புதிய பதிவுகள்
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 12:20

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 12:16

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by ayyasamy ram Today at 12:15

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 12:13

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 12:08

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 12:01

» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 9:59

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 9:48

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 9:43

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 9:36

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 9:30

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 9:25

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 9:16

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 9:09

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 9:04

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 8:58

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 8:48

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 21:35

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 21:32

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 21:30

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 18:55

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 16:33

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 16:12

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 16:03

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 15:59

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 15:51

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 14:20

» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 13:27

» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 13:00

» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:12

» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:04

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue 21 May 2024 - 22:00

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue 21 May 2024 - 21:54

» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:17

» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue 21 May 2024 - 8:14

» நாவல்கள் வேண்டும்
by Shivanya Tue 21 May 2024 - 0:51

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon 20 May 2024 - 21:04

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:54

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:52

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:49

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Mon 20 May 2024 - 20:41

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:56

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:53

» சினி மசாலா
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:39

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:36

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Mon 20 May 2024 - 14:29

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Mon 20 May 2024 - 11:30

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Mon 20 May 2024 - 0:32

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:37

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun 19 May 2024 - 19:27

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதனுக்கு அஞ்சலி செலுத்த ரயில்வே நிர்வாகம் அனுமதி மறுப்பு Poll_c10மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதனுக்கு அஞ்சலி செலுத்த ரயில்வே நிர்வாகம் அனுமதி மறுப்பு Poll_m10மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதனுக்கு அஞ்சலி செலுத்த ரயில்வே நிர்வாகம் அனுமதி மறுப்பு Poll_c10 
54 Posts - 49%
heezulia
மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதனுக்கு அஞ்சலி செலுத்த ரயில்வே நிர்வாகம் அனுமதி மறுப்பு Poll_c10மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதனுக்கு அஞ்சலி செலுத்த ரயில்வே நிர்வாகம் அனுமதி மறுப்பு Poll_m10மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதனுக்கு அஞ்சலி செலுத்த ரயில்வே நிர்வாகம் அனுமதி மறுப்பு Poll_c10 
47 Posts - 42%
T.N.Balasubramanian
மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதனுக்கு அஞ்சலி செலுத்த ரயில்வே நிர்வாகம் அனுமதி மறுப்பு Poll_c10மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதனுக்கு அஞ்சலி செலுத்த ரயில்வே நிர்வாகம் அனுமதி மறுப்பு Poll_m10மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதனுக்கு அஞ்சலி செலுத்த ரயில்வே நிர்வாகம் அனுமதி மறுப்பு Poll_c10 
4 Posts - 4%
mohamed nizamudeen
மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதனுக்கு அஞ்சலி செலுத்த ரயில்வே நிர்வாகம் அனுமதி மறுப்பு Poll_c10மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதனுக்கு அஞ்சலி செலுத்த ரயில்வே நிர்வாகம் அனுமதி மறுப்பு Poll_m10மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதனுக்கு அஞ்சலி செலுத்த ரயில்வே நிர்வாகம் அனுமதி மறுப்பு Poll_c10 
3 Posts - 3%
Guna.D
மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதனுக்கு அஞ்சலி செலுத்த ரயில்வே நிர்வாகம் அனுமதி மறுப்பு Poll_c10மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதனுக்கு அஞ்சலி செலுத்த ரயில்வே நிர்வாகம் அனுமதி மறுப்பு Poll_m10மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதனுக்கு அஞ்சலி செலுத்த ரயில்வே நிர்வாகம் அனுமதி மறுப்பு Poll_c10 
1 Post - 1%
Shivanya
மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதனுக்கு அஞ்சலி செலுத்த ரயில்வே நிர்வாகம் அனுமதி மறுப்பு Poll_c10மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதனுக்கு அஞ்சலி செலுத்த ரயில்வே நிர்வாகம் அனுமதி மறுப்பு Poll_m10மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதனுக்கு அஞ்சலி செலுத்த ரயில்வே நிர்வாகம் அனுமதி மறுப்பு Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதனுக்கு அஞ்சலி செலுத்த ரயில்வே நிர்வாகம் அனுமதி மறுப்பு Poll_c10மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதனுக்கு அஞ்சலி செலுத்த ரயில்வே நிர்வாகம் அனுமதி மறுப்பு Poll_m10மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதனுக்கு அஞ்சலி செலுத்த ரயில்வே நிர்வாகம் அனுமதி மறுப்பு Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதனுக்கு அஞ்சலி செலுத்த ரயில்வே நிர்வாகம் அனுமதி மறுப்பு Poll_c10மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதனுக்கு அஞ்சலி செலுத்த ரயில்வே நிர்வாகம் அனுமதி மறுப்பு Poll_m10மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதனுக்கு அஞ்சலி செலுத்த ரயில்வே நிர்வாகம் அனுமதி மறுப்பு Poll_c10 
249 Posts - 49%
ayyasamy ram
மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதனுக்கு அஞ்சலி செலுத்த ரயில்வே நிர்வாகம் அனுமதி மறுப்பு Poll_c10மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதனுக்கு அஞ்சலி செலுத்த ரயில்வே நிர்வாகம் அனுமதி மறுப்பு Poll_m10மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதனுக்கு அஞ்சலி செலுத்த ரயில்வே நிர்வாகம் அனுமதி மறுப்பு Poll_c10 
196 Posts - 38%
mohamed nizamudeen
மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதனுக்கு அஞ்சலி செலுத்த ரயில்வே நிர்வாகம் அனுமதி மறுப்பு Poll_c10மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதனுக்கு அஞ்சலி செலுத்த ரயில்வே நிர்வாகம் அனுமதி மறுப்பு Poll_m10மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதனுக்கு அஞ்சலி செலுத்த ரயில்வே நிர்வாகம் அனுமதி மறுப்பு Poll_c10 
20 Posts - 4%
T.N.Balasubramanian
மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதனுக்கு அஞ்சலி செலுத்த ரயில்வே நிர்வாகம் அனுமதி மறுப்பு Poll_c10மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதனுக்கு அஞ்சலி செலுத்த ரயில்வே நிர்வாகம் அனுமதி மறுப்பு Poll_m10மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதனுக்கு அஞ்சலி செலுத்த ரயில்வே நிர்வாகம் அனுமதி மறுப்பு Poll_c10 
12 Posts - 2%
prajai
மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதனுக்கு அஞ்சலி செலுத்த ரயில்வே நிர்வாகம் அனுமதி மறுப்பு Poll_c10மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதனுக்கு அஞ்சலி செலுத்த ரயில்வே நிர்வாகம் அனுமதி மறுப்பு Poll_m10மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதனுக்கு அஞ்சலி செலுத்த ரயில்வே நிர்வாகம் அனுமதி மறுப்பு Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதனுக்கு அஞ்சலி செலுத்த ரயில்வே நிர்வாகம் அனுமதி மறுப்பு Poll_c10மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதனுக்கு அஞ்சலி செலுத்த ரயில்வே நிர்வாகம் அனுமதி மறுப்பு Poll_m10மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதனுக்கு அஞ்சலி செலுத்த ரயில்வே நிர்வாகம் அனுமதி மறுப்பு Poll_c10 
9 Posts - 2%
Jenila
மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதனுக்கு அஞ்சலி செலுத்த ரயில்வே நிர்வாகம் அனுமதி மறுப்பு Poll_c10மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதனுக்கு அஞ்சலி செலுத்த ரயில்வே நிர்வாகம் அனுமதி மறுப்பு Poll_m10மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதனுக்கு அஞ்சலி செலுத்த ரயில்வே நிர்வாகம் அனுமதி மறுப்பு Poll_c10 
4 Posts - 1%
jairam
மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதனுக்கு அஞ்சலி செலுத்த ரயில்வே நிர்வாகம் அனுமதி மறுப்பு Poll_c10மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதனுக்கு அஞ்சலி செலுத்த ரயில்வே நிர்வாகம் அனுமதி மறுப்பு Poll_m10மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதனுக்கு அஞ்சலி செலுத்த ரயில்வே நிர்வாகம் அனுமதி மறுப்பு Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதனுக்கு அஞ்சலி செலுத்த ரயில்வே நிர்வாகம் அனுமதி மறுப்பு Poll_c10மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதனுக்கு அஞ்சலி செலுத்த ரயில்வே நிர்வாகம் அனுமதி மறுப்பு Poll_m10மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதனுக்கு அஞ்சலி செலுத்த ரயில்வே நிர்வாகம் அனுமதி மறுப்பு Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதனுக்கு அஞ்சலி செலுத்த ரயில்வே நிர்வாகம் அனுமதி மறுப்பு Poll_c10மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதனுக்கு அஞ்சலி செலுத்த ரயில்வே நிர்வாகம் அனுமதி மறுப்பு Poll_m10மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதனுக்கு அஞ்சலி செலுத்த ரயில்வே நிர்வாகம் அனுமதி மறுப்பு Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதனுக்கு அஞ்சலி செலுத்த ரயில்வே நிர்வாகம் அனுமதி மறுப்பு


   
   
kshanmuganathan
kshanmuganathan
பண்பாளர்

பதிவுகள் : 130
இணைந்தது : 18/09/2010

Postkshanmuganathan Sun 8 Jun 2014 - 9:27

தூத்துக்குடி : சுதந்திர போராட்டத்தின் போது ஆங்கிலேய கலெக்டரை சுட்டுகொலை செய்து தானும் தற்கொலை செய்து கொண்டவர் வீர வாஞ்சிநாதன். அவர் உயிர் நீத்த நாளில் ரயில் நிலையத்தில் அஞ்சலி செலுத்த ரயில்வே நிர்வாகம் தொடர்ந்து அனுமதி மறுத்து வரும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
இந்தியாவை ஆங்கிலேயர்கள் கைப்பற்றி ஆட்சி செய்த காலத்தில் , சுதந்திரத்திற்காக பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தி வந்துள்ளனர். குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் முக்கிய தலைவர்கள் இருந்துள்ளனர். குறிப்பாக எட்டயபுரம் பாரதியார், ஓட்டப்பிடாரம் வ.உ.சிதம்பரனார். பாஞ்சாலங்குறிச்சி கட்ட பொம்மன், வீரன் சுந்தரலிங்கம், வெள்ளையத்தேவன் இப்படி இந்த மாவட்டத்தில் விடுதலை போராட்ட வீரர்கள் உள்ளனர். இதில் வீர வாஞ்சிநாதனும் ஒருவர்.
1911 ஜூன் 11 ம் நாள் ரயிலில் வந்த நெல்லை கலெக்டரான ஆங்கிலேய அதிகாரி ஆஷ் துரையை மணியாச்சி ரயில் நிலையத்தில் வாஞ்சிநாதன் சுட்டுக் கொலை செய்தார். அதன் பின் அங்குள்ள கழிப்பறையில் தன்னையே சுட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த செயலால், மணியாச்சி ரயில் நிலையத்திற்கு வாஞ்சி மணியாச்சி என, பெயரிடப்பட்டது. இவ்வளவு பெருமைகள் இருந்தும், வாஞ்சிநாதன் உயிரிழந்த இடத்தில், அவருக்கு அஞ்சலி செலுத்த வேண்டும், என தொடர்ந்து பல ஆண்டுகளாக ரயில்வே நிர்வாகத்தினை வலியுறுத்தி வருகின்றனர். அதற்கு ரயில்வே நிர்வாகம் அனுமதி மறுத்து வருகிறது. தற்போது அவர் உயிரிழந்த கழிப்பறையை தரை மட்டமாக்கி அந்த இடமே அடையாளம் தெரியாத அளவிற்கு ரயில் நிர்வாகம் மாற்றி விட்டது. வாங்சிநாதன் பிறந்த ஊரான செங்ககோட்டையில் நினைவு இல்லம் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு தான் அவருக்கு அஞ்சலி செலுத்தும் நிகழச்சி நடந்து வருகிறது. என்னதான் இருந்தாலும், அவர் உயிர் துறந்த இடத்தில் நினைவகம் அமைத்து அஞ்சலி செலுத்த பலர் ஆர்வத்துடன் இருந்தும், இன்று வரை அரசும், ரயில் நிர்வாகமும் அனுமதியளிக்க மறுத்து வருகின்றனர்.
வரலாற்று ஆய்வாளர் இளசை மணியன் கூறியதாவது: சுதந்திர போராட்ட வரலாற்றில் ஆங்கிலேய ஆட்சியின் அடக்கு முறைகளை எதிர்த்து, தீவிரமாக போராடி உயிர் நீத்த இளைஞர்களில் வாஞ்சிநாதனும் ஒருவர். இவரது நூற்றாண்டு விழா சமயத்தில் அவர் உயிரிழந்த இடத்தில் அஞ்சலி செலுத்த அனுமதி கேட்டு ரயில் நிர்வாகத்திற்கு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் இதனை கண்டு கொள்வதில்லை. அன்றைய தினம் பிளாட்பாரம் டிக்கெட் எடுத்து சென்று 10 நிமிடங்களில் அஞ்சலி செலுத்தி கொள்ளுங்கள் என, கேவலமாக சொல்கின்றனர் அதிகாரிகள். மூன்று ஆண்டுகளாக தொடர்ந்து ரயில் நிர்வாகத்திற்கு பல முறை மனுக்கள் அனுப்பியும், இன்று வரை அனுமதி வழங்கவில்லை, என்பது வருத்தமான செயலாகும். வாஞ்சி மணியாச்சி ரயில் நிலையம், என பெயர் மாற்றம் செய்தது கூட இன்றும் பெயரளவிற்குத்தான் உள்ளது. தற்போது டிக்கெட் எடுத்தால் கூட மணியாச்சி என்ற பெயரில் தான் ரயில் நிர்வாகம் டிக்கெட் வழங்குகிறது. வாஞ்சி மணியாச்சி என்ற பெயரில் டிக்கெட் வழங்குவதில்லை.வாஞ்சிநாதன் உயிரிழந்த இடத்தில் நினைவகம் அமைத்து அங்கு சுதந்திர போராட்ட வரலாறு, தலைவர்கள் படங்களை வைத்து பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜகோபால், காங்., கட்சி பிரமுகர் கூறியதாவது: வாஞ்சிநாதன் உயிரிழந்த நூற்றாண்டு விழா சமயத்தில் இருந்து ரயில் நிர்வாகத்திற்கும், தென்னக ரயில்வே மேலாளர், ரயில்வேஅமைச்சர், தமிழக முதல்வர் உட்பட அனைவருக்கும் மனு கொடுத்து வருகிறோம். இன்று வரை யாரும் அதனை கண்டு கொள்ளவில்லை. அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த கூட அனுமதி மறுக்கப்படுகிறது. கடந்த ஆண்டுகளில் அரசுக்கு நெருக்கடி கொடுத்த போது மணியாச்சி ஊராட்சித்தலைவரும், வி.ஏ,ஓ., முன்னிலையில் அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்பட்டது. அதன் பிறகு இது வரை எந்த முன்னேற்றமும் இல்லை. இது போன்ற நிலையால் சுதந்திரப்போராட்ட வீரர்களை வரும் இளம் தலைமுறைகள் மறந்து விடும் நிலை ஏற்பட்டுள்ளது. அரசு நடவடிக்கை எடுத்து வாஞ்சிநாதன் உயிரிழந்த இடத்தில் நினைவகம் அமைத்து அஞ்சலி செலுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Click Here

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக