புதிய பதிவுகள்
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Sun Jun 02, 2024 2:45 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_c10கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_m10கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_c10 
16 Posts - 59%
heezulia
கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_c10கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_m10கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_c10 
11 Posts - 41%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_c10கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_m10கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_c10 
58 Posts - 62%
heezulia
கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_c10கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_m10கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_c10 
32 Posts - 34%
T.N.Balasubramanian
கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_c10கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_m10கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_c10 
2 Posts - 2%
mohamed nizamudeen
கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_c10கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_m10கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Mon Apr 21, 2014 7:12 pm

கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள்!  Z2m1mjOOSRK0pp9ftk7U+thirumaal

கண்ணுதற்கடவுளுக்கு கண் கொடுத்தவர்கள் இருவர் . இருவரில் ஒருவர் திருமால் மற்றொருவர் திண்ணன் எனும் கண்ணப்பர்

திருமால் சலந்தரனைக் கொன்ற சக்கரப் படையை பெறும்பொருட்டு திருவீழிமிழலை சென்று நீராடி திருநீறும் கண்டிகையும் பூண்டு ஆயிரம் மலர்களால் நாள்தோறும் ஆயிரம் நாமங்களை சொல்லி அர்ச்சனை செய்து அன்புடன் வழிபட்டு வந்தார் அவருடைய அன்பை உலகுக்கு எடுத்துக் காட்டுமாறு எண்ணிய சிவபெருமான் ஒருநாள் திருமால் ஆயிரம் மலர் எடுத்து அர்ச்சித்து வரும் போது ஒரு மலர் குறையுமாறு செய்து விட்டார் உடனே திருமால் மலரைப்பிய்த்து வைக்காமலும் வெறுமனே மந்திரம் சொல்லாமலும் தமது கண்மலரை தோண்டி எடுத்து இறைவரை அன்புடன் அர்ச்சித்து வழிபட்டார்

அவருடையஅன்புக்கு மகிழ்ந்த பெருமான் வெளிப்பட்டு கண்ணை மலராக அர்ச்சித்த படியால் கண்ணன் என்ற நாமம் சூட்டி சக்ராயுதம் கொடுத்தருளினார்

திருக்காளத்தியில் திண்ணன் மிக்க அன்புடன் சிவபெருமானை ஒரு குழந்தையைப் போல் பாவித்து அன்பு மிகுதியில் வழிபட்டார் அவர் ஈசன்பால் உள்ள அன்பினால் வாயையே குவளையாக கொண்டுநீரும் தலையை பூக் கூடையாகவும் மாமிசத்தை சுட்டு தன் வாயால் சுவை பார்த்து நெய்வேத்தியம் எனவும் படைத்தார்

அவருடையஅன்பை சிவகோசரியார் எனும் அவ்வாலய சிவாச்சாரியார்க்கு உணர்த்தும் பொருட்டு தன் கண்ணில் குருதி வழியும் படி செய்தார் வேட்டைக்கு சென்ற திண்ணனார் திரும்பி வந்து பார்த்து மனம் பதைத்தார் யார் இக்காரியம் செய்தது என்று தேடுகிறார் பச்சிலை பறித்து வந்து வைத்தியம் செய்தும் இரத்தம் நின்ற பாடில்லை உடனே எதையும் யோசிக்காமல் ஊனுக்கு ஊன் மருந்து என்று கண்டேன் என்று கூறி தன் ஒரு கண்ணை தோண்டி எடுத்து சிவபெருமான் கண்ணில் அப்பினார் உடனே இரத்தம் நின்றது அப்போது நன்று நன்று என்று ஆனந்தத்தில் துள்ளினார் ஆனால் உடனே அடுத்த கண்ணிலும்குருதி வழிய ஆரம்பித்தது

உடனேதாமதிக்காமல் இதற்கு மருந்து தெரிந்து கொண்டேன் எனக்கு இன்னும் ஒரு கண் இருக்கிறது அக்கண்ணை எடுத்து அப்புவேன் என்று தனது இடது காலை தூக்கி அடையாளமாக பெருமானின் கண்மீது வைத்து அம்பால் தனது இன்னொரு கண்ணை தோண்ட முயற்சித்த அக்கணம் கருணாமூர்த்தியாகிய சிவபெருமான் நில்லு கண்ணப்ப என்று மும்முறை திருவாய் மொழிந்தருளினார்

அப்போது மாலயன்வானவர் பூமாரி பொழிந்தனர் காளத்தியப்பர் கண்ணப்பா நீ என் வலப்பாகத்தில் என்றும் மாறாது நிற்பாய் என்று அருள் புரிந்தார் இதைவிட வேறு பேறு என்ன இருக்கமுடியும்

ஆனால் திருமால் கண்ணனாயினார் ,இவர் கண்ணப்பராயினார் காரணம் திருமால் சக்கரம் வேண்டி பயன் கருதி கண்ணை அளித்தார் இவர் பயன் கருதாமல் அன்பின் மிகுதியால் கண்ணை இடந்தார் அதனால் இவர் பெருமை அவர் பெருமையினும் பன்மடங்கு உயர்ந்தது.
(நன்றி-சிவனடிமை இணையம்)


View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக