புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Today at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Today at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Today at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Today at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Today at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Today at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Today at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Today at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Today at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Today at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Today at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Today at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Today at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Today at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Today at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Today at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Today at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Today at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Yesterday at 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Yesterday at 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Yesterday at 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Yesterday at 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Yesterday at 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Yesterday at 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Yesterday at 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Yesterday at 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Yesterday at 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Yesterday at 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Jenila | ||||
Guna.D | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஒரு கப்பல் கடலில் போகும்போது எவ்வளவு தூரம் நம் கண்களுக்குத் தெரியும்?
Page 1 of 2 •
Page 1 of 2 • 1, 2
ஒரு பொருளை நீங்கள் எவ்வளவு தூரம் வரை பார்க்க முடியும் என்பது உங்கள் கண் இருக்கும் உயரத்தைப் பொறுத்ததுதான். எவ்வளவு தூரம் உங்களால் பார்க்க முடியுமோ அதைத்தான் தொடுவானம் என்கிறோம்.
கடலில் ஒரு படகில் நின்றுகொண்டே செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அப்போது வானிலை சாதாரணமாக இருந்தால் உங்களால் ஐந்து கி.மீ. தூரம் வரை பார்க்க முடியும். அதே நேரம் அந்தப் படகில் நீங்கள் உட்கார்ந்துவிட்டால் மூன்று கிலோமீட்டர் தூரம்தான் பார்க்க முடியும்.
ஒரு கப்பல் உங்களிடம் இருந்து விலகி தொடுவானத்தை நோக்கிச் செல்கிறது என்று வைத்துக்கொள்வோம். பூமியின் வளைவில் அது மறைவதை நீங்கள் பார்க்கலாம். நிஜத்தில் அந்தக் கப்பல் எவ்வளவு தூரம் சென்ற பிறகு உங்கள் கண்களில் இருந்து மறைந்தது என்பது - பாதி அந்த கப்பலின் உயரத்தைப் பொறுத்தும், மீதி உங்கள் கண்கள் இருக்கும் உயரத்தைப் பொறுத்தும் அமையும். உதாரணமாக சுமார் 24 அடி உயரம் இருக்கும் ஒரு சராசரிக் கப்பலை அதன் நுனி மறையும் வரை சுமார் 15 கி.மீ. தூரம் வரை நீங்கள் பார்க்கலாம்.
கடலில் ஒரு படகில் நின்றுகொண்டே செல்கிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம், அப்போது வானிலை சாதாரணமாக இருந்தால் உங்களால் ஐந்து கி.மீ. தூரம் வரை பார்க்க முடியும். அதே நேரம் அந்தப் படகில் நீங்கள் உட்கார்ந்துவிட்டால் மூன்று கிலோமீட்டர் தூரம்தான் பார்க்க முடியும்.
ஒரு கப்பல் உங்களிடம் இருந்து விலகி தொடுவானத்தை நோக்கிச் செல்கிறது என்று வைத்துக்கொள்வோம். பூமியின் வளைவில் அது மறைவதை நீங்கள் பார்க்கலாம். நிஜத்தில் அந்தக் கப்பல் எவ்வளவு தூரம் சென்ற பிறகு உங்கள் கண்களில் இருந்து மறைந்தது என்பது - பாதி அந்த கப்பலின் உயரத்தைப் பொறுத்தும், மீதி உங்கள் கண்கள் இருக்கும் உயரத்தைப் பொறுத்தும் அமையும். உதாரணமாக சுமார் 24 அடி உயரம் இருக்கும் ஒரு சராசரிக் கப்பலை அதன் நுனி மறையும் வரை சுமார் 15 கி.மீ. தூரம் வரை நீங்கள் பார்க்கலாம்.
அடிக்கடி பூமியில் விண்கற்கள் விழுவதாக என் ஆசிரியர் சொன்னார். அவை நம் மீது விழுந் தால் என்ன ஆகும்? இவை நட்சத்திரங்களா?
விண்கற்கள் நட்சத் திரங்கள் இல்லை. இவைகாமெட் எனப்படும் வால்நட்சத்திரங்களில் இருந்து விழும் விண்வெளிக் குப்பைகள். பூமியின் வளிமண்டலத்தைத் தாண்டி இவை விழும்போது பெரும்பாலும் ஆவியாகித்தான் விழும். சிலநாட்கள் இரவு வானில் ஒரு ஒளிக்கதிர் கீழே விழுவது போன்ற தோற்றம் ஏற்படும். அவை இவைதான்.
பூமியின் வளி மண்டலத்தத் தாண்டி இவை விழும்போது அந்த வேகத்திலும், உராய்விலும் இவை உதிர்ந்து பூமிக்கு வரும்போது ஒன்றுமே இல்லாமல்தான் போகும். அதனால் அவை நம் தலையில் விழுமோ என்று பயப்படத் தேவையில்லை.
ஒவ்வொரு வருடமும் ஒரே சமயத்தில்தான் பூமியில் விண்கல் பொழிவு ஏற்படும். ஒரு வால்நட்சத்திரத்தின் சுற்றுப்பாதையை பூமியின் சுற்றுப்பாதை தொடும்போது ஏற்படும் நிகழ்வு இது. சில நேரம் எந்த ஒரு குறிப்பிட்ட வால்நட்சத்திரத்தின் சுற்றுப்பாதையைத் தொடாமல் இருக்கும்போது விண்கல் பொழிவு ஏற்படலாம். இரவு வானை பார்த்துக்கொண்டே இருந்தால் உங்கள் கண்களிலும் இந்த நிகழ்வு சிக்கலாம். இந்த இயற்கைவாண வேடிக்கை அழகாகவே இருக்கும்!
விண்கற்கள் நட்சத் திரங்கள் இல்லை. இவைகாமெட் எனப்படும் வால்நட்சத்திரங்களில் இருந்து விழும் விண்வெளிக் குப்பைகள். பூமியின் வளிமண்டலத்தைத் தாண்டி இவை விழும்போது பெரும்பாலும் ஆவியாகித்தான் விழும். சிலநாட்கள் இரவு வானில் ஒரு ஒளிக்கதிர் கீழே விழுவது போன்ற தோற்றம் ஏற்படும். அவை இவைதான்.
பூமியின் வளி மண்டலத்தத் தாண்டி இவை விழும்போது அந்த வேகத்திலும், உராய்விலும் இவை உதிர்ந்து பூமிக்கு வரும்போது ஒன்றுமே இல்லாமல்தான் போகும். அதனால் அவை நம் தலையில் விழுமோ என்று பயப்படத் தேவையில்லை.
ஒவ்வொரு வருடமும் ஒரே சமயத்தில்தான் பூமியில் விண்கல் பொழிவு ஏற்படும். ஒரு வால்நட்சத்திரத்தின் சுற்றுப்பாதையை பூமியின் சுற்றுப்பாதை தொடும்போது ஏற்படும் நிகழ்வு இது. சில நேரம் எந்த ஒரு குறிப்பிட்ட வால்நட்சத்திரத்தின் சுற்றுப்பாதையைத் தொடாமல் இருக்கும்போது விண்கல் பொழிவு ஏற்படலாம். இரவு வானை பார்த்துக்கொண்டே இருந்தால் உங்கள் கண்களிலும் இந்த நிகழ்வு சிக்கலாம். இந்த இயற்கைவாண வேடிக்கை அழகாகவே இருக்கும்!
உலகில் முதல் செடி விதைகள் எப்படி உருவாயின?
ஒரு தாவர விதையில் இரண்டு முக்கியமான விஷயங்கள் இருக்கும். முதல் விஷயம் - வளரும் செடியின் கரு வறண்டு போகாமல் காப்பாற்றும். இது மிகவும் முக்கியமானது. செடிகள் முதன்முதலில் கடலில்தான் உருவாயின. அங்கு இந்தப் பிரச்னை இல்லை. கடலில் இருந்து நிலப்பகுதிகளுக்கு தாவரங்கள் வந்த பிறகு அவற்றின் ஈரப்பதம் தரும் விதைகள் கவனிக்க வேண்டியது முக்கியமாயிற்று.
சுமார் 45 கோடி ஆண்டுகளுக்கு முன் தாவரங்கள் நிலத்தில் முதன் முதலில் முளைக்க ஆரம்பித்தன. ஆனால் முதல் தாவர விதைகள் 36 கோடி ஆண்டுகளுக்கு முன்தான் உருவாயின. கடலில் இருந்த தாவரங்கள் நிலத்துக்கு வந்த பிறகு அழியாமல் தாக்குப்பிடிக்கத்தான் விதை, வேர், இலை, கிளை ஆகியவற்றை உருவாக்கிக் கொண்டன.
இரண்டாவது விஷயம் - விதை ஒரு செடியில் இலைகள் வளரும் வரை அவற்றுக்கான உணவை அளித்துக் கொண்டிருக்கும். வழக்கமாக பழத்தின் உள்ளே இருக்கும் செடி விதைகள் பழத்தை உண்ண வரும் பறவைகள் விலங்குகளின் மூலம் மற்ற இடங்களில் விதைகள் விழுந்து முளைக்கச் செய்யும் ஏற்பாடுதான்.
விதைகளே இல்லாமல் பரவி வளரும் எக்கச்சக்கத் தாவரங்களும் இருக்கத்தான் செய்கின்றன.
ஒரு தாவர விதையில் இரண்டு முக்கியமான விஷயங்கள் இருக்கும். முதல் விஷயம் - வளரும் செடியின் கரு வறண்டு போகாமல் காப்பாற்றும். இது மிகவும் முக்கியமானது. செடிகள் முதன்முதலில் கடலில்தான் உருவாயின. அங்கு இந்தப் பிரச்னை இல்லை. கடலில் இருந்து நிலப்பகுதிகளுக்கு தாவரங்கள் வந்த பிறகு அவற்றின் ஈரப்பதம் தரும் விதைகள் கவனிக்க வேண்டியது முக்கியமாயிற்று.
சுமார் 45 கோடி ஆண்டுகளுக்கு முன் தாவரங்கள் நிலத்தில் முதன் முதலில் முளைக்க ஆரம்பித்தன. ஆனால் முதல் தாவர விதைகள் 36 கோடி ஆண்டுகளுக்கு முன்தான் உருவாயின. கடலில் இருந்த தாவரங்கள் நிலத்துக்கு வந்த பிறகு அழியாமல் தாக்குப்பிடிக்கத்தான் விதை, வேர், இலை, கிளை ஆகியவற்றை உருவாக்கிக் கொண்டன.
இரண்டாவது விஷயம் - விதை ஒரு செடியில் இலைகள் வளரும் வரை அவற்றுக்கான உணவை அளித்துக் கொண்டிருக்கும். வழக்கமாக பழத்தின் உள்ளே இருக்கும் செடி விதைகள் பழத்தை உண்ண வரும் பறவைகள் விலங்குகளின் மூலம் மற்ற இடங்களில் விதைகள் விழுந்து முளைக்கச் செய்யும் ஏற்பாடுதான்.
விதைகளே இல்லாமல் பரவி வளரும் எக்கச்சக்கத் தாவரங்களும் இருக்கத்தான் செய்கின்றன.
ஏன் பூமியில் இத்தனை பூகம்பங்கள் ஏற்படுகின்றன? இத்தனை நூற்றாண்டுகளாக இல்லாத அளவுக்கு இப்போது பூகம்பங்கள் அதிகரித்திருக்கின்றனவா?
முன்பைவிட இப்போது பூகம்பங்கள் குறைந்திருக்கின்றன.
தற்போது பூகம்பம் ஏற்படுவதைக் கண்டறியும் கருவிகளும், அளக்கும் கருவிகளும் நிறைய இருக்கின்றன. பூமியில் இருக்கும் எரிமலைகளையும், பூகம்பம் ஏற்படும் இடங்களையும் கண்காணிக்க விண்வெளி ஓடங்களும் நம்மைச் சுற்றிக்கொண்டிருக்கின்றன.
அப்புறம் ஏன் இத்தனை பூகம்பங்கள்? பூமி தன்னை நிலைப்படுத்திக் கொள்ளவும், நகரும் கண்டத்திட்டுக்கள் லேசாக மோதிக் கொள்வதாலும் ஏற்படுபவை பூகம்பங்கள். பூமி உருவான காலத்தில் பூமி தன்னை அடிக்கடி நிலைப்படுத்திக்கொள்ள முயற்சிகள் எடுத்ததால் அடிக்கடி பூகம்பங்கள் ஏற்பட்டன. அடுத்து நிலம் பிரிந்து கண்டங்களாக உருமாறிக்கொண்டிருந்த காலத்திலும் அடிக்கடி பூகம்பங்கள் ஏற்பட்டன.
முன்பைவிட இப்போது பூகம்பங்கள் குறைந்திருக்கின்றன.
தற்போது பூகம்பம் ஏற்படுவதைக் கண்டறியும் கருவிகளும், அளக்கும் கருவிகளும் நிறைய இருக்கின்றன. பூமியில் இருக்கும் எரிமலைகளையும், பூகம்பம் ஏற்படும் இடங்களையும் கண்காணிக்க விண்வெளி ஓடங்களும் நம்மைச் சுற்றிக்கொண்டிருக்கின்றன.
அப்புறம் ஏன் இத்தனை பூகம்பங்கள்? பூமி தன்னை நிலைப்படுத்திக் கொள்ளவும், நகரும் கண்டத்திட்டுக்கள் லேசாக மோதிக் கொள்வதாலும் ஏற்படுபவை பூகம்பங்கள். பூமி உருவான காலத்தில் பூமி தன்னை அடிக்கடி நிலைப்படுத்திக்கொள்ள முயற்சிகள் எடுத்ததால் அடிக்கடி பூகம்பங்கள் ஏற்பட்டன. அடுத்து நிலம் பிரிந்து கண்டங்களாக உருமாறிக்கொண்டிருந்த காலத்திலும் அடிக்கடி பூகம்பங்கள் ஏற்பட்டன.
- ஜாஹீதாபானுநிர்வாகக் குழு
- பதிவுகள் : 31433
இணைந்தது : 16/04/2011
சிவா wrote:[link="/t109725-topic#1059975"]உலகில் முதல் செடி விதைகள் எப்படி உருவாயின?
ஒரு தாவர விதையில் இரண்டு முக்கியமான விஷயங்கள் இருக்கும். முதல் விஷயம் - வளரும் செடியின் கரு வறண்டு போகாமல் காப்பாற்றும். இது மிகவும் முக்கியமானது. செடிகள் முதன்முதலில் கடலில்தான் உருவாயின. அங்கு இந்தப் பிரச்னை இல்லை. கடலில் இருந்து நிலப்பகுதிகளுக்கு தாவரங்கள் வந்த பிறகு அவற்றின் ஈரப்பதம் தரும் விதைகள் கவனிக்க வேண்டியது முக்கியமாயிற்று.
சுமார் 45 கோடி ஆண்டுகளுக்கு முன் தாவரங்கள் நிலத்தில் முதன் முதலில் முளைக்க ஆரம்பித்தன. ஆனால் முதல் தாவர விதைகள் 36 கோடி ஆண்டுகளுக்கு முன்தான் உருவாயின. கடலில் இருந்த தாவரங்கள் நிலத்துக்கு வந்த பிறகு அழியாமல் தாக்குப்பிடிக்கத்தான் விதை, வேர், இலை, கிளை ஆகியவற்றை உருவாக்கிக் கொண்டன.
இரண்டாவது விஷயம் - விதை ஒரு செடியில் இலைகள் வளரும் வரை அவற்றுக்கான உணவை அளித்துக் கொண்டிருக்கும். வழக்கமாக பழத்தின் உள்ளே இருக்கும் செடி விதைகள் பழத்தை உண்ண வரும் பறவைகள் விலங்குகளின் மூலம் மற்ற இடங்களில் விதைகள் விழுந்து முளைக்கச் செய்யும் ஏற்பாடுதான்.
விதைகளே இல்லாமல் பரவி வளரும் எக்கச்சக்கத் தாவரங்களும் இருக்கத்தான் செய்கின்றன.
கோழியிலிருந்து முட்டை வந்ததா ? முட்டையிலிருந்து கோழி வந்தததா ? இப்படித் தான் இருக்குமோ ?
சிவா அவர்களுக்கு நன்றி!
கடல் , கப்பல் பற்றிய அறிவுகள் நம்மிடையே குறைவே !
ஓலைச் சுவடியிலிருந்து ‘நவாய்ச் சாத்திரம்’ என்ற அரிய நூலைப் பதிப்பித்தவன் நான் !
அவ்வகையில் தங்களின் பதிவு வரவேற்கத்தக்கது !
கடல் , கப்பல் பற்றிய அறிவுகள் நம்மிடையே குறைவே !
ஓலைச் சுவடியிலிருந்து ‘நவாய்ச் சாத்திரம்’ என்ற அரிய நூலைப் பதிப்பித்தவன் நான் !
அவ்வகையில் தங்களின் பதிவு வரவேற்கத்தக்கது !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
ம்... காடுகளையும் மலைகளையும் வானத்தையும் பார்ப்பது அலாதி இன்பம்தான்!
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
தங்கள் பதிப்பு பணிக்கு வாழ்த்துகள்.Dr.S.Soundarapandian wrote:[link="/t109725-topic#1063078"]சிவா அவர்களுக்கு நன்றி!
கடல் , கப்பல் பற்றிய அறிவுகள் நம்மிடையே குறைவே !
ஓலைச் சுவடியிலிருந்து ‘நவாய்ச் சாத்திரம்’ என்ற அரிய நூலைப் பதிப்பித்தவன் நான் !
அவ்வகையில் தங்களின் பதிவு வரவேற்கத்தக்கது !
- Muthumohamedசிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 15768
இணைந்தது : 04/10/2012
சிறந்த தகவல்கள் பகிர்வு விளக்கமும் சிறப்பாக இருக்கிறது நன்றி நன்றி நன்றி
Emoticons
பலமுறை ஜெயித்தவன் ஒருமுறை தோற்றால் அது விசித்திரம்
பல முறை தோற்றவன் ஒருமுறை ஜெயித்தால் அது சரித்திரம்
Page 1 of 2 • 1, 2
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 2
|
|