புதிய பதிவுகள்
» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
by சிவா Today at 12:27 pm
» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am
» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am
» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am
» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am
» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm
» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm
» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm
» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm
» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm
» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm
» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am
» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am
» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Yesterday at 11:21 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am
» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am
» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am
» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am
» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm
» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm
» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am
» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am
» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm
» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm
» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm
» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm
» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm
» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm
» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm
» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am
» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am
» 14 கோடி வீரரை நம்பி ஏமாந்த தோனி.. 10 பந்தை காலி செய்த நியூசிலாந்து வீரர்..
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:05 am
» மாம்பழம் இரத்த அழுத்த நோய் உள்ளவர்களும் சாப்பிடலாம்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:11 pm
» நேர்முகத் தேர்வு!
by ayyasamy ram Tue Apr 23, 2024 7:10 pm
» அட்சய திருதியைக்கு கோல்டு வாங்கணும்!!
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:26 pm
» இறைவா! இந்த ரவாவில் நீ என் பெயரை எழுத வில்லை! செதுக்கி இருக்காய் !
by ayyasamy ram Tue Apr 23, 2024 6:13 pm
» ஆனந்த தாண்டவம்
by ayyasamy ram Tue Apr 23, 2024 5:58 pm
» மன்னிக்க தெரிந்தவர்களுக்கு வாழ்க்கை அழகாக தெரியும்!
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:33 pm
» பருப்பு வத்தல், கிள்ளு வத்தல், தக்காளி வத்தல் & கொத்தவரை வத்தல்
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:27 pm
» காசி வத்தல், குச்சி வத்தல், புளிமிளகாய், & முருங்கைக்காய் வத்தல் -
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:26 pm
» பவுலிங்கில் சந்தீப் ..பேட்டிங்கில் ஜெய்ஸ்வால் ..!! மும்பையை வீழ்த்தியது ராஜஸ்தான் ..
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:24 pm
» அனுமனுக்கு சாத்தப்படும் வடைமாலை பற்றி காஞ்சி மகா பெரியவா:
by ayyasamy ram Tue Apr 23, 2024 12:23 pm
இந்த வார அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
M. Priya | ||||
rajuselvam | ||||
Kavithas | ||||
சிவா | ||||
bala_t |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Dr.S.Soundarapandian | ||||
mohamed nizamudeen | ||||
sugumaran | ||||
ஆனந்திபழனியப்பன் | ||||
ஜாஹீதாபானு | ||||
prajai | ||||
Kavithas | ||||
manikavi |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பகவான் ஸ்ரீகிருஷ்ணர்
Page 1 of 1 •
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரத்தைப் பற்றி நாம் பெருமை கொள்கையில் நாம் ஒரு பாரம்பரியத்தை அதற்குரிய மரியாதையுடன் நோக்குகிறோம்.
பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்னர் பாத்ரபத மாதம் ஓர் இருட்டான அஷ்டமி திதியன்று ரோஹிணி நட்சத்திரத்தில் ஒரு தெய்வப் பிறவி இப்பூமியில் தோன்றியது.
மனிதனாக பிறந்த ஒவ்வொருவரையும் தெய்வீக சக்தியை உணர வைத்த ஸ்ரீ கிருஷ்ணர் எனும் பிறப்பு நடுநிதி அஷ்டமி திதியில் இப்பூமிக்கு வந்தது.
இப்படிப்பட்ட ஒரு அவதாரம்தான் ஸ்ரீ கிருஷ்ணர். இவரைத்தான் நாம் மனித உருவில் வழிபடுகின்றோம்.
ஒரு சாதாரண மனித பிறவி நடந்து கொள்வது போல ஸ்ரீ கிருஷ்ணர் நடந்து கொள்ளவில்லை. ஏனெனில் அவர் ஒரு மனிதப் பிறவியே அல்ல.
எந்த ஒரு நிகழ்விலும் கிருஷ்ணர் இல்லை எனும் பேச்சுக்கு இடமேயில்லை. அவர் தொடர்ந்து செயலில் ஈடுபட்டுக் கொண்டே இருக்கிறார்.
ஞானத்தை அளிக்க வேண்டும் என்பதற்காக ஸ்ரீ கிருஷ்ணர் அங்கு ஓடிவரவில்லை. நாம் கேட்கும் வரை காத்திருப்பார் ஸ்ரீ கிருஷ்ணர்.
ஒரு பரிபூரண அவதார புருஷர் என்பவர் உங்களுடைய முழுமையான திறன் அல்லது திறமையற்ற தன்மையை வெளிப்படுத்த வேண்டும் என்று எண்ணுபவர்.
அவர் ஒரு மிகப்பெரிய புரட்சி வீரராவார். பிருந்தாவனத்தில் காடுகளில் திரியும் பொழுது மிக எளிமையான பக்தரிடம் கூட மிகத் தெளிவாக பேசக் கூடியவர். அதே சமயம் உத்தவர் மற்றும் அர்ஜுனனோடு மிக உயர்ந்த தத்துவத்தைப் பற்றி பேசியுள்ளார்.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் வாழ்க்கையை இந்த அடிப்படையில்தான் புரிந்து கொள்ளவேண்டும். அவரது உடல் சார்ந்த பலம், மனம் சார்ந்த பலம், அறிவு சார்ந்த பலம், விவேகம், ஆன்மீக பலம் ஆகியவற்றை முழுமையாக புரிந்து கொள்ள வேண்டும்.
மகாபாரத யுத்தத்தில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் அப்பொழுதைய முன்னிலைத் தோற்றம்தான் முழுமையாக்கப்பட்டு பகவத் கீதையாக மாறுகிறது.
பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இந்த அடிப்படையில்தான் மிக உயர்ந்த ஞானத்தை பகவத் கீதையின் மூலம் மெய்ப்பித்தார்.
இன்று மிகச் சிறந்த, உயர்ந்த பாடங்களை ஆழமான ஞானத்திலிருந்து பெறுவதுதான் மிக முக்கியத் தேவையாகும். இதை நமக்கு அளிக்கும் அந்த மாபெரும் செய்தியின் மையப் புள்ளி பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஆவார்.
ஒவ்வொருவரும் ஒரு தனித்துவமான தன்மை கொண்டவர்கள். அந்தத் தனித்துவத்தை நாம் எதிர்கொண்டு தீர்வுகளை கூறவேண்டும். அதைத்தான் பகவான் ஸ்ரீகிருஷ்ணர் செய்திருக்கிறார்.
#பகவான் #ஸ்ரீகிருஷ்ணர் #அவதாரம்
ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனுக்குக் கூறியது
தர்மருக்கு பட்டாபிஷேகம் நடக்கையில் ஹஸ்தினாபுரத்தில் அர்ஜுனன் கேட்கிறான்: ''கிருஷ்ணா, யுத்தபூமியில் நீ எனக்களித்த பகவத் கீதையை மீண்டும் ஒருமுறை இங்கு கூடியுள்ளவர்களுக்காக அளிக்க இயலுமா? பகவானே, எந்த பலமான சக்தியை நீ எனக்களித்து நான் ஞானம் பெற்று யுத்த பூமியில் போரிட்டு ஜெயித்தேனோ, அந்த ஞானத்தை மீண்டும் ஒருமுறை கூறுவாயா?''
''யுத்தம் தொடங்குகையில், குழப்பமான ஓர் சூழ்நிலையில் நீ இருந்தாய், உன்னைச் சுற்றி இருந்தவர்களின் மனதில் கலக்கம் இருந்தது. என்ன நடக்குமோ, ஏதாகுமோ எனும் கவலை சூழ்ந்திருந்த நேரம். நான் மிக உயர்ந்த தியான நிலையில் இருந்தேன். அதனால்தான் ஞானம் வெளிப்பட்டது. அந்நிலையில் மீண்டும் கை பிடிப்பதோ அல்லது மீண்டும் பகவத்கீதையை போதிப்பதோ இயலாது. அதனால்தான் அன்று உனக்கு கூறியதை சுருக்கமாக எடுத்துரைக்கிறேன்'' என்று ஸ்ரீ கிருஷ்ணர் கூறியதுதான் அநுகீதை என்று போற்றப்படுகிறது.
ஆனால் இங்கு போர்க்களத்தில் அர்ஜுனனை எதிர்கொள்ளும் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா அனைத்தையும் புரிந்தவர். நீங்கள் வெளிவரும் வரை ஒரு வார்த்தைக் கூடப் பேச விருப்பப்படவில்லை. தான் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் எனும் ஆசையும் படபடப்பும் கொண்டு அதனால் ஏற்படக் கூடிய குழப்பத்தில் மனம் முழுவதும துயரம் ஆட்கொள்ளும் தருணத்தில் இருந்த அர்ஜுனனுக்கு அந்த கணத்திலிருந்து கீதையை போதிக்கத் துவங்குகிறார் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா.
ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனின் வரையறையைப் பற்றி நன்கு அறிந்தவர் என்பதால் அவர் ஓடிச்சென்று எவ்வித போதனையையும் அளிக்கவில்லை. அவர் பேசத் துவங்கிய பொழுது மிகவும் சக்தி வாய்ந்த போதனையை கூறத் துவங்கினார். ''நீ எதற்காக பயப்படுகிறாயோ அதற்காக பயப்படத் தேவை இல்லை. நீ எதற்காக வருத்தப்படுகிறாயே? அதற்காக வருத்தப்பட தேவையில்லை. நீ அனைத்தும் அறிந்தவன் போல பேசுகிறாய் என்றாலும் உன்னிடம் உள்ள பலவீனம் உன்னுடைய எதிர்பார்ப்புதான்.''
ஸ்ரீ கிருஷ்ணனர் அர்ஜுனனிடம் 'இக்கணத்திற்குள் உன்னை பொருத்திக் கொண்டு உன்னுடைய கடமையை செய்கிறாயா? அல்லது வெற்றி பெறுவதுதான் உன்னுடைய நாளைய குறிக்கோள் என்று கூறிகிறாயா?' எனும் மென்மையான கேள்வியை முன் வைக்கிறார். அர்ஜுனன் பேச்சற்று நிற்கிறான்.
அர்ஜுனனுக்கு என்ன பதில் கூறுவதென்று தெரியவில்லை. ஆனால் இதுதான் என்னுடைய ஆசை என்று கூறியவன் அடுத்த கணம் ''என்னுடைய கால்கள் நடுங்குகின்றன. என்னுடைய கைகள் நடுங்குகின்றன. என் மனம் எதையும் யோசிக்க மறுக்கிறது. என்னுடைய அறிவு முற்றிலும் தோற்றுப் போய் விட்டது. நான் என்ன செய்வது என்று தெரியவில்லை'' எனும் சரணாகதியைத் துவக்குகிறான்.
''இந்த செயலைத்தான் நீ செய்ய வேண்டும். ஏனெனில் நீ செய்யும் செயல்களின் பலன்கள் உன்னை எவ்விதத்திலும் கட்டுப்படுத்தாது. இக்கணத்திற்கு எதை செய்ய வேண்டுமோ அதை செய்துவிட்டு அதன் பலனுக்காக நீ கவலைப்படக் கூடாது'' என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார்.
அர்ஜுனன் பகவானிடம் ''இச்செயல்களை நான் ஏன் செய்ய விருப்படவில்லை'' என்று கேட்கிறான். அதற்கு பகவான் எளிமையாக ''அதற்கு காரணம் உள்ளுடைய ஆசைகள்'' என்று கூறினார்.
அர்ஜுனன் ''நான் ஏன் மகிழ்ச்சியாக இல்லை'' என்று கேட்டான். ''ஏனெனில் இந்த உலகமே சோகமயமானது'' என்று ஸ்ரீ கிருஷ்ணர் கூறினார்.
#பகவத்கீதை #அர்ஜுனன்
தர்மருக்கு பட்டாபிஷேகம் நடக்கையில் ஹஸ்தினாபுரத்தில் அர்ஜுனன் கேட்கிறான்: ''கிருஷ்ணா, யுத்தபூமியில் நீ எனக்களித்த பகவத் கீதையை மீண்டும் ஒருமுறை இங்கு கூடியுள்ளவர்களுக்காக அளிக்க இயலுமா? பகவானே, எந்த பலமான சக்தியை நீ எனக்களித்து நான் ஞானம் பெற்று யுத்த பூமியில் போரிட்டு ஜெயித்தேனோ, அந்த ஞானத்தை மீண்டும் ஒருமுறை கூறுவாயா?''
''யுத்தம் தொடங்குகையில், குழப்பமான ஓர் சூழ்நிலையில் நீ இருந்தாய், உன்னைச் சுற்றி இருந்தவர்களின் மனதில் கலக்கம் இருந்தது. என்ன நடக்குமோ, ஏதாகுமோ எனும் கவலை சூழ்ந்திருந்த நேரம். நான் மிக உயர்ந்த தியான நிலையில் இருந்தேன். அதனால்தான் ஞானம் வெளிப்பட்டது. அந்நிலையில் மீண்டும் கை பிடிப்பதோ அல்லது மீண்டும் பகவத்கீதையை போதிப்பதோ இயலாது. அதனால்தான் அன்று உனக்கு கூறியதை சுருக்கமாக எடுத்துரைக்கிறேன்'' என்று ஸ்ரீ கிருஷ்ணர் கூறியதுதான் அநுகீதை என்று போற்றப்படுகிறது.
ஆனால் இங்கு போர்க்களத்தில் அர்ஜுனனை எதிர்கொள்ளும் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா அனைத்தையும் புரிந்தவர். நீங்கள் வெளிவரும் வரை ஒரு வார்த்தைக் கூடப் பேச விருப்பப்படவில்லை. தான் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் எனும் ஆசையும் படபடப்பும் கொண்டு அதனால் ஏற்படக் கூடிய குழப்பத்தில் மனம் முழுவதும துயரம் ஆட்கொள்ளும் தருணத்தில் இருந்த அர்ஜுனனுக்கு அந்த கணத்திலிருந்து கீதையை போதிக்கத் துவங்குகிறார் ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மா.
ஸ்ரீ கிருஷ்ணர் அர்ஜுனனின் வரையறையைப் பற்றி நன்கு அறிந்தவர் என்பதால் அவர் ஓடிச்சென்று எவ்வித போதனையையும் அளிக்கவில்லை. அவர் பேசத் துவங்கிய பொழுது மிகவும் சக்தி வாய்ந்த போதனையை கூறத் துவங்கினார். ''நீ எதற்காக பயப்படுகிறாயோ அதற்காக பயப்படத் தேவை இல்லை. நீ எதற்காக வருத்தப்படுகிறாயே? அதற்காக வருத்தப்பட தேவையில்லை. நீ அனைத்தும் அறிந்தவன் போல பேசுகிறாய் என்றாலும் உன்னிடம் உள்ள பலவீனம் உன்னுடைய எதிர்பார்ப்புதான்.''
ஸ்ரீ கிருஷ்ணனர் அர்ஜுனனிடம் 'இக்கணத்திற்குள் உன்னை பொருத்திக் கொண்டு உன்னுடைய கடமையை செய்கிறாயா? அல்லது வெற்றி பெறுவதுதான் உன்னுடைய நாளைய குறிக்கோள் என்று கூறிகிறாயா?' எனும் மென்மையான கேள்வியை முன் வைக்கிறார். அர்ஜுனன் பேச்சற்று நிற்கிறான்.
அர்ஜுனனுக்கு என்ன பதில் கூறுவதென்று தெரியவில்லை. ஆனால் இதுதான் என்னுடைய ஆசை என்று கூறியவன் அடுத்த கணம் ''என்னுடைய கால்கள் நடுங்குகின்றன. என்னுடைய கைகள் நடுங்குகின்றன. என் மனம் எதையும் யோசிக்க மறுக்கிறது. என்னுடைய அறிவு முற்றிலும் தோற்றுப் போய் விட்டது. நான் என்ன செய்வது என்று தெரியவில்லை'' எனும் சரணாகதியைத் துவக்குகிறான்.
''இந்த செயலைத்தான் நீ செய்ய வேண்டும். ஏனெனில் நீ செய்யும் செயல்களின் பலன்கள் உன்னை எவ்விதத்திலும் கட்டுப்படுத்தாது. இக்கணத்திற்கு எதை செய்ய வேண்டுமோ அதை செய்துவிட்டு அதன் பலனுக்காக நீ கவலைப்படக் கூடாது'' என்று பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கூறுகிறார்.
அர்ஜுனன் பகவானிடம் ''இச்செயல்களை நான் ஏன் செய்ய விருப்படவில்லை'' என்று கேட்கிறான். அதற்கு பகவான் எளிமையாக ''அதற்கு காரணம் உள்ளுடைய ஆசைகள்'' என்று கூறினார்.
அர்ஜுனன் ''நான் ஏன் மகிழ்ச்சியாக இல்லை'' என்று கேட்டான். ''ஏனெனில் இந்த உலகமே சோகமயமானது'' என்று ஸ்ரீ கிருஷ்ணர் கூறினார்.
#பகவத்கீதை #அர்ஜுனன்
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|