புதிய பதிவுகள்
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Today at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Today at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Today at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உண்மையான வீரம் Poll_c10உண்மையான வீரம் Poll_m10உண்மையான வீரம் Poll_c10 
69 Posts - 58%
heezulia
உண்மையான வீரம் Poll_c10உண்மையான வீரம் Poll_m10உண்மையான வீரம் Poll_c10 
41 Posts - 34%
T.N.Balasubramanian
உண்மையான வீரம் Poll_c10உண்மையான வீரம் Poll_m10உண்மையான வீரம் Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
உண்மையான வீரம் Poll_c10உண்மையான வீரம் Poll_m10உண்மையான வீரம் Poll_c10 
4 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உண்மையான வீரம் Poll_c10உண்மையான வீரம் Poll_m10உண்மையான வீரம் Poll_c10 
111 Posts - 60%
heezulia
உண்மையான வீரம் Poll_c10உண்மையான வீரம் Poll_m10உண்மையான வீரம் Poll_c10 
62 Posts - 33%
T.N.Balasubramanian
உண்மையான வீரம் Poll_c10உண்மையான வீரம் Poll_m10உண்மையான வீரம் Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
உண்மையான வீரம் Poll_c10உண்மையான வீரம் Poll_m10உண்மையான வீரம் Poll_c10 
6 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உண்மையான வீரம்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Mar 31, 2014 12:45 am


உங்கள் எப்போதும் கீதையின் வாக்கியங்களை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.

"விஹாய காமான் யஸ்ஸர்வான் புமான் சரதி நிஸ்ப்ருஹ:
நிர்மமோ நிரஹங்காரோ ஸ சாந்திம் அதிகச்சதி''

எவன் ஆசைகள், நான் என்ற எண்ணம், அகந்தை இவற்றிலிருந்து விடுபட்டு நிற்கிறானோ அவன் அமைதியை அடைவான்.

ச்ரத்தாவான் லபதே க்ஞானம் தத்பராஸ் ஸம்யதேந்த்ரியா:
க்ஞானம் லப்த்வா பராம்சாந்திம் அசிரேணாதி கச்சதி

நம்பிக்கையுள்ளவன் ஞானம் பெறுகிறான். ஆன்மாவிடத்தில் ஈடுபாடு உடையவர்களுக்கும், இந்திரியங்களைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பவர்களுக்கும் ஞானம் ஏற்படுகிறது. அத்தகையோர் உன்னதமான அமைதியினை அடைகிறார்கள்.

உலகம் உங்களை மயக்குகிற போதெல்லாம் இந்த இரு ஸ்லோகங்களையும் நீங்கள் நினைவுபடுத்திக்கொள்ள வேண்டும். மாயை சக்திமிக்கது. ஆனால் நீங்கள் தொடர்ந்து சாதனை புரிந்துவந்தால், நீங்கள் பற்றற்றவராக இருந்தால், நீங்கள் தொடர்ந்து சத்சங்கத்தில் பங்கு கொண்டால், மனிதர்களின் தொல்லைகளின் அளவினைப்புரிந்து கொண்டால் அது உங்களைப் பாதிக்காது.

"நான்' என்பது இந்த ஸ்தூல சரீரமா? இல்லை. உடல் எப்போதும் மாறக் கூடியது; அழியக்கூடியது. ஆன்மா அமரத்துவம் பெற்றது. மாறாதது. நீங்கள் சிறிதளவு விசாரணை, சிந்தனை, தியானம் செய்ய வேண்டும். அப்போதுதான் இந்த வாழ்க்கையை லாபகரமான முறையில் பயன்படுத்திக் கொள்ள முடியும். நீங்கள் எந்தச் சூழ்நிலையில் இருந்தாலும், கடவுள் கருணை புரிவார். நீங்கள் சிறிதளவு ஆராய்ந்து சிறிதளவு சத்சங்கத்தில் ஈடுபட வேண்டும். ஒவ்வொரு நாளும் பயன்படுத்தப்பட வேண்டும். ஒவ்வொரு வினாடியும் பயன்படுத்தப்பட வேண்டும்.

ஓய்வு பெறுகிறவரை சாதனையை ஒத்திப்போடக் கூடாது. நீங்கள் அலுவலகத்தில் சற்று ஓய்வாக இருக்கும்போதுகூட நாம ஜபம் செய்யுங்கள். ""ராம், ராம்'' "ராம்' - சக்தி மிக்க மந்திரம். இறைவன் சர்வசக்தி வாய்ந்தவன்; எல்லாம் அறிந்துகொள்ளுகிறவன் என அது நமக்கு உணர்த்துகிறது. ராம் என்றால் ஆத்மா. நாம ஜபத்தில் ஒரு ருசியினை நீங்கள் ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இதுவே நமது செல்வம். நீங்கள் பற்றற்று இருக்க வேண்டும். கோபமின்றி, "நான்' "எனது' என்னும் எண்ணமின்றி வாழ வேண்டும். இவ்வாறு வாழ நீங்கள் முயற்சி செய்ய வேண்டும்.

உலகில் வாழ்ந்துகொண்டு இவ்வாறு செயல்படுகிற ஒருவன், வீரன்; ஆனால் போர்க்களத்தில் போர் செய்பவன் அல்ல. உண்மையான போர்க்களம் உள்ளத்தில் இருக்கிறது. வாசனைகளை அகற்றுவதும், பற்றற்றிருப்பதும், நான் - எனது என்ற எண்ணமின்றி இருப்பதும், உலகைக் கண்டு மயங்காதிருப்பதும் உண்மையான வீரம் ஆகும்.

-சிவானந்தர்

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக