புதிய பதிவுகள்
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Today at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
by ayyasamy ram Today at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Today at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Today at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Today at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
முதலாம் உலகப் போரால் விளைந்த நன்மைகள்
Page 1 of 1 •
நூறு ஆண்டுகளுக்கு முன்னாள் தொடங்கிய முதலாம் உலகப் போர் சொல்லொணாத் துன்பங்களை ஏற்படுத்தியது என்றாலும், அது சில புதிய கண்டுபிடிப்புகளுக்கும் வழி வகுத்தது.
போர்க்காலத் தேவைக்காக அந்தக் கண்டுபிடிப்புகள் இருந்தாலும், உலகளவில் அன்றாட வாழ்க்கையில் அவை மிகப்பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்தன.
பெண்களுக்கான மாதவிடாய் காலத்து நாப்கின்கள், பேப்பர் கைக்குட்டைகள், தேயிலை துணிப்பொட்டங்கள், ஸிப், துருப்பிடிக்காத எஃகுக் கருவிகள், புறவூதா விளக்கு சிகிச்சை போன்றவற்றை முதலாம் உலகப் போரின் விளைவாய் உருவான முக்கிய தொழில்நுட்ப முன்னேற்றங்களாகச் சொல்லலாம்.
பெண்களுக்கான நாப்கின்
சாதாரண பருத்திப் பஞ்சை விட ஐந்து மடங்கு அதிகமாக நீரை உறிஞ்சவல்ல செல்லுகாட்டன் தாவரப் பொருள் அடையாளம் காணப்பட்டு முதலாம் உலகப் போர் சமயத்தில் காயம்பட்டவர்களுக்கு கட்டு போடுவதற்கு அப்பொருள் பயன்படுத்தப்பட்டது.
செல்லுகாட்டன் பட்டிகளை யுத்த களத்தில் சிப்பாய்களுக்கு பயன்படுத்திவந்த தாதிமார், மாதவிடாய்க் காலத்தில் தம்முடைய துப்புரவுக்கும் இப்பொருளை பயன்படுத்திக்கொண்டனர். அதைக் கொண்டுதான் நாப்கின் உருவானது.
செல்லுலோஸ்களை இஸ்திரிபோட்டு மெலிதான தாள்போல செய்வதற்கு வழிகண்டு பிடிக்கப்பட்டதன் விளைவாகத்தான் இன்று நாம் அனைவரும் பயன்படுத்தும் பேப்பர் கைத்துண்டுகள் உருவாகின.
புற ஊதா விளக்கு சிகிச்சை
நூறு ஆண்டுகளுக்கு முன்னர் யுத்தம் நடந்துவந்த ஜெர்மனியில் பாதியளவு குழந்தைகள் ரிக்கெட் என்று சொல்லப்படும் எலும்பு பாதிப்புடன் பிறந்தன.
பாதரஸ குவார்ட்ஸ் கொண்டு இயங்கும் புற ஊதா விளக்கொளியில் அந்தப் பிள்ளைகளை வைத்தால் அவர்களது எலும்பு வலுவடைகிறது என்பதை கர்ட் ஹல்ட்ச்சின்ஸ்கி என்பவர் கண்டுபிடித்தார்.
விட்டமின் டி சத்து குறைவாக இருப்பதால்தான் இப்பிரச்சினை வருகிறது, எலும்பு வளர்ச்சிக்கும் வலுவுக்கு விட்டமின் டி அவசியம் என்பதெல்லாம் பிற்பாடுதான் கண்டுபிடிக்கப்பட்டன.
தேயிலை துணிப் பொட்டலம்
துணிப் பையில் அனுப்பிய தேயிலை கொதிக்கும் தண்ணீரில் விழ வடிகட்ட வேண்டிய அவசியம் இல்லாமலேயே தேனீர் போடலாம் என்பது 1908ஆம் ஆண்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டது.
ஆனால் உலக யுத்தம் நடந்த நேரத்தில் மோதல் களங்களில் உள்ள சிப்பாய்களுக்கு சின்ன துணிப் பொட்டலங்களாக தேயிலையை அனுப்பினால் அவர்கள் எளிதாக தேனீர் தயாரிக்க வசதியாக இருக்கும் என நினைத்து ஜெர்மன் நிறுவனம் ஒன்று டீ பேக்-களை உருவாக்கியது.
ஸிப்
ஆடையின் திறந்த பகுதிகளை எளிதாய் மூடித்திறப்பதற்கு பலவகை கொக்கிகள் பொத்தான்கள் முயன்றுபார்க்கப்பட்டுவந்த நேரத்தில், சின்னக் கொக்கிகளை வரிசையாகக் கொண்ட இரண்டு பட்டிகளை ஒரு இழுக்கும் பொறி மூலமாக எளிதாக மூடித் திறக்க முடியும் என்பதை சுவீடனில் பிறந்த அமெரிக்க குடியேறியான கிடியன் சண்ட்பேக் 19ஆம் நூற்றாண்டின் பாதிலியேலே கண்டுபிடித்திருந்தார்.
ஸிப்கள் பெரிய அளவில் முதலில் பயன்படுத்தப்பட்டது முதலாம் உலகப்போர் காலத்தில் அமெரிக்க இராணுவத்தினரின் சீருடைகளிலும் காலணிகளிலும்தான்.
ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் என்று சொல்லப்படும் துருபிடிக்காத எஃகு, சோயா இறைச்சி மாதிரியான வேறு சில விஷயங்கள் பரவலான புழக்கத்துக்கு வந்ததும் முதலாம் உலகப்போர் காலத்தில்தான்.
[thanks] வெப்துனியா[/thanks]
போர்க்காலத் தேவைக்காக அந்தக் கண்டுபிடிப்புகள் இருந்தாலும், உலகளவில் அன்றாட வாழ்க்கையில் அவை மிகப்பெரும் மாற்றத்தைக் கொண்டுவந்தன.
பெண்களுக்கான மாதவிடாய் காலத்து நாப்கின்கள், பேப்பர் கைக்குட்டைகள், தேயிலை துணிப்பொட்டங்கள், ஸிப், துருப்பிடிக்காத எஃகுக் கருவிகள், புறவூதா விளக்கு சிகிச்சை போன்றவற்றை முதலாம் உலகப் போரின் விளைவாய் உருவான முக்கிய தொழில்நுட்ப முன்னேற்றங்களாகச் சொல்லலாம்.
பெண்களுக்கான நாப்கின்
சாதாரண பருத்திப் பஞ்சை விட ஐந்து மடங்கு அதிகமாக நீரை உறிஞ்சவல்ல செல்லுகாட்டன் தாவரப் பொருள் அடையாளம் காணப்பட்டு முதலாம் உலகப் போர் சமயத்தில் காயம்பட்டவர்களுக்கு கட்டு போடுவதற்கு அப்பொருள் பயன்படுத்தப்பட்டது.
செல்லுகாட்டன் பட்டிகளை யுத்த களத்தில் சிப்பாய்களுக்கு பயன்படுத்திவந்த தாதிமார், மாதவிடாய்க் காலத்தில் தம்முடைய துப்புரவுக்கும் இப்பொருளை பயன்படுத்திக்கொண்டனர். அதைக் கொண்டுதான் நாப்கின் உருவானது.
செல்லுலோஸ்களை இஸ்திரிபோட்டு மெலிதான தாள்போல செய்வதற்கு வழிகண்டு பிடிக்கப்பட்டதன் விளைவாகத்தான் இன்று நாம் அனைவரும் பயன்படுத்தும் பேப்பர் கைத்துண்டுகள் உருவாகின.
புற ஊதா விளக்கு சிகிச்சை
நூறு ஆண்டுகளுக்கு முன்னர் யுத்தம் நடந்துவந்த ஜெர்மனியில் பாதியளவு குழந்தைகள் ரிக்கெட் என்று சொல்லப்படும் எலும்பு பாதிப்புடன் பிறந்தன.
பாதரஸ குவார்ட்ஸ் கொண்டு இயங்கும் புற ஊதா விளக்கொளியில் அந்தப் பிள்ளைகளை வைத்தால் அவர்களது எலும்பு வலுவடைகிறது என்பதை கர்ட் ஹல்ட்ச்சின்ஸ்கி என்பவர் கண்டுபிடித்தார்.
விட்டமின் டி சத்து குறைவாக இருப்பதால்தான் இப்பிரச்சினை வருகிறது, எலும்பு வளர்ச்சிக்கும் வலுவுக்கு விட்டமின் டி அவசியம் என்பதெல்லாம் பிற்பாடுதான் கண்டுபிடிக்கப்பட்டன.
தேயிலை துணிப் பொட்டலம்
துணிப் பையில் அனுப்பிய தேயிலை கொதிக்கும் தண்ணீரில் விழ வடிகட்ட வேண்டிய அவசியம் இல்லாமலேயே தேனீர் போடலாம் என்பது 1908ஆம் ஆண்டிலேயே கண்டுபிடிக்கப்பட்டது.
ஆனால் உலக யுத்தம் நடந்த நேரத்தில் மோதல் களங்களில் உள்ள சிப்பாய்களுக்கு சின்ன துணிப் பொட்டலங்களாக தேயிலையை அனுப்பினால் அவர்கள் எளிதாக தேனீர் தயாரிக்க வசதியாக இருக்கும் என நினைத்து ஜெர்மன் நிறுவனம் ஒன்று டீ பேக்-களை உருவாக்கியது.
ஸிப்
ஆடையின் திறந்த பகுதிகளை எளிதாய் மூடித்திறப்பதற்கு பலவகை கொக்கிகள் பொத்தான்கள் முயன்றுபார்க்கப்பட்டுவந்த நேரத்தில், சின்னக் கொக்கிகளை வரிசையாகக் கொண்ட இரண்டு பட்டிகளை ஒரு இழுக்கும் பொறி மூலமாக எளிதாக மூடித் திறக்க முடியும் என்பதை சுவீடனில் பிறந்த அமெரிக்க குடியேறியான கிடியன் சண்ட்பேக் 19ஆம் நூற்றாண்டின் பாதிலியேலே கண்டுபிடித்திருந்தார்.
ஸிப்கள் பெரிய அளவில் முதலில் பயன்படுத்தப்பட்டது முதலாம் உலகப்போர் காலத்தில் அமெரிக்க இராணுவத்தினரின் சீருடைகளிலும் காலணிகளிலும்தான்.
ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் என்று சொல்லப்படும் துருபிடிக்காத எஃகு, சோயா இறைச்சி மாதிரியான வேறு சில விஷயங்கள் பரவலான புழக்கத்துக்கு வந்ததும் முதலாம் உலகப்போர் காலத்தில்தான்.
[thanks] வெப்துனியா[/thanks]
Necessity is the cause of invention !- மெய்ப்பிக்கிறது சிவாவின் பதிவு !
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
பயன்கள் துயரத்தை மறக்கச் செய்ய முடியவில்லையே...
http://www.kaviaruviramesh.com
https://www.facebook.com/groups/haikusenryuworld/
நான் கதறி அழுதபோது
உன்னைப் படைத்ததற்காக
இறைவனும்
என்னோடு சேர்ந்து அழுதான்
- Sponsored content
Similar topics
» முதலாம் உலகப் போரின் போது: ‘எம்டன்’ கப்பல் சென்னையில் குண்டு வீசி 105 ஆண்டுகள் நிறைவு - நினைவு கல்வெட்டில் மலர் தூவி மரியாதை
» மெளனத்தில் விளைந்த முத்துகள் – ஓஷோ
» கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை
» இலங்கையில் போரால் விதவையானோரின் துயர நிலை பகுதி (1)
» இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வீடு கட்ட ரூ.1,300 கோடி
» மெளனத்தில் விளைந்த முத்துகள் – ஓஷோ
» கார்கில் போரால் பாதிக்கப்பட்ட பெண்ணின் கண்ணீர் கதை
» இலங்கையில் போரால் விதவையானோரின் துயர நிலை பகுதி (1)
» இலங்கையில் போரால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு வீடு கட்ட ரூ.1,300 கோடி
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|