புதிய பதிவுகள்
» கன்னத்தில் முத்தம்
by jairam Today at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Today at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Today at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Today at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Today at 8:35 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:18 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:02 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:38 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:41 pm

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Yesterday at 5:36 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 5:35 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:28 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:18 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:10 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Yesterday at 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Yesterday at 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Yesterday at 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Yesterday at 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Yesterday at 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Yesterday at 5:37 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Wed May 08, 2024 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
'ஆயிரம் ஹைக்கூ'   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: நீதியரசர் மு. கற்பகவிநாயகம், புது தில்லி. Poll_c10'ஆயிரம் ஹைக்கூ'   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: நீதியரசர் மு. கற்பகவிநாயகம், புது தில்லி. Poll_m10'ஆயிரம் ஹைக்கூ'   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: நீதியரசர் மு. கற்பகவிநாயகம், புது தில்லி. Poll_c10 
54 Posts - 44%
ayyasamy ram
'ஆயிரம் ஹைக்கூ'   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: நீதியரசர் மு. கற்பகவிநாயகம், புது தில்லி. Poll_c10'ஆயிரம் ஹைக்கூ'   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: நீதியரசர் மு. கற்பகவிநாயகம், புது தில்லி. Poll_m10'ஆயிரம் ஹைக்கூ'   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: நீதியரசர் மு. கற்பகவிநாயகம், புது தில்லி. Poll_c10 
51 Posts - 42%
mohamed nizamudeen
'ஆயிரம் ஹைக்கூ'   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: நீதியரசர் மு. கற்பகவிநாயகம், புது தில்லி. Poll_c10'ஆயிரம் ஹைக்கூ'   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: நீதியரசர் மு. கற்பகவிநாயகம், புது தில்லி. Poll_m10'ஆயிரம் ஹைக்கூ'   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: நீதியரசர் மு. கற்பகவிநாயகம், புது தில்லி. Poll_c10 
5 Posts - 4%
prajai
'ஆயிரம் ஹைக்கூ'   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: நீதியரசர் மு. கற்பகவிநாயகம், புது தில்லி. Poll_c10'ஆயிரம் ஹைக்கூ'   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: நீதியரசர் மு. கற்பகவிநாயகம், புது தில்லி. Poll_m10'ஆயிரம் ஹைக்கூ'   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: நீதியரசர் மு. கற்பகவிநாயகம், புது தில்லி. Poll_c10 
4 Posts - 3%
jairam
'ஆயிரம் ஹைக்கூ'   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: நீதியரசர் மு. கற்பகவிநாயகம், புது தில்லி. Poll_c10'ஆயிரம் ஹைக்கூ'   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: நீதியரசர் மு. கற்பகவிநாயகம், புது தில்லி. Poll_m10'ஆயிரம் ஹைக்கூ'   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: நீதியரசர் மு. கற்பகவிநாயகம், புது தில்லி. Poll_c10 
2 Posts - 2%
Jenila
'ஆயிரம் ஹைக்கூ'   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: நீதியரசர் மு. கற்பகவிநாயகம், புது தில்லி. Poll_c10'ஆயிரம் ஹைக்கூ'   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: நீதியரசர் மு. கற்பகவிநாயகம், புது தில்லி. Poll_m10'ஆயிரம் ஹைக்கூ'   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: நீதியரசர் மு. கற்பகவிநாயகம், புது தில்லி. Poll_c10 
2 Posts - 2%
Ammu Swarnalatha
'ஆயிரம் ஹைக்கூ'   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: நீதியரசர் மு. கற்பகவிநாயகம், புது தில்லி. Poll_c10'ஆயிரம் ஹைக்கூ'   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: நீதியரசர் மு. கற்பகவிநாயகம், புது தில்லி. Poll_m10'ஆயிரம் ஹைக்கூ'   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: நீதியரசர் மு. கற்பகவிநாயகம், புது தில்லி. Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
'ஆயிரம் ஹைக்கூ'   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: நீதியரசர் மு. கற்பகவிநாயகம், புது தில்லி. Poll_c10'ஆயிரம் ஹைக்கூ'   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: நீதியரசர் மு. கற்பகவிநாயகம், புது தில்லி. Poll_m10'ஆயிரம் ஹைக்கூ'   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: நீதியரசர் மு. கற்பகவிநாயகம், புது தில்லி. Poll_c10 
1 Post - 1%
M. Priya
'ஆயிரம் ஹைக்கூ'   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: நீதியரசர் மு. கற்பகவிநாயகம், புது தில்லி. Poll_c10'ஆயிரம் ஹைக்கூ'   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: நீதியரசர் மு. கற்பகவிநாயகம், புது தில்லி. Poll_m10'ஆயிரம் ஹைக்கூ'   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: நீதியரசர் மு. கற்பகவிநாயகம், புது தில்லி. Poll_c10 
1 Post - 1%
kargan86
'ஆயிரம் ஹைக்கூ'   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: நீதியரசர் மு. கற்பகவிநாயகம், புது தில்லி. Poll_c10'ஆயிரம் ஹைக்கூ'   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: நீதியரசர் மு. கற்பகவிநாயகம், புது தில்லி. Poll_m10'ஆயிரம் ஹைக்கூ'   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: நீதியரசர் மு. கற்பகவிநாயகம், புது தில்லி. Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
'ஆயிரம் ஹைக்கூ'   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: நீதியரசர் மு. கற்பகவிநாயகம், புது தில்லி. Poll_c10'ஆயிரம் ஹைக்கூ'   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: நீதியரசர் மு. கற்பகவிநாயகம், புது தில்லி. Poll_m10'ஆயிரம் ஹைக்கூ'   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: நீதியரசர் மு. கற்பகவிநாயகம், புது தில்லி. Poll_c10 
97 Posts - 54%
ayyasamy ram
'ஆயிரம் ஹைக்கூ'   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: நீதியரசர் மு. கற்பகவிநாயகம், புது தில்லி. Poll_c10'ஆயிரம் ஹைக்கூ'   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: நீதியரசர் மு. கற்பகவிநாயகம், புது தில்லி. Poll_m10'ஆயிரம் ஹைக்கூ'   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: நீதியரசர் மு. கற்பகவிநாயகம், புது தில்லி. Poll_c10 
51 Posts - 28%
mohamed nizamudeen
'ஆயிரம் ஹைக்கூ'   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: நீதியரசர் மு. கற்பகவிநாயகம், புது தில்லி. Poll_c10'ஆயிரம் ஹைக்கூ'   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: நீதியரசர் மு. கற்பகவிநாயகம், புது தில்லி. Poll_m10'ஆயிரம் ஹைக்கூ'   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: நீதியரசர் மு. கற்பகவிநாயகம், புது தில்லி. Poll_c10 
9 Posts - 5%
prajai
'ஆயிரம் ஹைக்கூ'   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: நீதியரசர் மு. கற்பகவிநாயகம், புது தில்லி. Poll_c10'ஆயிரம் ஹைக்கூ'   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: நீதியரசர் மு. கற்பகவிநாயகம், புது தில்லி. Poll_m10'ஆயிரம் ஹைக்கூ'   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: நீதியரசர் மு. கற்பகவிநாயகம், புது தில்லி. Poll_c10 
7 Posts - 4%
Jenila
'ஆயிரம் ஹைக்கூ'   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: நீதியரசர் மு. கற்பகவிநாயகம், புது தில்லி. Poll_c10'ஆயிரம் ஹைக்கூ'   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: நீதியரசர் மு. கற்பகவிநாயகம், புது தில்லி. Poll_m10'ஆயிரம் ஹைக்கூ'   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: நீதியரசர் மு. கற்பகவிநாயகம், புது தில்லி. Poll_c10 
4 Posts - 2%
Rutu
'ஆயிரம் ஹைக்கூ'   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: நீதியரசர் மு. கற்பகவிநாயகம், புது தில்லி. Poll_c10'ஆயிரம் ஹைக்கூ'   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: நீதியரசர் மு. கற்பகவிநாயகம், புது தில்லி. Poll_m10'ஆயிரம் ஹைக்கூ'   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: நீதியரசர் மு. கற்பகவிநாயகம், புது தில்லி. Poll_c10 
3 Posts - 2%
Baarushree
'ஆயிரம் ஹைக்கூ'   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: நீதியரசர் மு. கற்பகவிநாயகம், புது தில்லி. Poll_c10'ஆயிரம் ஹைக்கூ'   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: நீதியரசர் மு. கற்பகவிநாயகம், புது தில்லி. Poll_m10'ஆயிரம் ஹைக்கூ'   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: நீதியரசர் மு. கற்பகவிநாயகம், புது தில்லி. Poll_c10 
3 Posts - 2%
ரா.ரமேஷ்குமார்
'ஆயிரம் ஹைக்கூ'   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: நீதியரசர் மு. கற்பகவிநாயகம், புது தில்லி. Poll_c10'ஆயிரம் ஹைக்கூ'   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: நீதியரசர் மு. கற்பகவிநாயகம், புது தில்லி. Poll_m10'ஆயிரம் ஹைக்கூ'   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: நீதியரசர் மு. கற்பகவிநாயகம், புது தில்லி. Poll_c10 
2 Posts - 1%
jairam
'ஆயிரம் ஹைக்கூ'   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: நீதியரசர் மு. கற்பகவிநாயகம், புது தில்லி. Poll_c10'ஆயிரம் ஹைக்கூ'   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: நீதியரசர் மு. கற்பகவிநாயகம், புது தில்லி. Poll_m10'ஆயிரம் ஹைக்கூ'   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: நீதியரசர் மு. கற்பகவிநாயகம், புது தில்லி. Poll_c10 
2 Posts - 1%
viyasan
'ஆயிரம் ஹைக்கூ'   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: நீதியரசர் மு. கற்பகவிநாயகம், புது தில்லி. Poll_c10'ஆயிரம் ஹைக்கூ'   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: நீதியரசர் மு. கற்பகவிநாயகம், புது தில்லி. Poll_m10'ஆயிரம் ஹைக்கூ'   நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: நீதியரசர் மு. கற்பகவிநாயகம், புது தில்லி. Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'ஆயிரம் ஹைக்கூ' நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி. மதிப்புரை: நீதியரசர் மு. கற்பகவிநாயகம், புது தில்லி.


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1816
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Wed Jun 11, 2014 8:31 am

'ஆயிரம் ஹைக்கூ'
நூல் ஆசிரியர் : கவிஞர் இரா. இரவி.
மதிப்புரை: நீதியரசர் மு. கற்பகவிநாயகம், புது தில்லி.
*****
வானதி பதிப்பகம் ,23.தீனதயாளு தெரு ,தியாயராயர் நகர் . சென்னை .17 தொலைபேசி 044-24342810 , 044- 24310769. மின் அஞ்சல் vanathipathippakam@gmail.com
184 பக்கங்கள் விலை ரூபாய் 100.

அன்பிற்கினிய இரா. இரவி அவர்களுக்கு,
வணக்கம்!
தாங்கள் அனுப்பிய ஆயிரம் ஹைக்கூ புத்தகம் கிடைக்கப் பெற்றேன். படித்தவுடன் எனது மதிப்புரையை அனுப்புமாறு கேட்டிருந்தீர்கள். மகிழ்ச்சி.
நான் மலேசியா பயணம் முடித்துவிட்டு, 18ஆம் தேதி இரவு
9 மணியளவில் தில்லி வந்து சேர்ந்தேன். மறுநாளே நீதிமன்றப்பணி காரணமாக சென்னை சென்று 21ஆம் தேதி இரவு தான் தில்லி திரும்பினேன். அதன் பிறகுதான் புத்தகத்தைப் படிக்க முடிந்தது.
எனவே தான் தாமதம்.
இது தான் எனது மதிப்புரை.
“தங்களின் ஹைக்கூ கவிதைகளில் எதார்த்தங்களையும், சமுதாய உண்மைகளை அழகாகவும் சுவையாகவும் பல தலைப்புகளில் பதிவு செய்துள்ளீர்கள்.”
படித்து முடித்தவுடன் எனக்குத் தோன்றிய எண்ணம் இது தான்.
“ஆயிரம் நிலவுகளை அடுக்கி வைத்திருக்கிற ஆகாய வெளி” தான் இந்தக் குறுங்கவிதைப் புத்தகம்.
“அத்தனையும் பௌர்ணமிகளாய் பூத்துக்குலுங்கி புத்துணர்ச்சி அளிக்கும் கருத்தோவியங்கள்; சமுதாய மேம்பாட்டிற்கு அடிகோலுகிற ஆழமான செய்திகள்”.
எனக்கு மிகவும் பிடித்த சில பதிவுகள் இதோ:
பல்லாயிரம் வயது தமிழுக்கு. இருப்பினும் இன்னும் இளமை!
முடியாதது முடியும்; நடக்காதது நடக்கும்; எப்போது? நம்பிக்கை வைக்கும் போது.
செடி வளர்த்தோம் ; கொடி வளர்த்தோம் ; மனித நேயம் வளர்த்தோமா?
மதங்களை விட உயர்வானது மனிதம்!
குஞசு மிதித்து கோழிகள் காயம் ; இடம் முதியோர் இல்லம்.
படித்தவன் பாட்டைக் கெடுத்தான்; எழுதியவன் ஏட்டைக் கெடுத்தான் அரசியல்வாதி நாட்டைக் கெடுத்தான்!
விதைத்த விதை விருட்சமானது; தூங்கிவிட்ட விதை குப்பையானது.
மூச்சு உள்ளவரை முயற்சி; முயற்சி உள்ளவரை மூச்சு; வெற்றி உறுதி!
பிறந்தோம், இறந்தோம் என்பதல்ல வாழ்க்கை; நாம் வாழ்ந்த அடையாளத்தை விட்டுச் செல்வது தான் வாழ்க்கை!
உருகிடும் மெழுகு ; உறைந்திடும் அழகு ; “அம்மா”!
மாதா, பிதா, குரு ; ஒரே வடிவில் மனைவி!
அப்பா வலக்கை; அம்மா இடக்கை ; மனைவியோ இதயம்!
அசலை வென்றது நகல். “செயற்கைச்செடி”!
இந்த கடைசி செயற்கைச்செடி கவிதை எனக்கு ஒரு கதையை நினைவுபடுத்துகிறது! இது தான் கதை!
அமெரிக்க நாட்டில் “சார்லி சாப்ளின்” என்கிற நகைச்சுவை நடிகர் மிகப் பிரபலமாக விளங்கினார். அமெரிக்காவிலுள்ள பெரிய நகரத்தில் ஓர் அமைப்பு ஒரு விழாவிற்கு ஏற்பாடு செய்திருந்தது. அதில் பல போட்டிகள் நடத்தப்பட்டன. அதில் ஒரு போட்டி “மாறுவேடப் போட்டி”.
சார்லி சாப்ளின் போல மாறுவேடம் அணிந்து வர வேண்டும். அந்த போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் மூன்று பரிசுகளும், ஒரு ஆறுதல் பரிசும் உண்டு. இந்த போட்டியில் கலந்துகொள்ள ஆயிரமாயிரம் பேர் குழுமியிருந்தார்கள். அனைவரும் சார்லி சாப்ளின் போல் உடை அணிந்து மாறுவேடத்தில் வந்தார்கள். போட்டி ஆரம்பமானது! ஒவ்வொருவரும் சார்லி சாப்ளின் போல சிறிது நடித்துவிட்டு கைதட்டலோடு வெளியேறினார்கள்.
கடைசியில் மூன்று பேருக்கு பரிசு தரப்பட்டது!. முதல் பரிசு பெற்றவருக்கு ஏகப்பட்ட கைதட்டல்! இரண்டாம் பரிசு பெற்றவருக்கு நிறைய கைதட்டல்! மூன்றாம் பரிசு பெற்றவருக்கும் கைதட்டல்! ஆறுதல் பரிசு பெற்றவர் வந்தார். கைதட்டலே இல்லை.
வாடிய முகத்துடன் அமைப்பாளர்களிடம், அந்த அரங்கிலே இரண்டு நிமிடம் பேச அனுமதி கேட்டார். அனுமதி கிடைத்தது! பேசினார்.
“அன்பர்களே! முதல் பரிசு பெற்றவருக்கு ஏகப்பட்ட கைதட்டல்! இரண்டாவது பரிசு பெற்றவருக்கு நிறைய கைதட்டல்! மூன்றாவது பரிசு பெற்றவருக்கு குறைவான் கைதட்டல்! எனக்கு மட்டும் கைதட்டலே இல்லை. ஏன்?
எனக்கு ஆறுதல் சொல்வதற்காகவே ஆறுதல் பரிசு மட்டும் கொடுத்தார்கள். ஆறுதல் பரிசாவது கிடைத்ததே என்ற ஆறுதல் எனக்கு ஏற்பட்டிருக்கிறது. ஆனால் இன்னொன்றையும் இந்த அரங்கில் சொன்னால் தான் எனக்கு முழு ஆறுதல் கிடைக்கும்! அது ஒரு ரகசியம்! அந்த ரகசியத்தை இப்போது வெளியிடுகிறேன்.
உண்மையான சார்லி சாப்ளின் நான் தான். என்னைக் கண்டுபிடிக்கிறீர்களா? என்பதைக் கண்டறியத்தான் மாறுவேடப் போட்டியில் கலந்து கொண்டேன். மாறுவேடம் போடாத எனக்கு ஆறுதல் பரிசு! போலியான சார்லி சாப்ளின்களுக்கு மூன்று பரிசுகள். நான் அசல். பரிசு வாங்கியவர்கள் நகல்கள். இந்த அசலை வென்றுவிட்டது அந்த நகல்கள். எனவே, “நகல்களிடம் எச்சரிக்கையாகவே இருங்கள் என்பது தான் பாடம்”!
இதைச் சொல்லிவிட்டு உண்மையான சார்லி சாப்ளின் மேடையை விட்டு இறங்கியபோது அவருக்கு பலத்த கைதட்டல்!
தங்களின், ‘அசலை வென்ற செயற்கைச்செடி’ என்ற குறுங்கவிதைக்கு இந்த கதை மிகப் பொருத்தமாக உள்ளது. உலக நடப்பை ஒரே வரியில் சொல்லியிருந்தீர்கள்.
நிறைய எழுதுங்கள். தங்களின் எழுத்துக்கள் படித்தவர்களை எழச் செய்யட்டும்!
போதையில் கிடக்கிற இலட்சக்கணக்கான இளைஞர்களையும், சோர்ந்து சோம்பிப் படுத்துக்கிடக்கிற ஆயிரமாயிரம் வேடிக்கை மனிதர்களையும் தட்டி எழுப்பட்டும்!
மொழி அழகையும், இயற்கை அழகையும், பெண்ணழகையும் போற்றிப் பாடுவதற்கு ஏற்கனவே ஆயிரமாயிரம் கவிதைகள் இருக்கின்றன. அவைகள் போதும்.
இனி வரும் இலக்கியங்கள் படிப்பவர்களை தூக்கி நிறுத்த வேண்டும்! தொடர்ந்து எழுதுங்கள்! தங்களின் எழுத்துக்கள் படுத்துக் கிடப்பவரை எழுப்பி நடக்க வைக்க வேண்டும். அவர்களின் உள்ளத்தில் சமூக அக்கறையை ஏற்படுத்தி சமுதாய முன்னேற்றத்திற்காக தங்களை அர்ப்பணிக்க வைக்க வேண்டும்.
படுத்துக்கிடப்பது ஒரு சுகம்.
ஆனால், எழுந்து நடப்பது வாழ்க்கை தரும் வரம்.
என்ற உணர்வை வாசகர்களுக்கு ஏற்படுத்த வேண்டும்.
பாராட்டுக்கள்! இந்த ‘குக்கூ’ கவிதைகள் உண்மைகளை பிரதிபலிக்கிற உண்மையான சார்லி சாப்ளின்.
தங்களது எழுத்துப்பணி எழுச்சியுடன் தொடர, வெற்றி பெற எனது இதயம் தோய்ந்த வாழ்த்துக்கள்!
வணக்கம்! நன்றி!



.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com

www.kavimalar.com

http://www.eraeravi.blogspot.in/
.
http://www.tamilthottam.in/f16-forum

http://eluthu.com/user/index.php?user=eraeravi

http://www.noolulagam.com/product/?pid=6802#response*

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக