புதிய பதிவுகள்
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Today at 5:32 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:19 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:43 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:12 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Today at 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Today at 9:26 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:19 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
by ayyasamy ram Today at 5:32 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 2:25 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 2:19 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 2:09 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:46 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 1:35 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 1:04 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:57 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:43 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:12 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Today at 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Today at 9:26 am
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 9:19 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
அம்மா..அம்மா...நீயே அம்மா...
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
வெயில் கொளுத்திக்கொண்டு இருக்கிறது,வெயிலின் கொடுமை காரணமாக வாகன நடமாட்டமின்றி ரோடானது வெறிச்சோடிக் கிடக்கிறது.
முகத்தில் ஏழ்மையையும், உடையில் எளிமையையும் கொண்ட ஐம்பது வயதைத்தாண்டிய பெண் ஒருவர் அந்த வெயிலில் சைக்கிள் ஒட்டிக்கொண்டு இருக்கிறார், அவரது சைக்கிளின் பின்னால் ஒரு இளம் பெண்.
அந்த இளம் பெண்ணிற்கு இரண்டு கால்கள் இருந்தாலும் நடக்கவராது, இதன் காரணமாக இந்த பெண்ணை தனது சைக்கிளில் வைத்து எங்கே போனாலும் ஓட்டிக் கொண்டு செல்கிறார் தாய் ஜெயா.
ஜெயாவிற்கு சொந்த ஊர் வேலுார் மாவட்டத்தில் உள்ள முனுார் ஆகும். ஏழ்மையான குடும்பத்தில் வளர்ந்தவருக்கு தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்க்கும் சங்கரன் என்பவருடன் திருமணமானது. வரிசையாக மூன்று குழந்தைகள்.
இதில் இரண்டாவது குழந்தைதான் மேகலா, ஆறாவது வரை நன்றாகத்தான் படித்துக் கொண்டு இருந்தார், படித்து அரசாங்க வேலை பார்த்து அம்மாவையும்,அப்பாவையும் நல்லா பார்த்துக்குவேன் என்று சின்ன வயசிலேயே சொல்லி, சொல்லி வளர்ந்தார்.
பேரிடி இறங்கியது:
ஆனால் பாவம் ஆறாவது படிக்கும் போது அவருக்கு காய்ச்சல் என்ற பெயரில் பேரிடி இறங்கியது. பிள்ளைக்கு என்னாச்சோ? ஏதாச்சோன்னு பதறிப்போன தாய் ஜெயா ஏறாத ஆஸ்பத்திரியில்லை பார்க்காத மருத்துவம் இல்லை கடைசியில் மேகலாவினால் நடக்க முடியாது என்பதுதான் நிஜமாகிப் போனது.
மொத்த குடும்பமும் விக்கித்து நின்றது, கண்ணீரை துடைத்தெறிந்து விட்டு மகள் நடக்க முடியாது என்று நிச்சயமாகி விட்டது, பராவாயில்லை இனி 'நடக்க வேண்டியதை' பார்ப்போம் என்று அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்தார் ஜெயா.
மகள் நடக்கமுடியாமல் போனாலும் பரவாயில்லை ஆனால் அவள் ஆசைப்பட்டபடி படிக்க முடியாமால் போய்விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தவர் மகளை படிப்பதற்காக சுமக்க ஆரம்பித்தார். மேகலாவும் பத்தாம் வகுப்பில் 419 மார்க் வாங்கியும் பிளஸ் டூவில் 860 மார்க் வாங்கியவர் பின்னர் வேலுார் அரசு கல்லுாரியில் பிஏ ஆங்கிலம் படித்து 58 சதவீதத்துடன் தேர்வு பெற்றுள்ளார்.
15 கி.மீ., தூரம்:
பள்ளிக்கூடத்திற்கு மகளை இடுப்பில் சுமந்து சென்றவர் கல்லுாரிக்கு சைக்கிளில் வைத்து அழைத்து சென்றார்.வீட்டில் இருந்து பதினைந்து கிலோமீட்டர் துாரத்தில் உள்ள கல்லுாரிக்கு ஆட்டோவில் கொண்டு போய்விட்டு கூட்டி வரலாமே என்று நினைக்கலாம் ஆனால் கொண்டு போய் விட்டு கூட்டிவருவதற்கான மாத ஆட்டோ கட்டணம்தான் ஜெயா குடும்பத்தின் மாத வருமானமே.
ஆகவே சைக்களில் காற்று அடிக்கும் செலவோடு போகட்டும் என்று காலை 8 மணிக்கு சைக்கிளில் கொண்டுபோய் விட்டுவிட்டு, கல்லுாரி வாசலிலேயே காத்திருந்து பிறகு திரும்ப கூட்டிக் கொண்டு வீடுவந்து சேர்வார்.
'ஏன் இவ்வளவு சிரமப்பட்டு புள்ளைய படிக்கவைக்கிற, பேசாம மூலையில் உட்கார்த்தி வைச்சுட்டு ஏதாவது வேலையை பார்த்தால் நிம்மதியா சாப்பிட்டு துாங்கலாமே?' என்று பார்த்தவர்கள் எல்லாம் அறிவுரை கூறும்போது 'என் நிம்மதியே என் மகளின் படிப்பிலும் சந்தோஷத்திலும்தான் இருக்கிறது' என்று பதில் சொல்வார்.
தான்தான் எழுத படிக்கதெரியாம போய்விட்டோம் தன் மகளையாவது நன்றாக படிக்கவைத்து ஏதாவது ஒரு வேலையில் சேர்க்க வேண்டும் என்ற வைராக்கியத்துடன் செயல்படும் ஜெயா ஒரு வெள்ளந்தியான பெண்ணும் கூட.
கல்லுாரி எவ்வளவு துாரம் என்று கேட்டால் கிலோமீட்டரில் சொல்லத்தெரியாது 'என் மகளை சைக்கிளில் இட்டுனு ஏறி மிதிச்சா அரை அவுர்ல போயிடுவேன்' என்று வேலுாருக்கே உண்டான மொழியில் பேசுகிறார்.
உதவி எதையும் எதிர்பாரக்காது:
யாருடைய இரக்கமும் எவருடைய உதவியும் இதுவரை எட்டிப் பார்க்கவில்லை என்பது ஒரு பக்கம் என்றாலும் அதை துளியும் ஜெயா எதிர்பார்க்கவில்லை என்பதுதான் அதன் மறுபக்கம். மகளின் பரிதாப நிலையை சொல்லி உதவி பெருவதை ஜெயா ஒரு போதும் விரும்பியது இல்லை.
என் மகள் நான் சுமக்கிறேன் என்று சொல்லி விட்டு இப்போது மகளின் விருப்பப்படி அதே கல்லுாரியில் எம்ஏ ஆங்கில படிப்பில் சேர்ப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார்.
பத்து மாதம் வயிற்றில் குழந்தையை சுமப்பதையே பெரிய விஷயமாக கருதும் தாய்க்குலங்களுக்கு நடுவில் கிட்டத்தட்ட பத்து வருடங்களாக மார்பிலும், தோளிலும், இடுப்பிலும், இப்போது சைக்கிளிலும் சுமக்கும் ஜெயா நிச்சயமாக ஒரு தெய்வத்தாய்தான்.
இவரது போன் எண்: 9159072419.
- எல்.முருகராஜ்
-தினமலர்
முகத்தில் ஏழ்மையையும், உடையில் எளிமையையும் கொண்ட ஐம்பது வயதைத்தாண்டிய பெண் ஒருவர் அந்த வெயிலில் சைக்கிள் ஒட்டிக்கொண்டு இருக்கிறார், அவரது சைக்கிளின் பின்னால் ஒரு இளம் பெண்.
அந்த இளம் பெண்ணிற்கு இரண்டு கால்கள் இருந்தாலும் நடக்கவராது, இதன் காரணமாக இந்த பெண்ணை தனது சைக்கிளில் வைத்து எங்கே போனாலும் ஓட்டிக் கொண்டு செல்கிறார் தாய் ஜெயா.
ஜெயாவிற்கு சொந்த ஊர் வேலுார் மாவட்டத்தில் உள்ள முனுார் ஆகும். ஏழ்மையான குடும்பத்தில் வளர்ந்தவருக்கு தனியார் நிறுவனத்தில் செக்யூரிட்டியாக வேலை பார்க்கும் சங்கரன் என்பவருடன் திருமணமானது. வரிசையாக மூன்று குழந்தைகள்.
இதில் இரண்டாவது குழந்தைதான் மேகலா, ஆறாவது வரை நன்றாகத்தான் படித்துக் கொண்டு இருந்தார், படித்து அரசாங்க வேலை பார்த்து அம்மாவையும்,அப்பாவையும் நல்லா பார்த்துக்குவேன் என்று சின்ன வயசிலேயே சொல்லி, சொல்லி வளர்ந்தார்.
பேரிடி இறங்கியது:
ஆனால் பாவம் ஆறாவது படிக்கும் போது அவருக்கு காய்ச்சல் என்ற பெயரில் பேரிடி இறங்கியது. பிள்ளைக்கு என்னாச்சோ? ஏதாச்சோன்னு பதறிப்போன தாய் ஜெயா ஏறாத ஆஸ்பத்திரியில்லை பார்க்காத மருத்துவம் இல்லை கடைசியில் மேகலாவினால் நடக்க முடியாது என்பதுதான் நிஜமாகிப் போனது.
மொத்த குடும்பமும் விக்கித்து நின்றது, கண்ணீரை துடைத்தெறிந்து விட்டு மகள் நடக்க முடியாது என்று நிச்சயமாகி விட்டது, பராவாயில்லை இனி 'நடக்க வேண்டியதை' பார்ப்போம் என்று அடுத்த கட்டத்தை நோக்கி நகர்ந்தார் ஜெயா.
மகள் நடக்கமுடியாமல் போனாலும் பரவாயில்லை ஆனால் அவள் ஆசைப்பட்டபடி படிக்க முடியாமால் போய்விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தவர் மகளை படிப்பதற்காக சுமக்க ஆரம்பித்தார். மேகலாவும் பத்தாம் வகுப்பில் 419 மார்க் வாங்கியும் பிளஸ் டூவில் 860 மார்க் வாங்கியவர் பின்னர் வேலுார் அரசு கல்லுாரியில் பிஏ ஆங்கிலம் படித்து 58 சதவீதத்துடன் தேர்வு பெற்றுள்ளார்.
15 கி.மீ., தூரம்:
பள்ளிக்கூடத்திற்கு மகளை இடுப்பில் சுமந்து சென்றவர் கல்லுாரிக்கு சைக்கிளில் வைத்து அழைத்து சென்றார்.வீட்டில் இருந்து பதினைந்து கிலோமீட்டர் துாரத்தில் உள்ள கல்லுாரிக்கு ஆட்டோவில் கொண்டு போய்விட்டு கூட்டி வரலாமே என்று நினைக்கலாம் ஆனால் கொண்டு போய் விட்டு கூட்டிவருவதற்கான மாத ஆட்டோ கட்டணம்தான் ஜெயா குடும்பத்தின் மாத வருமானமே.
ஆகவே சைக்களில் காற்று அடிக்கும் செலவோடு போகட்டும் என்று காலை 8 மணிக்கு சைக்கிளில் கொண்டுபோய் விட்டுவிட்டு, கல்லுாரி வாசலிலேயே காத்திருந்து பிறகு திரும்ப கூட்டிக் கொண்டு வீடுவந்து சேர்வார்.
'ஏன் இவ்வளவு சிரமப்பட்டு புள்ளைய படிக்கவைக்கிற, பேசாம மூலையில் உட்கார்த்தி வைச்சுட்டு ஏதாவது வேலையை பார்த்தால் நிம்மதியா சாப்பிட்டு துாங்கலாமே?' என்று பார்த்தவர்கள் எல்லாம் அறிவுரை கூறும்போது 'என் நிம்மதியே என் மகளின் படிப்பிலும் சந்தோஷத்திலும்தான் இருக்கிறது' என்று பதில் சொல்வார்.
தான்தான் எழுத படிக்கதெரியாம போய்விட்டோம் தன் மகளையாவது நன்றாக படிக்கவைத்து ஏதாவது ஒரு வேலையில் சேர்க்க வேண்டும் என்ற வைராக்கியத்துடன் செயல்படும் ஜெயா ஒரு வெள்ளந்தியான பெண்ணும் கூட.
கல்லுாரி எவ்வளவு துாரம் என்று கேட்டால் கிலோமீட்டரில் சொல்லத்தெரியாது 'என் மகளை சைக்கிளில் இட்டுனு ஏறி மிதிச்சா அரை அவுர்ல போயிடுவேன்' என்று வேலுாருக்கே உண்டான மொழியில் பேசுகிறார்.
உதவி எதையும் எதிர்பாரக்காது:
யாருடைய இரக்கமும் எவருடைய உதவியும் இதுவரை எட்டிப் பார்க்கவில்லை என்பது ஒரு பக்கம் என்றாலும் அதை துளியும் ஜெயா எதிர்பார்க்கவில்லை என்பதுதான் அதன் மறுபக்கம். மகளின் பரிதாப நிலையை சொல்லி உதவி பெருவதை ஜெயா ஒரு போதும் விரும்பியது இல்லை.
என் மகள் நான் சுமக்கிறேன் என்று சொல்லி விட்டு இப்போது மகளின் விருப்பப்படி அதே கல்லுாரியில் எம்ஏ ஆங்கில படிப்பில் சேர்ப்பதற்கான முயற்சியில் இறங்கியுள்ளார்.
பத்து மாதம் வயிற்றில் குழந்தையை சுமப்பதையே பெரிய விஷயமாக கருதும் தாய்க்குலங்களுக்கு நடுவில் கிட்டத்தட்ட பத்து வருடங்களாக மார்பிலும், தோளிலும், இடுப்பிலும், இப்போது சைக்கிளிலும் சுமக்கும் ஜெயா நிச்சயமாக ஒரு தெய்வத்தாய்தான்.
இவரது போன் எண்: 9159072419.
- எல்.முருகராஜ்
-தினமலர்
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
அம்மா.... என்ற வார்த்தையின் அர்த்தம், இந்த புனிதமான அன்புதான்.
கடைசிவரை சுமந்தே ஆக வேண்டும் என்ற நிலையிலும், தன் அகவையை மறந்து, குழந்தையை சுமக்கும் இந்த தாய்க்கு ஒரு பெரிய சல்யூட்....
கடைசிவரை சுமந்தே ஆக வேண்டும் என்ற நிலையிலும், தன் அகவையை மறந்து, குழந்தையை சுமக்கும் இந்த தாய்க்கு ஒரு பெரிய சல்யூட்....
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ராஜா wrote:பத்து மாதம் வயிற்றில் குழந்தையை சுமப்பதையே பெரிய விஷயமாக கருதும் தாய்க்குலங்களுக்கு நடுவில் கிட்டத்தட்ட பத்து வருடங்களாக மார்பிலும், தோளிலும், இடுப்பிலும், இப்போது சைக்கிளிலும் சுமக்கும் ஜெயா நிச்சயமாக ஒரு தெய்வத்தாய்தான்.
ஆமாம்! ஜெயா நிச்சயமாக ஒரு தெய்வத்தாய்தான்.
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மேற்கோள் செய்த பதிவு: 1066952விமந்தனி wrote:ராஜா wrote:பத்து மாதம் வயிற்றில் குழந்தையை சுமப்பதையே பெரிய விஷயமாக கருதும் தாய்க்குலங்களுக்கு நடுவில் கிட்டத்தட்ட பத்து வருடங்களாக மார்பிலும், தோளிலும், இடுப்பிலும், இப்போது சைக்கிளிலும் சுமக்கும் ஜெயா நிச்சயமாக ஒரு தெய்வத்தாய்தான்.
ஆமாம்! ஜெயா நிச்சயமாக ஒரு தெய்வத்தாய்தான்.
ஆமா...எந்த ஜெயா இது?...இதுல என்னமோ ஒளிஞ்சிருக்கு...
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ரா.ரா3275 wrote:விமந்தனி wrote:ராஜா wrote:பத்து மாதம் வயிற்றில் குழந்தையை சுமப்பதையே பெரிய விஷயமாக கருதும் தாய்க்குலங்களுக்கு நடுவில் கிட்டத்தட்ட பத்து வருடங்களாக மார்பிலும், தோளிலும், இடுப்பிலும், இப்போது சைக்கிளிலும் சுமக்கும் ஜெயா நிச்சயமாக ஒரு தெய்வத்தாய்தான்.
ஆமாம்! ஜெயா நிச்சயமாக ஒரு தெய்வத்தாய்தான்.
ஆமா...எந்த ஜெயா இது?...இதுல என்னமோ ஒளிஞ்சிருக்கு...
ஐயையோ..! மறுபடியுமா?
நண்பருக்கு ஒரு விஷயம் தெரியுமா?
ஆத்திகன் கோவிலுக்கு போகிறான். ஏதோ தன் கஷ்டத்தை கடவுளிடம் சொல்லிவிட்டு சுமை இறக்கிய திருப்தியோடு வந்து விடுவான். அதோடு அந்த கடவுளையும் மறந்து விடுவான்.
ஆனால், இந்த நாத்திகன்..?
கடவுளே இல்லை! என்று சொல்லிக்கொண்டு சதாசர்வ காலமும் கடவுளை பற்றியே பேசிக்கொண்டிருப்பான். என்ன சொல்ல வருகிறேன் என்று புரிகிறதா?
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மேற்கோள் செய்த பதிவு: 1066985விமந்தனி wrote:ரா.ரா3275 wrote:விமந்தனி wrote:ராஜா wrote:பத்து மாதம் வயிற்றில் குழந்தையை சுமப்பதையே பெரிய விஷயமாக கருதும் தாய்க்குலங்களுக்கு நடுவில் கிட்டத்தட்ட பத்து வருடங்களாக மார்பிலும், தோளிலும், இடுப்பிலும், இப்போது சைக்கிளிலும் சுமக்கும் ஜெயா நிச்சயமாக ஒரு தெய்வத்தாய்தான்.
ஆமாம்! ஜெயா நிச்சயமாக ஒரு தெய்வத்தாய்தான்.
ஆமா...எந்த ஜெயா இது?...இதுல என்னமோ ஒளிஞ்சிருக்கு...
ஐயையோ..! மறுபடியுமா?
நண்பருக்கு ஒரு விஷயம் தெரியுமா?
ஆத்திகன் கோவிலுக்கு போகிறான். ஏதோ தன் கஷ்டத்தை கடவுளிடம் சொல்லிவிட்டு சுமை இறக்கிய திருப்தியோடு வந்து விடுவான். அதோடு அந்த கடவுளையும் மறந்து விடுவான்.
ஆனால், இந்த நாத்திகன்..?
கடவுளே இல்லை! என்று சொல்லிக்கொண்டு சதாசர்வ காலமும் கடவுளை பற்றியே பேசிக்கொண்டிருப்பான். என்ன சொல்ல வருகிறேன் என்று புரிகிறதா?
கண்ணாடி முன்பாக நீங்கள் பேசியது....
என்னைக் கேட்டால் எப்படி?...
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
ரா.ரா3275 wrote:மேற்கோள் செய்த பதிவு: 1066985விமந்தனி wrote:ரா.ரா3275 wrote:விமந்தனி wrote:ராஜா wrote:பத்து மாதம் வயிற்றில் குழந்தையை சுமப்பதையே பெரிய விஷயமாக கருதும் தாய்க்குலங்களுக்கு நடுவில் கிட்டத்தட்ட பத்து வருடங்களாக மார்பிலும், தோளிலும், இடுப்பிலும், இப்போது சைக்கிளிலும் சுமக்கும் ஜெயா நிச்சயமாக ஒரு தெய்வத்தாய்தான்.
ஆமாம்! ஜெயா நிச்சயமாக ஒரு தெய்வத்தாய்தான்.
ஆமா...எந்த ஜெயா இது?...இதுல என்னமோ ஒளிஞ்சிருக்கு...
ஐயையோ..! மறுபடியுமா?
நண்பருக்கு ஒரு விஷயம் தெரியுமா?
ஆத்திகன் கோவிலுக்கு போகிறான். ஏதோ தன் கஷ்டத்தை கடவுளிடம் சொல்லிவிட்டு சுமை இறக்கிய திருப்தியோடு வந்து விடுவான். அதோடு அந்த கடவுளையும் மறந்து விடுவான்.
ஆனால், இந்த நாத்திகன்..?
கடவுளே இல்லை! என்று சொல்லிக்கொண்டு சதாசர்வ காலமும் கடவுளை பற்றியே பேசிக்கொண்டிருப்பான். என்ன சொல்ல வருகிறேன் என்று புரிகிறதா?
கண்ணாடி முன்பாக நீங்கள் பேசியது....
என்னைக் கேட்டால் எப்படி?...
அடக்கடவுளே....!!
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மேற்கோள் செய்த பதிவு: 1066991விமந்தனி wrote:ரா.ரா3275 wrote:மேற்கோள் செய்த பதிவு: 1066985விமந்தனி wrote:ரா.ரா3275 wrote:விமந்தனி wrote:ராஜா wrote:பத்து மாதம் வயிற்றில் குழந்தையை சுமப்பதையே பெரிய விஷயமாக கருதும் தாய்க்குலங்களுக்கு நடுவில் கிட்டத்தட்ட பத்து வருடங்களாக மார்பிலும், தோளிலும், இடுப்பிலும், இப்போது சைக்கிளிலும் சுமக்கும் ஜெயா நிச்சயமாக ஒரு தெய்வத்தாய்தான்.
ஆமாம்! ஜெயா நிச்சயமாக ஒரு தெய்வத்தாய்தான்.
ஆமா...எந்த ஜெயா இது?...இதுல என்னமோ ஒளிஞ்சிருக்கு...
ஐயையோ..! மறுபடியுமா?
நண்பருக்கு ஒரு விஷயம் தெரியுமா?
ஆத்திகன் கோவிலுக்கு போகிறான். ஏதோ தன் கஷ்டத்தை கடவுளிடம் சொல்லிவிட்டு சுமை இறக்கிய திருப்தியோடு வந்து விடுவான். அதோடு அந்த கடவுளையும் மறந்து விடுவான்.
ஆனால், இந்த நாத்திகன்..?
கடவுளே இல்லை! என்று சொல்லிக்கொண்டு சதாசர்வ காலமும் கடவுளை பற்றியே பேசிக்கொண்டிருப்பான். என்ன சொல்ல வருகிறேன் என்று புரிகிறதா?
கண்ணாடி முன்பாக நீங்கள் பேசியது....
என்னைக் கேட்டால் எப்படி?...
அடக்கடவுளே....!!
அட...தண்ணிப் புடிக்கிற சண்டைக்குல்லாம் அவர கூப்பிடுவீங்க போல...
- விமந்தனிநிர்வாகக் குழு
- பதிவுகள் : 8728
இணைந்தது : 11/06/2013
அட...தண்ணிப் புடிக்கிற சண்டைக்குல்லாம் அவர கூப்பிடுவீங்க போல...
அதுக்கு அவசியமே இல்ல... உங்க லொள்ளு தாங்காமே அவரே பஞ்சாயத்து பண்ண வந்துடுவாரு....
- ரா.ரா3275சிறப்புக் கவிஞர்
- பதிவுகள் : 8675
இணைந்தது : 23/12/2011
மேற்கோள் செய்த பதிவு: 1066996விமந்தனி wrote:அட...தண்ணிப் புடிக்கிற சண்டைக்குல்லாம் அவர கூப்பிடுவீங்க போல...
அதுக்கு அவசியமே இல்ல... உங்க லொள்ளு தாங்காமே அவரே பஞ்சாயத்து பண்ண வந்துடுவாரு....
நானா...லொள்ளா...எனக்கா...(கொழந்த ஒண்ணு உங்களால பயந்து அழுற சத்தம் கேட்குதா?... )
- Sponsored content
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|