புதிய பதிவுகள்
» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» கருத்துப்படம் 05/06/2024
by mohamed nizamudeen Yesterday at 7:16 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:41 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 1:03 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:52 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:36 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:20 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 11:46 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:33 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:20 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:31 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 10:14 am

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Yesterday at 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 3:20 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:50 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன? Poll_c10ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன? Poll_m10ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன? Poll_c10 
32 Posts - 51%
heezulia
ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன? Poll_c10ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன? Poll_m10ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன? Poll_c10 
29 Posts - 46%
mohamed nizamudeen
ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன? Poll_c10ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன? Poll_m10ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன? Poll_c10 
2 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன? Poll_c10ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன? Poll_m10ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன? Poll_c10 
74 Posts - 57%
heezulia
ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன? Poll_c10ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன? Poll_m10ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன? Poll_c10 
50 Posts - 38%
mohamed nizamudeen
ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன? Poll_c10ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன? Poll_m10ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன? Poll_c10 
4 Posts - 3%
T.N.Balasubramanian
ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன? Poll_c10ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன? Poll_m10ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன? Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் ஏமாறக் காரணம் என்ன?


   
   
jawhar
jawhar
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014

Postjawhar Wed Apr 23, 2014 6:18 am

மக்களின் நலன் வேண்டியே தேர்தல்கள் வந்து போகின்றன. ஆனால் அது இறுதியில் தேர்தலில் நிற்கும் கட்சிகளுக்கும் வேட்பாளர்களுக்குமே சார்பாக அமைந்து விடுகின்றன.

பாவம் ஒவ்வொரு தேர்தலிலும் மக்கள் இவ்வாறு ஏமாந்த போதும் அடுத்த தேர்தலில் இதனை மறந்து தீவிரமடைந்து தனது கட்சிக்காகவும் தான் சார்ந்த வேட்பாளருக்காகவும் உழைக்கின்றனர்.

இந்நிலைக்குக் காரணணம் மனித இயல்பா? அறியாமையா?

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 23, 2014 6:34 am

முந்தைய காலங்களில் மக்கள் வேட்பாளர்களில் நல்லவர் யார் என்று பார்த்து தெர்ந்தெடுத்தார்கள். ஆனால் இன்று நல்லவன் எவனாவது தேர்தலில் நிற்க முடியுமா? அவ்வாறு ஒருவன் நல்லவனாக இருந்து (நல்லவனிடம் கோடி கோடியாக எப்படி பணம் இருக்கும்) அவன் தேர்தலில் நின்றால் அவனைத் திரும்பியாவது பார்ப்பார்களா நம் மக்கள்?

இன்று நாம் யாருக்கு வாக்களிக்கிறோம்?

*முதலில் நம் ஜாதி அல்லது மதத்தைச் சேர்ந்தவனா என்று பார்த்து வாக்களிக்கிறோம். (அவன் நல்லவனா இல்லையா என்று யாரும் நினைத்துக் கூடப் பார்ப்பதில்லை)

* நம் கட்சி வேட்பாளர் யார் எனப் பார்க்கிறோம்.

* எவன் நமக்கு அதிகம் பணம் தருகிறான் எனப் பார்க்கிறோம்
.
கோடிகளில் ராஜ்ஜியம் அமைக்கும் கட்சிகள் இருக்கும் இன்றைய சூழலில் கக்கனும், காமராஜரும் அரசியலில் அடி எடுத்து வைக்க முடியுமா?

அவ்வாறு கக்கனும், காமராஜரும் தேர்தலில் நின்றால் நாம் தான் ஓட்டுப் போடுவோமா?

முதலில் தவறு மக்களிடம் தான். மக்கள் தங்களைத் திருத்திக் கொள்ளாதவரை அரசியல்வாதிகள் திருந்தப் போவதில்லை.

ஒரு எம்பி தேர்தலுக்கு 30 கோடி செலவு செய்யும் ஒரு வேட்பாளர் வெற்றி பெற்று அவர் செலவழித்த பணத்தை திரும்பப் பெற முயற்சிப்பாரா? அல்லது மக்களுக்கு நல்லது செய்ய முயற்சிப்பாரா?

முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்

கிறையென்று வைக்கப் படும்.

இக்குறளில் உள்ள இறை இன்று இரையாகிவிட்டது.

jawhar
jawhar
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014

Postjawhar Wed Apr 23, 2014 6:39 am

உண்மையான கருத்தை முன்வைத்தீர்கள். நன்றி தோழரே!!

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 23, 2014 6:43 am

jawhar wrote:[link="/t109637-topic#1059498"]உண்மையான கருத்தை முன்வைத்தீர்கள். நன்றி தோழரே!!
நன்றி அண்ணா!

இப்பகுதியை விவாதமேடை பக்கத்திற்கு மாற்றியுள்ளேன்!

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Wed Apr 23, 2014 11:19 am

மக்கள் காலத்தின் வழியில் படிப்படியாக மாற்றப்பட்டுள்ளனர்.

சென்ற தலைமுறையில் தன் குழந்தைகள் தவறு செய்தாலும், அதைக் கண்டித்து நல்வழிப்படுத்தும் நயம் நம் சமூகத்தில் காணப்பட்டது. பாவம், புண்ணியம், தவறு செய்ய நாணுதல், பொதுநலன், சமுக அக்கறை/கடமை ஆகியவை நேரடியாகவோ, மறைமுகமாகவோ மக்களுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் சமூகக்கல்வியும், தெளிவுறக் கற்கும் முறையும், முறையான ஆசிரியர்களும் இங்கிருந்தனர். ஒருவர் பாடவோ, நடனமாடவோ விருப்பட்டால் அதற்கு பல வருட பயிற்சி தேவைப்பட்டது. இவை காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கி சுருக்கி தேவைக்கு மட்டுமே கற்கும் படிக்கும் வாய்ப்பு இங்கு நிலவுவதால் ஒரு விஷயத்தை முழுதும் சிந்தித்து செயல்படும் எண்ணம் குறைந்துள்ளது. சமுகம் முழுவதுமே கத்துக்குட்டிகளின் ஆட்சி தான் நடக்கிறது. சமூகத்தில் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது என்ற அடிப்படை பாடத்தை அனைவரும் மறைந்துள்ளனர். இது வளர்ந்து அனைத்தையும் சுயநல போக்குடன் நோக்கும் பாங்கு மக்களிடையே வளர்ந்துள்ளது. இதன் விளைவாக பெரும்பாலான மக்கள், ஊடகங்களும், தலைவர்களும் செய்திகளை தங்களுக்குச் சாதகமாக பேசவும் பயன்படுத்தவும் செய்கின்றனர். மக்களும் இதை யோசிக்காமல் நம்பும் நிலைமையில் உள்ளனர். இதன் விளைவு மக்களுக்கு பயன் தாராத போராட்டங்கள் மட்டுமே இன்று நாடு முழுவதும் பெருகி உள்ளது. யோசிக்கும் சிலர் எதற்கு வம்பு என்று ஒதுங்கி விடுகின்றனர். அல்லது ஒரு தலையங்கத்தில் தங்களின் புலம்பலை புலம்பித் தள்ளுகின்றனர்.

யார் ஆண்டாள் என்ன நம் நிலைமை எதுவும் மாறாது என்ற எண்ணமே வலுத்துள்ளது. நாட்டுக்கு நல்லது செய்த பசும்பொன்னார், கமாராசரை பொதுமக்கள் மறந்து விட்டனர். அவர்களின் ஜாதி வழி வந்தவர்களே இன்றும் நினைத்து விழா நடத்துகிறார்கள். பொதுமக்கள் அல்ல. பெருந்தலைவர்களுக்கே இந்த நிலைமை தான் என்றால், சாதாரண மக்கள் என்ன செய்வர். தங்கள் இனம், மொழி, ஜாதி, மதம் அடிப்படையிலே கூட்டு சேரப் பார்க்கின்றனர். எப்படியோ எவனோ வந்து சுரண்டுவது, நம் இனத்தவன் செய்துவிட்டு போகட்டுமே என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஓட்டுப் போட்டாலும், போடாமல் போனாலும் நாடு மாறப்போவதில்லை என்ற எண்ணமே மக்களிடம் வலுத்துள்ளது. இக்கரைக்கு அக்கறை பச்சை என்று நினைத்து இவருக்கு அவர் மாறி மாறி ஓட்டுப் போடுகின்றனர்.




சதாசிவம்
[You must be registered and logged in to see this image.]

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Apr 23, 2014 5:18 pm

சதாசிவம் wrote:[link="/t109637-topic#1059542"]மக்கள் காலத்தின் வழியில் படிப்படியாக மாற்றப்பட்டுள்ளனர்.

சென்ற தலைமுறையில் தன் குழந்தைகள் தவறு செய்தாலும், அதைக் கண்டித்து நல்வழிப்படுத்தும் நயம் நம் சமூகத்தில் காணப்பட்டது. பாவம், புண்ணியம், தவறு செய்ய நாணுதல், பொதுநலன், சமுக அக்கறை/கடமை ஆகியவை நேரடியாகவோ, மறைமுகமாகவோ மக்களுக்கு சொல்லிக் கொடுக்கப்பட்டது. அது மட்டுமல்லாமல் சமூகக்கல்வியும், தெளிவுறக் கற்கும் முறையும், முறையான ஆசிரியர்களும் இங்கிருந்தனர். ஒருவர் பாடவோ, நடனமாடவோ விருப்பட்டால் அதற்கு பல வருட பயிற்சி தேவைப்பட்டது. இவை காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாக சுருங்கி சுருக்கி தேவைக்கு மட்டுமே கற்கும் படிக்கும் வாய்ப்பு இங்கு நிலவுவதால் ஒரு விஷயத்தை முழுதும் சிந்தித்து செயல்படும் எண்ணம் குறைந்துள்ளது. சமுகம் முழுவதுமே கத்துக்குட்டிகளின் ஆட்சி தான் நடக்கிறது. சமூகத்தில் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையது என்ற அடிப்படை பாடத்தை அனைவரும் மறைந்துள்ளனர். இது வளர்ந்து அனைத்தையும் சுயநல போக்குடன் நோக்கும் பாங்கு மக்களிடையே வளர்ந்துள்ளது. இதன் விளைவாக பெரும்பாலான மக்கள், ஊடகங்களும், தலைவர்களும் செய்திகளை தங்களுக்குச் சாதகமாக பேசவும் பயன்படுத்தவும் செய்கின்றனர். மக்களும் இதை யோசிக்காமல் நம்பும் நிலைமையில் உள்ளனர். இதன் விளைவு மக்களுக்கு பயன் தாராத போராட்டங்கள் மட்டுமே இன்று நாடு முழுவதும் பெருகி உள்ளது. யோசிக்கும் சிலர் எதற்கு வம்பு என்று ஒதுங்கி விடுகின்றனர். அல்லது ஒரு தலையங்கத்தில் தங்களின் புலம்பலை புலம்பித் தள்ளுகின்றனர்.

யார் ஆண்டாள் என்ன நம் நிலைமை எதுவும் மாறாது என்ற எண்ணமே வலுத்துள்ளது. நாட்டுக்கு நல்லது செய்த பசும்பொன்னார், கமாராசரை பொதுமக்கள் மறந்து விட்டனர். அவர்களின் ஜாதி வழி வந்தவர்களே இன்றும் நினைத்து விழா நடத்துகிறார்கள். பொதுமக்கள் அல்ல. பெருந்தலைவர்களுக்கே இந்த நிலைமை தான் என்றால், சாதாரண மக்கள் என்ன செய்வர். தங்கள் இனம், மொழி, ஜாதி, மதம் அடிப்படையிலே கூட்டு சேரப் பார்க்கின்றனர். எப்படியோ எவனோ வந்து சுரண்டுவது, நம் இனத்தவன் செய்துவிட்டு போகட்டுமே என்ற நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.

ஓட்டுப் போட்டாலும், போடாமல் போனாலும் நாடு மாறப்போவதில்லை என்ற எண்ணமே மக்களிடம் வலுத்துள்ளது. இக்கரைக்கு அக்கறை பச்சை என்று நினைத்து இவருக்கு அவர் மாறி மாறி ஓட்டுப் போடுகின்றனர்.

அருமை சதாசிவம்!

jawhar
jawhar
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014

Postjawhar Wed Apr 23, 2014 9:32 pm

விளக்கம் சிறப்பு தோழமையே!நன்றிகள் பல!

கோ. செந்தில்குமார்
கோ. செந்தில்குமார்
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 332
இணைந்தது : 03/04/2014
http://www.aanmeegachudar.blogspot.in

Postகோ. செந்தில்குமார் Thu Apr 24, 2014 9:47 am

மக்கள் எளிதில் ஏமாற்றப்படக் காரணம் அவர்களின் மன்னிக்கும் தன்மையே... எவ்வளவு தவறுகள் செய்தாலும் அதை மனதில் வைத்துக் கொண்டு பழிவாங்கும் குணம் கொண்டவர்கள் நம் மக்கள் அல்லர். எவ்வளவு அடித்தாலும் அடி வாங்கிக் கொள்வார்கள். ஏனெனில் மக்கள் ரொம்ப நல்லவர்கள்... அதனால் நான் ஏமாற்றப்படுகின்றனர்.

 சோகம் சோகம் சோகம் 

jawhar
jawhar
பண்பாளர்

பதிவுகள் : 185
இணைந்தது : 14/04/2014

Postjawhar Thu Apr 24, 2014 10:49 am

ஆமாங்க தோழரே !
மக்கள் ரொம்ப.....வே அனியாயத்திற்கு நல்லவங்க!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக