புதிய பதிவுகள்
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 3:47 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:41 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:11 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:04 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:24 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Today at 1:55 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Today at 1:10 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Today at 1:07 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Today at 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Today at 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Today at 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am
» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
by heezulia Today at 3:47 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 3:41 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 3:28 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 3:18 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 3:11 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:04 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 2:55 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 2:38 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 2:24 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 2:16 pm
» ரீமால் புயல் இன்று மாலை வலுப்பெற வாய்ப்பு
by ayyasamy ram Today at 1:55 pm
» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 1:20 pm
» கேன்ஸ் பட விழாவில் சிறந்த நடிகை விருது வென்று அனசுயா சென்குப்தா சாதனை
by ayyasamy ram Today at 1:10 pm
» 7 மில்லியன் மக்கள் சிகரெட்பிடிப்பதை நிறுத்தி விடுகிறார்கள் !
by ayyasamy ram Today at 1:07 pm
» 27 ஆண்டுகளுக்குப் பிறகு இணையும் பிரபுதேவா, கஜோல்
by ayyasamy ram Today at 11:11 am
» சாமை பொங்கல்
by ayyasamy ram Today at 11:09 am
» சேர்க்கை சலி இல்லையேல் வாழ்க்கை இனிக்காது...
by ayyasamy ram Today at 11:07 am
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 8:59 am
» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 8:35 am
» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 8:28 am
» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 7:18 am
» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 7:14 am
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am
» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am
» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm
» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm
» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm
» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm
» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am
» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
Anthony raj | ||||
mohamed nizamudeen | ||||
bhaarath123 | ||||
PriyadharsiniP | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
eraeravi |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
Anthony raj | ||||
jairam | ||||
Guna.D |
நிகழ்நிலை நிர்வாகிகள்
பட்டினி இல்லா பாரதம்...
Page 1 of 1 •
அமெரிக்காவில் இருந்து செயல்படும் சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் (ஐ.எஃப்.பி.ஆர்.ஐ.) வெளியிட்டுள்ள புள்ளிவிவரங்கள் இந்தியாவைப் பொருத்தவரை அதிர்ச்சி அளிப்பவையாக உள்ளன. சர்வதேசப் பட்டினி குறியீட்டில் இந்தியா 63-ஆவது இடத்தில் உள்ளது. அந்த பட்டியலில் மொத்தம் 78 நாடுகள் மட்டுமே இடம் பெற்றுள்ளன.
மொத்த மக்கள் தொகையில், ஊட்டச்சத்துக் குறைபாடுள்ளவர்கள் விகிதம், ஐந்து வயதுக்குள்பட்ட குழந்தைகளில் உரிய உடல் எடை இல்லாதோர் விகிதம், ஐந்து வயதுக்குள்பட்டவர்களில் இறப்பு விகிதம் ஆகியவற்றைக் கொண்டு இந்தக் குறியீடு நிர்ணயிக்கப்படுகிறது.
அங்கோலா, வங்கதேசம், கம்போடியா, எத்தியோப்பியா, கானா, மலாவி, நைஜர், ருவாண்டா, தாய்லாந்து, வியத்நாம் ஆகியவை 1990-க்குப் பிறகு தங்கள் நாடுகளில் பட்டினியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையைப் பெருமளவு குறைத்து மிகப் பெரிய முன்னேற்றத்தை எட்டியுள்ளன.
மக்கள்தொகையில் சுமார் 14 கோடியும், பரப்பளவில் நம்மைவிட மூன்று மடங்கு பெரியதாகவும் உள்ள சீனா 1990-க்கும்
2013-க்கும் இடையே பட்டினி விகிதத்தை 58 சதவீதம் குறைத்துள்ளது. 1990-இல் 13 புள்ளிகளைப் பெற்றிருந்த சீனா, 2013-ல் 5.5 புள்ளிகளாக குறைத்துள்ளது. அதே காலகட்டத்தில் இந்தியா 32.6 புள்ளிகளில் இருந்து 21.3 ஆக மட்டுமே குறைத்துள்ளது.
இந்தியாவில், ஐந்து வயதுக்குள்பட்டவர்களில் உரிய உடல் எடை இல்லாதவர்கள் 40 சதவீதம் பேர் உள்ளனர் என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இந்த விஷயத்தில் தைமூர் -லெஸ்டே என்ற நாடும் இந்தியாவும்தான் பட்டியலில் முதலிடத்தில் (?) உள்ளன.
அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாத பாகிஸ்தான், இந்தப் பட்டியலில் 57-ஆவது இடத்திலும் (1990-இல் 25.9-புள்ளிகளில் இருந்து 2013-இல் 19.3), வங்கதேசம் 58-ஆவது இடத்திலும் (36.7-இல் இருந்து 19.4), நேபாளம் 49-ஆவது இடத்திலும்
(28-இல் இருந்து 17.3), போரினால் பாதிக்கப்பட்ட இலங்கை 43-ஆவது இடத்திலும் (22.3-இல் இருந்து 15.6) உள்ளன.
போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ருவாண்டாகூட இந்தியாவைவிட சிறப்பாகச் செயல்பட்டுள்ளது என்பதுதான் விந்தையிலும் விந்தை. இந்தக் குறியீட்டு அளவில் இந்தியா கடந்த பன்னிரெண்டு ஆண்டுகளாக முன்னேற்றம் காணாமல் ஒரே இடத்தில் உள்ளது.
தமிழகத்தில் துவக்கப்பட்ட பள்ளிக் குழந்தைகளுக்கான மதிய உணவுத் திட்டம், நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டு சுமார் 12 கோடி பேர் பயன்பெறுவதாகக் கூறப்படுகிறது. உலகிலேயே மிகப் பெரிய அளவிலான திட்டம் இது என்றும் வர்ணிக்கப்படுகிறது.
இருந்தபோதும், சர்வதேசப் பட்டினிக் குறியீட்டில் இந்தியாவின் நிலையில் மாற்றமில்லை.
இந்தியாவில் ஐந்து வயதுக்குள்பட்ட 18 சதவீத குழந்தைகளுக்கும், 36 சதவீத இளைஞர்களுக்கும் சரிவிகித உணவு கிடைப்பதில்லை என்பது தேசிய குடும்ப சுகாதார ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்த புள்ளிவிவரங்களை சுட்டிக்காட்டி, மதிய உணவுத் திட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டு அமைச்சக கூடுதல் செயலர் அமர்ஜித் சிங் அண்மையில் கடிதம் எழுதியுள்ளார்.
இந்த விஷயங்கள் சுட்டிக்காட்டுவது என்ன? ஒரு திட்டத்துக்கு அரசு ஒதுக்கும் நிதியில் 15 சதவீதம் மட்டுமே மக்களைச் சென்றடைகிறது என்று முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறிப்பிட்டார். பட்டினி குறியீடு விஷயத்தில் அது உண்மைதானோ என்று எண்ணத் தோன்றுகிறது.
பல பத்தாண்டுகளாக பல்லாயிரம் கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டபோதும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லை என்பதையே இந்தப் புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
1970-களில் இருந்தே வறுமையை ஒழிப்போம் என்ற கோஷம் அரசியல் கட்சிகளால் எழுப்பப்பட்டு வந்துள்ளது. சுமார் 45 ஆண்டுகளாகியும் இப்போதும் அதே கோஷத்தை எழுப்பிக் கொண்டிருக்கிறோமே தவிர, நிலைமையில் பெரிய மாற்றமில்லை.
இப்போதாவது நமது மத்திய, மாநில அரசுகள் விழித்துக் கொண்டால் மட்டுமே வரும் சில பத்தாண்டுகளிலாவது பட்டினி இல்லா பாரதம் படைக்க முடியும். (தினமணி தலையங்கம்)
மொத்த மக்கள் தொகையில், ஊட்டச்சத்துக் குறைபாடுள்ளவர்கள் விகிதம், ஐந்து வயதுக்குள்பட்ட குழந்தைகளில் உரிய உடல் எடை இல்லாதோர் விகிதம், ஐந்து வயதுக்குள்பட்டவர்களில் இறப்பு விகிதம் ஆகியவற்றைக் கொண்டு இந்தக் குறியீடு நிர்ணயிக்கப்படுகிறது.
அங்கோலா, வங்கதேசம், கம்போடியா, எத்தியோப்பியா, கானா, மலாவி, நைஜர், ருவாண்டா, தாய்லாந்து, வியத்நாம் ஆகியவை 1990-க்குப் பிறகு தங்கள் நாடுகளில் பட்டினியால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையைப் பெருமளவு குறைத்து மிகப் பெரிய முன்னேற்றத்தை எட்டியுள்ளன.
மக்கள்தொகையில் சுமார் 14 கோடியும், பரப்பளவில் நம்மைவிட மூன்று மடங்கு பெரியதாகவும் உள்ள சீனா 1990-க்கும்
2013-க்கும் இடையே பட்டினி விகிதத்தை 58 சதவீதம் குறைத்துள்ளது. 1990-இல் 13 புள்ளிகளைப் பெற்றிருந்த சீனா, 2013-ல் 5.5 புள்ளிகளாக குறைத்துள்ளது. அதே காலகட்டத்தில் இந்தியா 32.6 புள்ளிகளில் இருந்து 21.3 ஆக மட்டுமே குறைத்துள்ளது.
இந்தியாவில், ஐந்து வயதுக்குள்பட்டவர்களில் உரிய உடல் எடை இல்லாதவர்கள் 40 சதவீதம் பேர் உள்ளனர் என்றும் அந்த அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. இந்த விஷயத்தில் தைமூர் -லெஸ்டே என்ற நாடும் இந்தியாவும்தான் பட்டியலில் முதலிடத்தில் (?) உள்ளன.
அரசியல் ஸ்திரத்தன்மை இல்லாத பாகிஸ்தான், இந்தப் பட்டியலில் 57-ஆவது இடத்திலும் (1990-இல் 25.9-புள்ளிகளில் இருந்து 2013-இல் 19.3), வங்கதேசம் 58-ஆவது இடத்திலும் (36.7-இல் இருந்து 19.4), நேபாளம் 49-ஆவது இடத்திலும்
(28-இல் இருந்து 17.3), போரினால் பாதிக்கப்பட்ட இலங்கை 43-ஆவது இடத்திலும் (22.3-இல் இருந்து 15.6) உள்ளன.
போரினால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள ருவாண்டாகூட இந்தியாவைவிட சிறப்பாகச் செயல்பட்டுள்ளது என்பதுதான் விந்தையிலும் விந்தை. இந்தக் குறியீட்டு அளவில் இந்தியா கடந்த பன்னிரெண்டு ஆண்டுகளாக முன்னேற்றம் காணாமல் ஒரே இடத்தில் உள்ளது.
தமிழகத்தில் துவக்கப்பட்ட பள்ளிக் குழந்தைகளுக்கான மதிய உணவுத் திட்டம், நாடு முழுவதும் விரிவுபடுத்தப்பட்டு சுமார் 12 கோடி பேர் பயன்பெறுவதாகக் கூறப்படுகிறது. உலகிலேயே மிகப் பெரிய அளவிலான திட்டம் இது என்றும் வர்ணிக்கப்படுகிறது.
இருந்தபோதும், சர்வதேசப் பட்டினிக் குறியீட்டில் இந்தியாவின் நிலையில் மாற்றமில்லை.
இந்தியாவில் ஐந்து வயதுக்குள்பட்ட 18 சதவீத குழந்தைகளுக்கும், 36 சதவீத இளைஞர்களுக்கும் சரிவிகித உணவு கிடைப்பதில்லை என்பது தேசிய குடும்ப சுகாதார ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இந்த புள்ளிவிவரங்களை சுட்டிக்காட்டி, மதிய உணவுத் திட்டத்தில் கூடுதல் கவனம் செலுத்துமாறு மாநில அரசுகளுக்கு மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டு அமைச்சக கூடுதல் செயலர் அமர்ஜித் சிங் அண்மையில் கடிதம் எழுதியுள்ளார்.
இந்த விஷயங்கள் சுட்டிக்காட்டுவது என்ன? ஒரு திட்டத்துக்கு அரசு ஒதுக்கும் நிதியில் 15 சதவீதம் மட்டுமே மக்களைச் சென்றடைகிறது என்று முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி குறிப்பிட்டார். பட்டினி குறியீடு விஷயத்தில் அது உண்மைதானோ என்று எண்ணத் தோன்றுகிறது.
பல பத்தாண்டுகளாக பல்லாயிரம் கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டபோதும் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் இல்லை என்பதையே இந்தப் புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
1970-களில் இருந்தே வறுமையை ஒழிப்போம் என்ற கோஷம் அரசியல் கட்சிகளால் எழுப்பப்பட்டு வந்துள்ளது. சுமார் 45 ஆண்டுகளாகியும் இப்போதும் அதே கோஷத்தை எழுப்பிக் கொண்டிருக்கிறோமே தவிர, நிலைமையில் பெரிய மாற்றமில்லை.
இப்போதாவது நமது மத்திய, மாநில அரசுகள் விழித்துக் கொண்டால் மட்டுமே வரும் சில பத்தாண்டுகளிலாவது பட்டினி இல்லா பாரதம் படைக்க முடியும். (தினமணி தலையங்கம்)
1970-களில் இருந்தே வறுமையை ஒழிப்போம்
என்ற கோஷம் அரசியல் கட்சிகளால் எழுப்பப்பட்டு
வந்துள்ளது...!!
-
ஐயம் இட்டு உண்.
யாசிப்பவர்கட்கு கொடுத்து பிறகு உண்ண வேண்டும்.
-
கொடுத்து கொடுத்து சிவந்ததாம் கர்ணன் கை..!
-
ஆக யாசிப்பவர்கள், ஏழ்மை நிலையில் இருப்பவர்கள்
இன்று நேற்றல்ல...
-
இதிகாச காலத்திலிருந்து இருந்து கொண்டுதான்
இருக்கிறார்கள்..
-
அமெரிக்காவில் ஆறில் ஒருவர் வறுமையில் வாழ்வதாக
சமீபத்தில் வெளியாகி உள்ள புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
-
ஆக அமெரிக்காவிலும் வறுமை அதிகரிப்பு ஆகியுள்ளது...
-
திட்டங்களின் நன்மை நேரடியாக பயனாளிகளை போய்ச்
சேர வேண்டும் என நாமும் என்ன என்னவோ செய்து
கொண்டுதான் இருக்கிறோம்...
-
என்ற கோஷம் அரசியல் கட்சிகளால் எழுப்பப்பட்டு
வந்துள்ளது...!!
-
ஐயம் இட்டு உண்.
யாசிப்பவர்கட்கு கொடுத்து பிறகு உண்ண வேண்டும்.
-
கொடுத்து கொடுத்து சிவந்ததாம் கர்ணன் கை..!
-
ஆக யாசிப்பவர்கள், ஏழ்மை நிலையில் இருப்பவர்கள்
இன்று நேற்றல்ல...
-
இதிகாச காலத்திலிருந்து இருந்து கொண்டுதான்
இருக்கிறார்கள்..
-
அமெரிக்காவில் ஆறில் ஒருவர் வறுமையில் வாழ்வதாக
சமீபத்தில் வெளியாகி உள்ள புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
-
ஆக அமெரிக்காவிலும் வறுமை அதிகரிப்பு ஆகியுள்ளது...
-
திட்டங்களின் நன்மை நேரடியாக பயனாளிகளை போய்ச்
சேர வேண்டும் என நாமும் என்ன என்னவோ செய்து
கொண்டுதான் இருக்கிறோம்...
-
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|