புதிய பதிவுகள்
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
by ayyasamy ram Yesterday at 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Yesterday at 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Yesterday at 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Yesterday at 5:17 pm
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 3:28 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:13 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Yesterday at 2:46 pm
» கருத்துப்படம் 02/06/2024
by mohamed nizamudeen Yesterday at 2:45 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:39 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:27 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:08 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:51 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:39 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 1:26 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 1:06 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:53 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 12:41 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Yesterday at 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm
» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm
» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am
» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am
» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am
» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am
» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am
» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am
» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am
» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am
» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am
» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am
» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am
இந்த வார அதிக பதிவர்கள்
No user |
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen |
நிகழ்நிலை நிர்வாகிகள்
வல்லரசுகளை வளைக்கும் இலங்கை - ஒரு அதிர்ச்சி தகவல்
Page 1 of 1 •
இனப்படுகொலையை கச்சிதமாக அரங்கேற்றிய இலங்கை ஒரு சிறிய நாடு. தற்போது இலங்கை சிறிய நாடு அல்ல. வல்லரசுகளையே வளைக்கும் அளவிற்கு அதன் ஆணவம் அளவுக்கு மீறி போய் இருக்கிறது. இலங்கை மீது மற்ற நாடுகள் போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலை தொடர்பாகவும் எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்கத் தயங்குகின்றன.
இலங்கையிடம் பயந்து நடுங்கும் நாடுகளில் முதலிடம் பிடிப்பது இந்தியா. இந்தியா இலங்கையிடம் பயப்பட அப்படி என்ன இருக்கிறது? ஆம். இருக்கிறது. மிக முக்கியமான ஒரு காரணம் இருக்கிறது. இலங்கைக்கு எதிராக இந்தியா தீர்மானங்களைக் கொண்டு வந்தாலோ அல்லது தீர்மானங்களை ஆதரித்தாலோ இலங்கை தனது கதவுகளை சீனாவிற்கு திறந்து விடும். அப்புறம் இந்தியாவிற்கு மிகப்பெரிய தலைவலி தான். ஏற்கனவே இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் சீனாவின் ஊடுருவல் இருக்கிறது. இலங்கை, சீனாவிற்கு கதவுகளை திறந்து விட்டால் இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்தியாவின் ஆதிக்கத்தினை அடக்கும் சக்தியாக சீனா வலுப்பெற்று விடும். அப்புறம் சொல்லவே வேண்டாம். மத்தளத்தின் கதி தான் இந்தியாவிற்கு ஏற்படும். எனவே தான் இந்தியா, இலங்கை போடும் ஆட்டங்களுக்கு நன்றாக தாளம் வாசிக்கிறது.
இரண்டாவதாக இலங்கையிடம் பயப்படும் நாடு எது என்றால் அது அமெரிக்கா தான். உலகத்தின் நாடுகளுக்கெல்லாம் பெரியண்ணன் போல் காட்டிக் கொள்ளும் அதே அமெரிக்கா தான் இலங்கையிடம் பணிந்து போகிறது. இதற்கு காரணம். அமெரிக்கா, இலங்கையிடம் கடுமையாக நடந்து கொண்டால் சீனா பக்கம் இலங்கை சாயும். பின்னர் சொல்லவே வேண்டாம். சீனா தனது கடற்படைத் தளத்தை திரிகோணமலையில் அமைக்கும். இது தெற்காசிய பகுதியில் அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு இலங்கை வைக்கும் ஆப்பு என்றே சொல்லலாம். தெற்காசிய பகுதியில் அமெரிக்கா தனது ஆதிக்கத்தினை செலுத்த இதே திரிகோணமலையில் தான் அமெரிக்கா தனது கடற்படைத் தளத்தினை அமைக்க முனைந்தது என்பது இங்கே கவனிக்கத்தக்கது.
மூன்றாவதாக இலங்கையிடம் பயப்படும் நாடு எது என்றால் அது சீனா தான். எப்படி என்று வினவலாம். காரணம் இருக்கிறது. இலங்கையிடம் கடுமையாக நடந்து கொண்டால் சீனா தனது கடற்படைத் தளத்தினை திரிகோணமலையில் அமைக்க முடியாது. அவ்வாறு சீனா அமைக்கா விட்டால் அமெரிக்கா எப்படியாவது தனது கடற்படைத் தளத்தினை அமைத்து விடும். பின்னர் சீனாவிற்கு தலைவலி தான். அமெரிக்கா, சீனாவை வேவு பார்க்கும். இந்தியாவிற்கும் தலைவலி தான். அமெரிக்கா, இந்தியாவையும் வேவு பார்க்கும். வேறு வழியில்லாமல் சீனா, இலங்கைக்கு எல்லா உதவிகளையும் செய்து கொண்டிருக்கிறது.
பாவம் இந்த வல்லரசு நாடுகள்...! ஒரு சிறிய நாட்டின் தயவிற்காக பணிந்து போகின்றன. ஒரு உண்மை என்னவென்றால் அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் வலிமையான அரசு இல்லை என்பதே...! அதனால் தான் மூன்று நாடுகளும் ஒரு சிறிய நாட்டிடம் தோற்றுப் போய் விட்டன.
இந்த காலகட்டத்தில் துணிவுள்ள நாடு என்றால் அது பிரிட்டன் அரசு தான். பிரிட்டன் அரசு மட்டுமே தான் இலங்கையை துணிவுடன் எதிர்க்கிறது. பிரிட்டன் அரசாவது இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களுக்கு தீர்மானம் கொண்டு வந்து இலங்கை தண்டிக்கும் என நம்பலாம். அதற்குள் இந்தியாவில் ஆட்சி மாற்றம் வரும். அதன் பின்னர் இந்தியா எதையும் துணிவுடன் எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கலாம்.
இலங்கையிடம் பயந்து நடுங்கும் நாடுகளில் முதலிடம் பிடிப்பது இந்தியா. இந்தியா இலங்கையிடம் பயப்பட அப்படி என்ன இருக்கிறது? ஆம். இருக்கிறது. மிக முக்கியமான ஒரு காரணம் இருக்கிறது. இலங்கைக்கு எதிராக இந்தியா தீர்மானங்களைக் கொண்டு வந்தாலோ அல்லது தீர்மானங்களை ஆதரித்தாலோ இலங்கை தனது கதவுகளை சீனாவிற்கு திறந்து விடும். அப்புறம் இந்தியாவிற்கு மிகப்பெரிய தலைவலி தான். ஏற்கனவே இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் சீனாவின் ஊடுருவல் இருக்கிறது. இலங்கை, சீனாவிற்கு கதவுகளை திறந்து விட்டால் இந்தியப் பெருங்கடல் பகுதியில் இந்தியாவின் ஆதிக்கத்தினை அடக்கும் சக்தியாக சீனா வலுப்பெற்று விடும். அப்புறம் சொல்லவே வேண்டாம். மத்தளத்தின் கதி தான் இந்தியாவிற்கு ஏற்படும். எனவே தான் இந்தியா, இலங்கை போடும் ஆட்டங்களுக்கு நன்றாக தாளம் வாசிக்கிறது.
இரண்டாவதாக இலங்கையிடம் பயப்படும் நாடு எது என்றால் அது அமெரிக்கா தான். உலகத்தின் நாடுகளுக்கெல்லாம் பெரியண்ணன் போல் காட்டிக் கொள்ளும் அதே அமெரிக்கா தான் இலங்கையிடம் பணிந்து போகிறது. இதற்கு காரணம். அமெரிக்கா, இலங்கையிடம் கடுமையாக நடந்து கொண்டால் சீனா பக்கம் இலங்கை சாயும். பின்னர் சொல்லவே வேண்டாம். சீனா தனது கடற்படைத் தளத்தை திரிகோணமலையில் அமைக்கும். இது தெற்காசிய பகுதியில் அமெரிக்காவின் ஆதிக்கத்திற்கு இலங்கை வைக்கும் ஆப்பு என்றே சொல்லலாம். தெற்காசிய பகுதியில் அமெரிக்கா தனது ஆதிக்கத்தினை செலுத்த இதே திரிகோணமலையில் தான் அமெரிக்கா தனது கடற்படைத் தளத்தினை அமைக்க முனைந்தது என்பது இங்கே கவனிக்கத்தக்கது.
மூன்றாவதாக இலங்கையிடம் பயப்படும் நாடு எது என்றால் அது சீனா தான். எப்படி என்று வினவலாம். காரணம் இருக்கிறது. இலங்கையிடம் கடுமையாக நடந்து கொண்டால் சீனா தனது கடற்படைத் தளத்தினை திரிகோணமலையில் அமைக்க முடியாது. அவ்வாறு சீனா அமைக்கா விட்டால் அமெரிக்கா எப்படியாவது தனது கடற்படைத் தளத்தினை அமைத்து விடும். பின்னர் சீனாவிற்கு தலைவலி தான். அமெரிக்கா, சீனாவை வேவு பார்க்கும். இந்தியாவிற்கும் தலைவலி தான். அமெரிக்கா, இந்தியாவையும் வேவு பார்க்கும். வேறு வழியில்லாமல் சீனா, இலங்கைக்கு எல்லா உதவிகளையும் செய்து கொண்டிருக்கிறது.
பாவம் இந்த வல்லரசு நாடுகள்...! ஒரு சிறிய நாட்டின் தயவிற்காக பணிந்து போகின்றன. ஒரு உண்மை என்னவென்றால் அமெரிக்கா, சீனா மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் வலிமையான அரசு இல்லை என்பதே...! அதனால் தான் மூன்று நாடுகளும் ஒரு சிறிய நாட்டிடம் தோற்றுப் போய் விட்டன.
இந்த காலகட்டத்தில் துணிவுள்ள நாடு என்றால் அது பிரிட்டன் அரசு தான். பிரிட்டன் அரசு மட்டுமே தான் இலங்கையை துணிவுடன் எதிர்க்கிறது. பிரிட்டன் அரசாவது இலங்கையில் நடந்த போர்க்குற்றங்களுக்கு தீர்மானம் கொண்டு வந்து இலங்கை தண்டிக்கும் என நம்பலாம். அதற்குள் இந்தியாவில் ஆட்சி மாற்றம் வரும். அதன் பின்னர் இந்தியா எதையும் துணிவுடன் எதிர்கொள்ளும் என எதிர்பார்க்கலாம்.
நல்ல கட்டுரை ,
இலங்கை விஷயத்தில் உலக நாடுகள் வண்டிசக்கரம் போல ஒன்றுக்கொன்று இடைஞ்சலாக இருப்பதால் தான் இலங்கை அனைத்து நாடுகளிடமும் தண்ணி காட்டுகிறது.
அமெரிக்கா ஒரு தெளிவான முடிவு எடுக்காததற்கு காரணம் நடுவில் நந்தி போல அமர்ந்திருக்கும் இந்தியா தான்.
தமிழர்களை கொஞ்சம் கூட பிடிக்காத சோனியா & கோவும் , மலையாளிகளும் இந்தியா அரசின் வெளியுறவு கொள்கைகளை ஆக்கிரமித்துள்ளதால் இந்தியா என்ற ஒரு பலம் வாய்ந்த நாடு இன்று இலங்கை போன்ற சிறிய நாடுகள் எல்லாம் எள்ளி நகையாடுவது போல அடங்கி போய் கொண்டிருக்கிறது.
இலங்கை விஷயத்தில் உலக நாடுகள் வண்டிசக்கரம் போல ஒன்றுக்கொன்று இடைஞ்சலாக இருப்பதால் தான் இலங்கை அனைத்து நாடுகளிடமும் தண்ணி காட்டுகிறது.
அமெரிக்கா ஒரு தெளிவான முடிவு எடுக்காததற்கு காரணம் நடுவில் நந்தி போல அமர்ந்திருக்கும் இந்தியா தான்.
தமிழர்களை கொஞ்சம் கூட பிடிக்காத சோனியா & கோவும் , மலையாளிகளும் இந்தியா அரசின் வெளியுறவு கொள்கைகளை ஆக்கிரமித்துள்ளதால் இந்தியா என்ற ஒரு பலம் வாய்ந்த நாடு இன்று இலங்கை போன்ற சிறிய நாடுகள் எல்லாம் எள்ளி நகையாடுவது போல அடங்கி போய் கொண்டிருக்கிறது.
முனைவர் சு.சௌந்தரபாண்டியன்
எம்.ஏ.(தமிழ்),எம்.ஏ(ஆங்கிலம்),பி.எட்.,டிப்.(வடமொழி),பி.எச்டி
சென்னை-33
http://ssoundarapandian.blogspot.in/
- Sponsored content
Similar topics
» முல்லைப் பெரியாறு பாசன விவசாய சங்கத் தலைவர் திரு. அப்பாஸ் அவர்கள் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெற்ற தகவல் அதிர்ச்சி அளிப்பதாக இருக்கிறது
» சூயிங்கம் ரகசியங்கள் அம்பலம் - அதிர்ச்சி தகவல்
» இலங்கை இராணுவத்தின் அதிர்ச்சி தரும் படுகொலைகள் அம்பலம்-Video
» பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி- ஒரு அதிர்ச்சி தகவல்!!
» மரபணு கத்திரிக்காய்! - அதிர்ச்சி தகவல்!
» சூயிங்கம் ரகசியங்கள் அம்பலம் - அதிர்ச்சி தகவல்
» இலங்கை இராணுவத்தின் அதிர்ச்சி தரும் படுகொலைகள் அம்பலம்-Video
» பன்றிக்காய்ச்சல் தடுப்பூசி- ஒரு அதிர்ச்சி தகவல்!!
» மரபணு கத்திரிக்காய்! - அதிர்ச்சி தகவல்!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|