புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Today at 2:09 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Today at 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Today at 1:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 12:45 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 12:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 12:29 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Today at 12:19 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 12:15 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Today at 12:10 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 12:02 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Today at 12:01 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 11:56 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 11:51 am

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Today at 11:47 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 11:29 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Yesterday at 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Yesterday at 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Yesterday at 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Yesterday at 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Yesterday at 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Yesterday at 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Yesterday at 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Yesterday at 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 6:58 am

» கருத்துப்படம் 26/05/2024
by mohamed nizamudeen Sun May 26, 2024 6:16 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

» உன்னை போல ஒருத்தனை நான் பார்த்தே இல்லை!
by ayyasamy ram Sat May 25, 2024 6:30 pm

» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Sat May 25, 2024 6:14 pm

» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Sat May 25, 2024 1:55 pm

» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Sat May 25, 2024 1:10 pm

» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:11 am

» சாமை பொங்கல்
by ayyasamy ram Sat May 25, 2024 11:09 am

» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Sat May 25, 2024 11:07 am

» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Sat May 25, 2024 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Sat May 25, 2024 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Sat May 25, 2024 8:28 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_m10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10 
27 Posts - 53%
heezulia
மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_m10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10 
22 Posts - 43%
T.N.Balasubramanian
மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_m10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10 
1 Post - 2%
rajuselvam
மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_m10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_m10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10 
305 Posts - 46%
ayyasamy ram
மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_m10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10 
289 Posts - 43%
mohamed nizamudeen
மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_m10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10 
23 Posts - 3%
T.N.Balasubramanian
மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_m10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10 
17 Posts - 3%
prajai
மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_m10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_m10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10 
9 Posts - 1%
jairam
மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_m10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10 
4 Posts - 1%
Guna.D
மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_m10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10 
4 Posts - 1%
Jenila
மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_m10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_m10மாத்தி யோசி...  மாத்தி பேசு...!  இப்படி  நடந்தா எப்படியிருக்கும்? Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மாத்தி யோசி... மாத்தி பேசு...! இப்படி நடந்தா எப்படியிருக்கும்?


   
   
soplangi
soplangi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 980
இணைந்தது : 21/03/2013

Postsoplangi Thu Apr 03, 2014 11:41 am

ஏங்க, எத்தனை நாட்களுக்கு தான் கருணாநிதியை, ஜெயலலிதா விமர்சித்து பேசுவதையும்; ஜெயலலிதாவை கருணாநிதி விமர்சித்து பேசுவதையும் கேட்பது, படிப்பது?

கொஞ்சம் மாறுதலுக்காக, 'ஜெயலலிதாவுக்கு கருணாநிதியும், கருணாநிதிக்கு ஜெயலலிதாவும் ஓட்டுக் கேட்டால் எப்படி இருக்கும்' என்ற விபரீத கற்பனையால் விளைந்தது இது.

கருணாநிதி:

உடன்பிறப்பே... இனிமேல் உன்னை, 'ரத்தத்தின் ரத்தமே' என, அழைக்கப் போகிறேன். அதிர்ச்சி அடையாதே. பெரியாரின் பாசறையில் நான் பயின்ற காலத்தில், அண்ணா எனக்கு கற்றுக்கொடுத்த பாடம் இது. எதிரி என்று எவருமே இல்லை. நண்பன் என, யாரும் இல்லை. கல்லக்குடி போராட்டத்தில், தண்டவாளத்தில் தலை வைத்து படுத்தபோது, வராத ரயிலை ஓட்டாத டிரைவரையே நண்பனாக ஏற்றுக்கொண்டவன் நான்.

அப்படிப்பட்ட நான், செல்வி ஜெயலலிதா அம்மையாரை, அன்பு சகோதரியாக ஏற்றுக் கொள்ள மாட்டேனா? இனிமேல் எனக்கு அவர் தான், 'உடன் பிறவா சகோதரி'.

'ஏன் இந்த மாற்றம்? என்ன நடந்தது இவருக்கு' என, நீ குழம்பி இருப்பாய்.

குழம்ப வேண்டாம். என்னைப் பற்றி தான் உனக்கு தெரியுமே? எந்தக் கொள்கையையும் நான் நிரந்தரமாக நீட்டிப்பதில்லை. சட்டையைப் போல, 'சகட்டுமேனிக்கு' மாற்றிக் கொள்வேன். இந்தி எதிர்ப்புக் கொள்கை எப்போதோ பிந்தி விட்டது. மாநில சுயாட்சி கோஷம், பல ஆண்டுகளுக்கு முன்பே மறந்து போயிற்று. சமூக சீர்திருத்தம் சலிப்பை தருகிறது. 'ஏழைப் பங்காளன்' என்ற வார்த்தையே ஏளனமாக இருக்கிறது. சமூக நீதி சறுக்கி விட்டது. கால ஓட்டத்தில், இப்படி எத்தனையோ கொள்கை மாற்றங்கள் வந்து இருக்கும்போது, சகோதரி ஜெயலலிதாவை ஆதரித்து நான் பிரசாரம் செய்வதில் என்ன தவறு இருக்கிறது?

எனவே, வருகிற பொதுத்தேர்தலில், இரட்டை இலை சின்னத்தில், அழுத்தமாக வாக்களித்து, அ.தி.மு.க.,வை அமோக வெற்றி பெறச் செய்யுங்கள்.

ஜெயலலிதா:

எம்ஜிஆரின், 'உடன் பிறப்புகளே'! நமக்கு 'ரத்தத்தின் ரத்தங்கள்' இனிமேல் தேவையில்லை. உடன்பிறப்புகள் மட்டுமே, உடன் இருக்க வேண்டும்.

உங்கள் முன் நான் நிற்பது எதற்கு தெரியுமா? உலகத் தமிழர்களின் ஒப்பற்ற ஒரே தலைவர், தன்மான சிங்கம், ஆர்ப்பரிக்கும் அடலேறு, தமிழ்க் குடிதாங்கி, இனமான போராளி, நெஞ்சுக்கு நீதி தந்த கோமான், தொல்காப்பிய பூங்காவை தோற்றுவித்த வாழும் இலக்கணம், டாக்டர் கலைஞர், அன்பு அண்ணன் கருணாநிதிக்காக வாக்கு கேட்டு வந்துள்ளேன். என்னை, 'உடன் பிறவா சகோதரி'யாக ஏற்றுக்கொண்ட, அண்ணன் கலைஞருக்கு முதலில் என் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்.

திடீரென கொள்கையை ஏன் மாற்றிக்கொண்டேன் என, பலருக்கும் புரியாத புதிராக இருக்கிறது. நான் ஏன் மாறக் கூடாது? மாறுவது எனக்கு புதிதா என்ன? கடைசி வரை கூடவே வைத்திருப்பார் என, நம்பிக் கொண்டு இருந்த 'காம்ரேட்'களை கழற்றி விட்டு, அனைத்து தொகுதிகளுக்கும் வேட்பாளர்களை அறிவிக்கவில்லையா?

சென்ற சட்டசபை தேர்தலில் கூட்டணி வைத்து, வாக்குகளையும் பெற்று, ஆட்சியை யும் பிடித்த பிறகு, கறிவேப்பிலையை, 'கடாசுவது' போல், தே.மு.தி.,க.,வை தொலைக்கவில்லையா? இலங்கைப் பிரச்னையில், 'தடால்' என, தடம் புரளவில்லையா? கார்டனைவிட்டு கழற்றிவிட்ட, 'உடன் பிறவா சகோதரி'யை, மீண்டும் மீண்டும் சேர்த்து, சொந்தம் கொண்டாடவில்லையா? கட்சியை நிறுவி, ஆட்சியையும் பிடித்து, மக்கள் மனதில் நிரந்தர இடம் பிடித்த, எம்.ஜி.ஆர்., பெயரையே இருட்டடிப்பு செய்யவில்லையா? இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம். எனவே, வருகிற பொதுத்தேர்தலில் உங்கள் பொன்னான வாக்குகளை, 'உதயசூரியன்' சின்னத்தில் வாக்களித்து, தி.மு.க., வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்ய வேண்டும். செய்வீர்களா...?

(உடனே கூட்டத்தினரும், 'செய்வோம், செய்வோம்' என, பதில் முழக்கமிட்டதும், ஹெலிகாப்டரில் ஏறி கோபாலபுரம் நோக்கி ஜெயலலிதா புறப்பட்டார்)

-- எம்.எஸ்.தண்டபாணி , மதுரை.

M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Thu Apr 03, 2014 11:49 am

ஏம்பா இப்படி அநியாயத்துக்கு மாற்றி யோசிக்கிறீங்க.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக