புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலாற்று நாயகன் திப்பு சுல்தான் Poll_c10வரலாற்று நாயகன் திப்பு சுல்தான் Poll_m10வரலாற்று நாயகன் திப்பு சுல்தான் Poll_c10 
20 Posts - 65%
heezulia
வரலாற்று நாயகன் திப்பு சுல்தான் Poll_c10வரலாற்று நாயகன் திப்பு சுல்தான் Poll_m10வரலாற்று நாயகன் திப்பு சுல்தான் Poll_c10 
11 Posts - 35%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
வரலாற்று நாயகன் திப்பு சுல்தான் Poll_c10வரலாற்று நாயகன் திப்பு சுல்தான் Poll_m10வரலாற்று நாயகன் திப்பு சுல்தான் Poll_c10 
62 Posts - 63%
heezulia
வரலாற்று நாயகன் திப்பு சுல்தான் Poll_c10வரலாற்று நாயகன் திப்பு சுல்தான் Poll_m10வரலாற்று நாயகன் திப்பு சுல்தான் Poll_c10 
32 Posts - 33%
T.N.Balasubramanian
வரலாற்று நாயகன் திப்பு சுல்தான் Poll_c10வரலாற்று நாயகன் திப்பு சுல்தான் Poll_m10வரலாற்று நாயகன் திப்பு சுல்தான் Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
வரலாற்று நாயகன் திப்பு சுல்தான் Poll_c10வரலாற்று நாயகன் திப்பு சுல்தான் Poll_m10வரலாற்று நாயகன் திப்பு சுல்தான் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

வரலாற்று நாயகன் திப்பு சுல்தான்


   
   
avatar
sikkandar
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 15
இணைந்தது : 02/12/2009

Postsikkandar Mon May 05, 2014 11:54 am

இந்திய சுதந்திர வரலாற்றை திப்பு சுல்தானை தவிர்த்து யாராலும் எழுதமுடியாது. அரசாண்ட இஸ்லாமிய மன்னர்களும் , ஆன்மிக உலமாக்களும், சமுதாய சிற்பிகளும், செல்வந்தர்களும், பெண்களும் சேர்ந்து போராடி பெற்ற சுதந்திரத்தை, இன்று காவிகள் தாங்கள் போராடி பெற்றதாக கூறிவருகின்றனர். அவர்கள் திப்புவின் வரலாற்றை கற்பனை கதை என்றும் கூறுகின்றனர். அப்படி என்ன அவர்களுக்கு திப்புவின் மீது காழ்ப்புணர்ச்சி? அப்படி பட்ட திப்புவை பற்றி நாம் அறிந்தது என்ன? பல அறிவியல் அறிஞர்களை பற்றியும், விளையாட்டு வீரர்களையும் பற்றியும் நாம் தெரிந்து வைத்திருகின்றோம். ஆனால் இந்த நாட்டின் விடுதலைக்காக தன் செல்வம், ஆட்சி, குடும்பம், எல்லாவற்றிகும் மேலாக தன் உயிரையே தியாகம் செய்த திப்புவின் வரலாற்றை படிக்க சிறிய முயற்சி கூட செய்யவில்லை . உங்கள் பார்வைக்கு இதோ திப்புவின் வரலாறு.

ஆங்கிலேயர்களை இந்த மண்ணைவிட்டு விரட்ட தனியாக ஹைதர் அலி போராடிய காலம். அப்பொழுது எந்த மன்னரும் ஆங்கிலேயர்களை எதிர்த்து போராட முன்வராத நிலை. ஹைதர் அலி மரணத்தை தழுவினார். ஆங்கிலேயர்கள் மிகவும் நிம்மதியடைந்தனர். ஆனால் அந்த நிம்மதி நீடிக்கவில்லை காரணம் மாவீரன் திப்பு சுல்தான். தந்தை விட்டு சென்ற பணியை அவர் கையில் எடுத்தார். ஆங்கிலேயர்களை இந்த மண்ணில் விட்டு விரட்டாமல் ஓயமாட்டேன் என்று தீவிரமாக ஆங்கிலேயர்களை எதிர்த்தார் திப்பு.

200 ஆண்டுகள் ஆடாய் வாழ்வதை விட 2 நாள் புலியாய் வாழ்வதே மேல் என்று சூளுரைத்தார். ஆங்கிலேயர்களை எதிர்க்க திராணி இல்லாத பல பகுதியை ஆண்ட மன்னர்கள் ஆங்கிலேயர்களிடம் சரணடைந்தனர். ஆனால் திப்பு அந்த தேச துரோக செயலை செய்யவில்லை. தொடர்ந்து ஆங்கிலேயர்களை எதிர்த்தார். திப்புவின் போராட்டத்தை கண்ட ஆங்கிலேயர்கள் திப்புவை வீழ்த்த பல சதி திட்டங்களை தீட்டினர். ஜெனரல் ஜேன்ஸ் ஸ்விவரட் என்ற ஆங்கிலேயர் கவர்னர் திப்புவை வீழ்த்தி எலிசபத் மகராணியிடம் பதக்கத்தை பெற வேண்டும் என்ற முனைப்பில் திப்புவை நோக்கி படையை அனுப்பினான். படைகள் அனைத்தும் பாதி வழியில் திப்புவினால் வீழ்த்தப்பட்டது.

அடுத்ததாக பதவிக்கு வந்த ஆங்கிலேய கவர்னர் ஜெனரல் மாத்யூஸ் புதிய திட்டத்தை தீட்டினான். திப்புவை வீழ்த்த வெளியாட்கள் மூலம் முடியாது. திப்புவை வீழ்த்த அவர்களுள் உள்ள கருப்பு ஆடுகளை கொண்டு தான் முடியும் என்று முடிவு எடுத்தனர். அதனை செயல்படுத்தவும் தொடங்கினர். பெத்னூர் நகரத்தை கைப்பற்றினர். பின் அனந்த்பூர் நகரை கைப்பற்ற எண்ணினர் அங்கிலேயர்கள். அனந்த்பூர் கோட்டையை சுற்றிவளைத்தனர். திப்புவின் படைகள். கோட்டை மீட்கப்பட்டது. மிகவும் கோபம் கொண்ட ஆங்கிலேயர்கள் பல சிறிய பெரிய பகுதியை ஆண்ட ஆங்கிலேயரின் அடிமை மன்னர்களை அழைத்து ஓர் சதி திட்டத்தை தீட்டினர். திப்புவின் ஆளுநர்களை விலைபேசினர்.



திப்பு 1783ல் ஓர் ஆணையை இயற்றினார் அவற்றில் சில :

எதிரிகளிடம் போர்புரியும் போது அவர்களிடம் இருந்து எதையும் அபகரிக்கக்கூடாது.
சிறைவாசிகளை துன்புறுத்தக்கூடாது. அப்பாவி மக்களை துன்புறுத்தக்கூடாது.
பெண்கள் மீது மரியாதை காட்டவேண்டும். அவர்கள் மீது சுண்டு விரல் கூட படக்கூடாது.
கோவில்கள், மஸ்ஜித், சர்ச் போன்ற தளங்களையும் சேதப்படுத்தக்கூடாது.


ஆங்கிலேயர்களை விரட்டி விட்டோம் என்ற மகிழ்ச்சியில் மைசூர் திளைத்தது. அந்த நேரம் திடீரென காரன்வார்ஸ் பெரும்படையினை கொண்டு வந்தான். பிறகு பெங்களூர் ஆங்கிலேயர் கைவசம் சென்றது.பிறகு ரிச்சர்ட் வெல்லஸ்லி என்ற கவர்னர் திப்புவை கொல்ல பிரிட்டன் இதுவரை திரட்டாத பெரும் படையை திரட்டி திப்புவின் கோட்டையை நோக்கி சென்றான். திப்புவின் கவாளி முதல் தளபதி வரை அனைவரையும் விலைபேசி தன் பக்கம் இழுத்துக் கொண்டான் ரிச்சர்ட்..

மே 4 1799 ஆம் நாள் திப்புவின் ஸ்ரீரங்கப்பட்டணம் கோட்டை ஒடைக்கப்பட்டது. திப்புவின் ஆணைக்கு கட்டுப்பட அங்கு யாரும் இல்லை. திப்புசுல்தான் ஒரு நிமிடம் எதிரியை உற்று நோக்கினார். அடுத்த வினாடி எதிரி படைகளுக்குள் அல்லாஹ்வின் பெயர் பத்தித்த வாளைச் சுழற்றியபடி நுழைந்தார். அதில் வீரமரணத்தை சுவைத்தார் திப்பு. அவரின் உடலில் மொத்தம் 3 இடங்களில் வெட்டுக்காயங்கள் இருந்தது. துப்பாக்கி குண்டு அவரின் முகத்தில் பாய்ந்து இருந்தது, திப்புவின் கண்கள் மரணித்த பின்னும் திறந்து தான் இருந்தது. திப்பு இறந்த பின் உடலில் பட்டாடை, தலைப்பாகை, ஆபரணங்கள் ஏதும் இல்லை. ஆடைக்குள் ஓர் குர் ஆன் மட்டும்தான் இருந்தது…

இந்திய திருநாட்டின் உண்மையான திருமக்கள்,

அதிக உரிமை கொண்டவர்கள் இஸ்லாமியர்கள் தான்.

அவர்கள் தான் நாட்டின் விடுதலையில் பெரும் பங்கு வகித்தனர்.

-அறிஞர் டாக்டர் ஜேம்ஸ்

நன்றி தூது ஆன் லைன்


கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014
http://www.aanmeegachudar.blogspot.in

Postகோ. செந்தில்குமார் Mon May 05, 2014 10:48 pm

திப்பு சுல்தான் குடும்ப கல்லறை வேலூரில் உள்ளது...!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக