புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெய ஜெய சங்கர!  Poll_c10ஜெய ஜெய சங்கர!  Poll_m10ஜெய ஜெய சங்கர!  Poll_c10 
21 Posts - 66%
heezulia
ஜெய ஜெய சங்கர!  Poll_c10ஜெய ஜெய சங்கர!  Poll_m10ஜெய ஜெய சங்கர!  Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெய ஜெய சங்கர!  Poll_c10ஜெய ஜெய சங்கர!  Poll_m10ஜெய ஜெய சங்கர!  Poll_c10 
63 Posts - 64%
heezulia
ஜெய ஜெய சங்கர!  Poll_c10ஜெய ஜெய சங்கர!  Poll_m10ஜெய ஜெய சங்கர!  Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
ஜெய ஜெய சங்கர!  Poll_c10ஜெய ஜெய சங்கர!  Poll_m10ஜெய ஜெய சங்கர!  Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
ஜெய ஜெய சங்கர!  Poll_c10ஜெய ஜெய சங்கர!  Poll_m10ஜெய ஜெய சங்கர!  Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெய ஜெய சங்கர!


   
   
jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Thu Mar 06, 2014 4:06 pm

ஜெய ஜெய சங்கர!
                                                                             
     ஹர ஹர சங்கர !
                                                   ஜெய ஜெய சங்கர!  Anbe_sivam_periyava


                                                   "
புஷ்ப சிம்மாசனம், புஷ்ப பாதுகைபுஷ்ப தண்டம்
                                                     ஜெய ஜெய சங்கர!  Sarveshwaran_latest2


ஒருமுறை (14.6.1932), ஆந்திர  மாநிலத்தின் நகரியில்  முகாமிட்டிருந்தார்காஞ்சி மகான்அப்போதுகும்பகோணத்தில் உள்ள  அவருடைய தாயார்
 
மகாலக்ஷ்மி அம்மாள்  சிவபதம்  அடைந்துவிட்டார்  எனும் தகவல்  சுவாமிகளுக்குத்  தெரிவிக்கப்பட்டது.

 
ஆச்சார்யக் கடமையை  நிறைவேற்றும் வகையில்நீராடிய சுவாமிகள்அந்தணர்களுக்குத்  தானம்  அளித்து, தன் கடமையைச் செவ்வனே
 
நிறைவேற்றினார்.

 
பெரியவாளின் மனதுள்  மெல்லியதான அந்த  எண்ணம் ஒருநாள்  உதித்தது.  ‘ஈச்சங்குடியில் உள்ளஅவருடைய தாயார் பிறந்த  இல்லத்தை
வேத  பாடசாலையாக்க  வேண்டும்; அந்த  இடத்தில், எப்போதும்  வேத  கோஷம்
 
முழங்கிக்கொண்டே  இருக்கவேண்டும் என  விரும்பினார்  பெரியவாள்.

 
காலங்கள் ஓடின. 93-ஆம்  வருடம். காஞ்சி  மகாபெரியவாளின்  பக்தரான ஹரிபெங்களூருவில்  இருந்து, அவரைத்  தரிசிப்பதற்காக  வந்திருந்தார்.

 
அவரிடம் பெரியவா,  ”ஈச்சங்குடி  கச்சபுரீஸ்வரர்  கோயிலுக்குப்  புனருத்தாரணம்  பண்ணணும்னு  விரும்பறே! நல்லதுபண்ணு! எனச் சொன்னதும்
நெகிழ்ந்துவிட்டார்  அவர்.


தொடரும் 

jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Thu Mar 06, 2014 4:12 pm

அந்தக் கோயில்  குறித்தும்ஸ்ரீகச்சபுரீஸ்வரர்  குறித்தும்ஸ்ரீகாருண்யவல்லியின் அளப்பரிய கருணை  குறித்தும் விரிவாக எடுத்துரைத்த பெரியவா
சிறு வயதில் அந்தக் கோயிலுக்குச் சென்றதையும்அங்கே அமர்ந்து  வேதங்கள் கற்றதையும்  விவரித்தார்.

 
என்ன நினைத்தாரோ  சட்டென்று  அன்பரிடம்ஒரு  உபகாரம் பண்ண  முடியுமோ? என்றவர்ஈச்சங்குடியில்  உள்ள தாயாரின் இல்லம்  குறித்தும்,
அந்த  இடத்தை வேத பாடசாலையாக அமைக்க வேண்டும்  என்கிற தன்
 
விருப்பம் குறித்தும்  சொல்லி, இது  எல்லாருக்கும்  உபயோகமா இருக்கும்  என்றார் காஞ்சி மகான்.
 
உடனே ஹரி, இது என்  பாக்கியம்! என்  பாக்கியம்! என்று  சொல்லி, ஆனந்தத்தில்  அழுதேவிட்டார்.

 ‘
எத்தனையோ  கோயில்களைப்  புனரமைத்தவர்  மகாபெரியவாபூமிக்குள் மறைந்து  கிடந்த கோயில்களைக் கூட அடையாளம் காட்டிஅந்தக் கோயிலை
வழிபாட்டு ஸ்தலமாக மாற்றி அருளிய மகான்தான் சம்பந்தப்பட்ட எண்ணம்தன்னுடைய தாயார் வாழ்ந்த வீடு என்பதால்
இத்தனை வருடங்களாக  எவரிடமும்  சொல்லாமல் இருந்திருக்கிறாரே!  என, ஸ்ரீஜெயேந்திர சரஸ்வதி சுவாமிகளும் ஸ்ரீவிஜயேந்திரரும்  வியந்துபோய்ப்
 
பெரியவாளைப் பார்த்தனர்.

 
பிறகென்ன அந்த வீடுவிலைக்கு வாங்கப்பட்டதுஅன்பர்களின் கூட்டு முயற்சியில், வேத பாடசாலைப் பணிகள்  துவங்கின. புதிதாகத்  துவங்கும்
வேத பாடசாலையில், குரு  பூஜை நடத்துவதற்காக பெரியவாளின் ஆசியைப் பெற வந்தார் அன்பர் ஹரி.

அன்றைய தினம், 8.1.94.

அதாவது, தனது கருணைப்  பார்வையாலும் தீர்க்க  தரிசனத்தாலும் உலக மக்களை உய்வித்த அந்த  நடமாடும் தெய்வம்அன்றைய தினம் ஸித்தி
 
அடையப் போகிறார் என்று யாருக்குத்தான்  தெரியும்?!

 
பெரியவா அன்றைய தினம் யாருக்குமே தரிசனம்  தரவில்லை. ஆழ்ந்த தியானத்திலேயே இருந்தாராம். பிரபலங்களின் வருகையும்  பெரியவாளுக்குத் 
தெரிவிக்கப்பட்டது.

அதே போல்,  ‘ஈச்சங்குடியிலேருந்து ஹரி வந்திருக்கார்  என்றும் சொல்லப்பட்டது. சட்டென்று கண்  திறந்த  பெரியவா, மெள்ள நிமிர்ந்தார். அருகில் 
வரச்சொன்னார்பாதுகைகளை  அணிந்துகொண்டார்அன்பரை ஆசீர்வதித்தார்.

 
வேத பாடசாலை துவங்குவதற்கான பத்திரிகையைப் பெரியவாளிடம் காட்டினர். அதை வாங்கிப்  படித்தவர், அதிலிருந்த தன்னுடைய பெற்றோரின் 
புகைப்படத்தை கண்களில்  ஒற்றிக்கொண்டார்பிறகு  தன்னுடைய
பாதுகைகளை  அன்பரிடம் தந்தார்.  ”இந்தப் பாதுகைகளை  எடுத்துண்டு போஈச்சங்குடி வேத  பாடசாலையில வை. நன்னா  நடக்கும்! என சொல்லாமல்
சொல்லி, ஆசி வழங்கினார்.


ஜெய ஜெய சங்கர!  Photo


 
ஈச்சங்குடி வேத  பாடசாலை, அவரின் பேரருளால்  இன்றைக்கும் இயங்கி வருகிறதுஸ்ரீஜெயேந்திரரின் முயற்சியால், வேத பாடசாலையில் தற்போது 
புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றனகீழ்த்தளத்தில்
வேத பாடசாலைமேல் தளத்தில்  பள்ளிக்கூடம் எனக் கட்டுகிற முயற்சிகள்  மேற்கொள்ளப்பட்டு  வருகின்றன.

 
பெரியவாளின் தாயாரால்  வணங்கப் பட்டுபெரியவாளின்  முயற்சியால்  புனருத்தாரணம்  செய்யப்பட்ட  ஸ்ரீகச்சபுரீஸ்வரர்  கோயில், அழகுறத்  திகழ்கிறது.
இவரை  வணங்கினால், நிலம்  மற்றும் வாஸ்து பிரச்னைகள் யாவும்  நீங்கி, வீடு- மனையுடன்  குறையின்றி வாழ்வர்  என்பது ஐதீகம்!

அருகில் உள்ள வேத  பாடசாலைக்குச் சென்றுஅங்கேயுள்ள  பெரியவாளின்  பாதுகைகளை நமஸ்கரித்தால்ஞானகுருவின்  பேரருளும் கிடைக்கும்  என்பது உறுதி!


ஜெய ஜெய சங்கர!  Periayavaa551


தொடரும் 

jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Thu Mar 06, 2014 4:14 pm

பிரபல ஹரிகதா விற்பன்னர் ப்ரஹ்ம ஸ்ரீ டி எஸ் பாலக்ருஷ்ண சாஸ்திரிகள் சொன்னது
 

காஞ்சிபுரத்திலே இருக்காளே, காமகோடி பெரியவா...சர்வஞா அவா.

ஒரு தடவை கும்பகோணத்திலே, தர்சனத்துக்கு நாங்க எல்லாம் போயிருந்தோம். என் மாமனார் அழைச்சிண்டு போயிருந்தார்.

எனக்கா, மனசிலே ஒரு பயம். ஸ்வாமிகள் ரெண்டு, மூணு ன்னு பண்ணிடுவார், பூஜை முடிக்க. அப்புறம் நம்ப சாப்பிடறதுக்கு இன்னும் நேரம் ஆயிடும் ன்னு...
அதனால நான் பூஜைக்கு வரலை ன்னுட்டு மடத்துக்கு போகலே.

என் மாமனார் இதை திருத்த முடியாது ன்னுட்டு கிளம்பி போய்ட்டார். அங்கே பெரியவா, 'மாப்பிள்ளை (என்னைத்தான்!!) எங்கே?' ன்னுருக்கார்.
'
அவருக்கு உடம்பு சரி இல்லே, ரூம்ல இருக்கார்' ன்னு சொல்லி இருக்கார் என் மாமனார்.

'
அவரை இங்கே அழைச்சுண்டு வா' என்று சொன்னார் பெரியவாள். வந்து கூப்ட்டா.

எனக்கு கையும் ஓடலே, காலும் ஓடலே...

வெடவெடன்னுண்டு பெரியவா முன்னாடி போய் நின்னேன்.

'
ஓடம்பு சரியில்லையோ?' அப்டின்னார் பெரியவா.

நான் மாமனாரை பார்த்தேன்.

'
ஆமா, அவருக்கு உடம்பு சரி இல்லே....' ன்னு சொல்லிட்டு இது ஏன் இப்படி படுத்தறது என்கிற மாதிரி பார்த்தார் மாமனார் என்னை.

'
ஆமாம் பெரியவா, எனக்கு உடம்பு சரி இல்லே'.

'
குளத்துலே குளிச்சியோ?'

திரும்பவும் ஒரு முழி முழிச்சிட்டு, 'ஆமாம் பெரியவா, குளத்திலே குளிச்சேன்'.

'
தண்ணி நிறையா இருக்கோ, ரொம்ப ஜில்லுன்னு இருக்கோ'.

'
ஆமாம் பெரியவா' என்று சொன்னேன். என் மாமனார் தலையில் தான் அடித்துக் கொள்ள வில்லை என்னை பார்த்தார் பரிதாபமாக.

'
ஜுரமோ, உடம்பு ரொம்ப சுடறதோ?' பெரியவா....

'
ஆமாம் பெரியவா...' நான்.

'
சரி, உடம்பு சரி இல்லேன்னா...ஒண்ணும் சாப்ட படாது. வயத்தை லங்கணம் போடறது தான் அதுக்கு நல்ல மருந்து. நானும் இன்னிக்கு பூஜை
ரொம்ப விஸ்தாரமாவே பண்ணப்போறேன்... அப்படியே ஒரு ஓரமா செவுத்துலே சாஞ்சு ஒக்காந்துக்கோ...மூணு நாலு மணி ஆயிடும்.

பூஜை முடிஞ்சா விட்டு, தீர்த்த பிரசாதம் தரேன். அதை வாங்கிண்டு அப்புறமா கொஞ்சமா ரசஞ்சாதமா சாப்பிடு. எல்லாம் சரியா போயிடும்'.

அத்தனையும் அவா கண்டுபிடிச்சிடுவா...

           ஜெய ஜெய சங்கர!
            
     ஹர ஹர சங்கர !

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக