை! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
அக்கரை பச்சையில்லை! Poll_c10அக்கரை பச்சையில்லை! Poll_m10அக்கரை பச்சையில்லை! Poll_c10 
296 Posts - 42%
heezulia
அக்கரை பச்சையில்லை! Poll_c10அக்கரை பச்சையில்லை! Poll_m10அக்கரை பச்சையில்லை! Poll_c10 
287 Posts - 41%
Dr.S.Soundarapandian
அக்கரை பச்சையில்லை! Poll_c10அக்கரை பச்சையில்லை! Poll_m10அக்கரை பச்சையில்லை! Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
அக்கரை பச்சையில்லை! Poll_c10அக்கரை பச்சையில்லை! Poll_m10அக்கரை பச்சையில்லை! Poll_c10 
27 Posts - 4%
sugumaran
அக்கரை பச்சையில்லை! Poll_c10அக்கரை பச்சையில்லை! Poll_m10அக்கரை பச்சையில்லை! Poll_c10 
16 Posts - 2%
ஜாஹீதாபானு
அக்கரை பச்சையில்லை! Poll_c10அக்கரை பச்சையில்லை! Poll_m10அக்கரை பச்சையில்லை! Poll_c10 
6 Posts - 1%
ஆனந்திபழனியப்பன்
அக்கரை பச்சையில்லை! Poll_c10அக்கரை பச்சையில்லை! Poll_m10அக்கரை பச்சையில்லை! Poll_c10 
6 Posts - 1%
prajai
அக்கரை பச்சையில்லை! Poll_c10அக்கரை பச்சையில்லை! Poll_m10அக்கரை பச்சையில்லை! Poll_c10 
5 Posts - 1%
Kavithas
அக்கரை பச்சையில்லை! Poll_c10அக்கரை பச்சையில்லை! Poll_m10அக்கரை பச்சையில்லை! Poll_c10 
4 Posts - 1%
manikavi
அக்கரை பச்சையில்லை! Poll_c10அக்கரை பச்சையில்லை! Poll_m10அக்கரை பச்சையில்லை! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

அக்கரை பச்சையில்லை!


   
   
jawhar
jawhar
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014

Postjawhar Wed Jun 11, 2014 11:27 pm

அக்கரை பச்சையில்லை! VbdtMWFkTGaWbx08b2yg+images




குளிர் காற்று சில்லென்று இருக்க எந்தவித சொரணையுமின்றி படுத்துக்கிடந்தான் தாமோதரன்.ஆரம்பத்தில் புதிய நாடு புதிய மொழி புதிய சூழல் அனைத்தும் அவனுக்குப் பிடித்திருந்தது் காலம் செல்லச் செல்ல அந்த நாட்டின்மேல் பிடிப்பற்றுப் போனது.இதற்குக் காரணம் அந்நாட்டவர்கள் தன்னை ஒரு அடிமை போன்று நடத்துவதுமாகும்.அடிக்கடி என்ன வாழ்க்ைகடா இது என வருந்திக் கொள்வான்.
வௌ்ளைக் காரனக்குப் பயந்து சலாம் போடுவதும் அவனது பேச்சுக்கும் ஏச்சுக்கும் ஆட்பட்டு மனநோவதும் நாளாந்த விடயமாகி வெறுப்பாகி இருந்தது அவனது உள்ளம்.ஆறுதல் சொல்ல குடும்பமோ சுற்றத்தாரோ இரக்கப்பட்டு கருணை காட்ட அங்கு யாருமே இருக்கவில்லை.

தனது நாட்டில் ஏற்பட்ட கலவரத்திலுருந்து தப்பிப்பதற்காக படகு மூலம் உயிரை கையில் பிடித்துக்ெகாண்டு வந்திருநதான். வந்த அன்று அவன'உள்ளம் ,இனி நல்லா உழைக்கலாம் சுகபோகமாக வாழலாம் என்றுதான் நினைத்திருந்தான்.பாவம் சில நாட்களிலேயே உறவுகளின் ஏக்கம் அவனை வாட்டத்தொடங்கியது.
கூழோ கஞ்சியோ எதுவாக இருந்தாலும் எவ்வளவு சந்தோசமக உண்டோம்.உடன் பிறந்தவர்களுடன் பங்கிட்டுச் சாப்பிடுவது எவ்வளவு சந்தோசமாக இருந்தது.அன்று உணவு சுவைக்காட்டாலும் எவ்வளவு மனநிரைவாக இருந்தது.ஆனா இங்கு உணவு சுவைத்தாலும் மன நிவைுபெறவில்லையே என நினைத்துக் கொண்டான்.

ஊரில் நண்பர்களோடு சேர்ந்து பனைமரத்தடியில் கிட்டிப் புள் வி​ளையாடுவதும் விளையாட்டாய் சண்டையிடுவதும் கடலில் குளிப்பதும் பனை நுங்கு வெட்டிச் சாப்பிடுவதும் எவ்வளவு இனிமையான நினைவுகள்.மாலை நேரங்களில் வகுப்புக்குச் செல்லும் பெண்பிள்ளைகளை பகிடி பன்னுவதும் கற்பனையிர் காதல் செய்வதும் அப்பப்பா எவ்வளவு சுகமான அனுபவங்கள். இனி இப்படியான சொர்க்க வாழ்க்ைக வருமா?

பாழாய்ப் போன யுத்தம் எமது உறவுகளை பிரித்துவிட்டதே.நாம் என்னபாவம் செய்தோம் உறவுகளை இழந்து தவிக்கிறோமே!

அவன் இந் நாட்டுக்கு வரும்போது தனது அம்மாவும் அக்காவும் மட்டுமே தனது குடும்பத்தில் எஞ்சி இருந்தனர்.தனது அப்பா சண்டையின் போது குண்டடிபட்டு இறந்திருந்தார். அதனால் குடும்பப் பொறுப்பு அனைத்துமே அவன் கைக்கு கைமாறி இருந்தது.

அப்பா சிறு தோட்ட தொழிலாளி வெங்காயம் செய்து அதன் மூலம் கிடைக்கும் வருமானத்திலேயே குடும்பத்தை கொண்டு சென்றார்.அப்பாவின் மறைவுக்குப்பின் சில காலம் தாமோதரன் அப்பாவின் தொழிலைச் செய்துவந்தாலும் அதன் வருமானம் உண்ணக் குடிக்க மட்டுமே போதுமாக இருந்தது.வயதுக்கவந்த அக்காவை எப்படி கரை சேர்ப்பது என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்த நேரம் தாமோதரத்தின் உறவினர் ஒருவர் இந்த வௌிநாட்டுவிடயத்தை எடுத்துக் கூறினார். அடிக்கடி இரானுவத்தால் அழைத்துச்செல்லப்படுவதும் விசாரிக்கப்படுவதுமாக இருந்ததால் வௌி நாடு செல்வது உசிதம் எனப்பட்டது.அம்மாவும் மகனை பிரிய மனம் இல்லாவிட்டாலும் குடும்ப நிலை நாட்டின் நிலை கருதி மனமின்றிச் சம்மதித்தார்.

அடுத்த போக வெங்காயச் செய்கைக்கு வைத்திருந்த பணத்தையும் அக்காவின்ற கையில கழுத்தில கிடந்த நகையெல்லாம் விற்று படகுக் காரனுக்குக் கொடுத்தே இங்கே வந்திருந்தான்.

தொலைபேசி மணி அடிக்க சிந்தனையைிலிருந்து வடுபட்டவனாக தொலைபேசியை அவதானித்தான்.அம்மாதான் நாட்டிலிருந்து தொடர்புகொண்டிருந்தார்.
தாமோதரன்,ஆவலோடு அம்மா!!...என்று பாசத்தோடு அழைத்தவனாக அம்மாவின் குரல் கேட்க இடைவௌிவிட்டு மௌனமானான்.மகன் சாப்பிட்டிங்களா?சுகமா இருக்கிங்களா என்ற அழுகுரளுடனேயே பாசமாக தழுதழுத்த குரலில் வினவ தாமோரன் வாய்விட்டு அழுதேவிட்டான்!

அம்மா நீங்க சுகமா இருக்கீங்களா?சாப்பிட்டியலா?அக்கா என்ன செய்ரா என்று பாசத்தோடு வினாக்களை அடுக்கிக் கொண்டே போனான்.
அம்மா தன்னை கட்டுப்படுத்திக் கொண்டவராக ஓம் மவன் நாங்க இங்க சொகமா இருக்கம். அக்கா குசினிக்க சமைக்கிறா .... என்று இழுத்தவளாக ,மவன் ஒரு விசயம் சொல்ல வேணும்....என்று சொல்லி மௌனமானாள்.என்ன அம்மா விசயம் சொல்லங்கோவன் என்று ஆவாலாக தாமோதரன் கேட்க ,ஒன்றுமில்ல உங்கக்காக்கு நல்ல வரன் ஒன்று வருது அதான் ..... நல்ல விசயம்தானே முடிச்சுப் போடுங்க என்றவனிடம்,இல்ல மாப்பிள்ள வீட்டார் கொஞ்ம் சீதனம் எதிர்பார்க்கிறாங்க போல அதான்......!என்று இழுத்தவளிடம் பரவாயில்ல செய்வோம் அம்மா
என்ன பாடுபட்டாவது அக்காட விசயம் முடிந்தா சரி.
இவ்வளவு காலமும் உழைத்த பணத்தைக் கொண்டு அக்காவுக்கு வீடு ஒன்று அமைத்திருந்தான். கொஞ்ச நெஞ்சப் பணத்தை வங்கியில் சேமித்திருந்தான்.அதையே அக்காவுக்கு சீதனமாகக் கொடுக்க தீரமானித்தான். உறவுகளைவிட பணம் பெரிதில்லை என்பதையும்.சொந்த நாட்டைவிட வேற்று நாடு நரகம் என்பதையும் உணர்ந்தவனாக உறவுகளையும் தன் செந்த நாட்டையும் காண்பதற்காக ஏங்கியவனாக அக்காவின் திருமண நாளை எதிர்பார்த்திருந்தான் தாமோதரன்!


சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91535
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Jun 11, 2014 11:34 pm

படிக்கும் பொழுது சோகம் தாளவில்லை,

இது கதை என்பதைவிட வெளிநாட்டில் வாழும் அனைவரது வலி என்று கூறலாம்.

தன் குடும்ப மகிழ்ச்சிக்காக தன் இளமையைத் தொலைக்கும் இளைஞர்கள்!



jawhar
jawhar
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014

Postjawhar Thu Jun 12, 2014 12:16 pm

படிக்கும் பொழுது சோகம் தாளவில்லை, இது கதை என்பதைவிட வெளிநாட்டில் வாழும் அனைவரது வலி என்று கூறலாம். தன் குடும்ப மகிழ்ச்சிக்காக தன் இளமையைத் தொலைக்கும் இளைஞர்கள்! wrote:

படித்து கருத்துரைத்தமைக்கு நனடறி தோழரே!!
 அக்கரை பச்சையில்லை! 1571444738 அக்கரை பச்சையில்லை! 1571444738 

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக