புதிய பதிவுகள்
» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Today at 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Today at 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Today at 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Today at 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Today at 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Today at 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Today at 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Today at 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Today at 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Today at 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Today at 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Today at 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Today at 12:27 pm

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Today at 9:22 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Today at 8:31 am

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Today at 8:21 am

» கருத்துப்படம் 28/04/2024
by mohamed nizamudeen Today at 6:41 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Yesterday at 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Yesterday at 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Yesterday at 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Yesterday at 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Yesterday at 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Yesterday at 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Yesterday at 1:48 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:30 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:10 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:57 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:50 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:43 am

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Yesterday at 11:41 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:17 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:08 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Yesterday at 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Yesterday at 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

» நெல்லிக்காய் டீ குடிப்பதால் இவ்வளவு நன்மைகளா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:18 pm

» இஞ்சி மிளகு பட்டை கிராம்பு கலந்த மசாலா டீ.. உடலுக்கு எவ்வளவு நன்மை தெரியுமா?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:11 pm

» வெற்றிலையுடன் சோம்பு, மிளகு, உலர்ந்த திராட்சை.. செரிமானத்திற்கு நல்லது..!
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:08 pm

» திரவ நைட்ரஜன் பயன்படுத்தினால் 10 ஆண்டுகள் சிறை; ரூ.10 லட்சம் அபராதம்! உணவு பாதுகாப்பு துறை
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:06 pm

» ஐபிஎல் திருவிழாவில் இன்றைய போட்டி.. காட்டடி சன் ரைசர்ஸை சமாளிக்குமா பெங்களூரு?
by ayyasamy ram Thu Apr 25, 2024 7:04 pm

» போலி டாக்டர் யாராவது இருந்தா சொல்லு!
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:34 pm

» சுவையான மாங்காய் உறுகாய்
by ஜாஹீதாபானு Wed Apr 24, 2024 1:32 pm

» கடந்து செல்!
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:13 am

» புகழ் மனைவியாக ஷிரின் கான்சீவாலா
by ayyasamy ram Wed Apr 24, 2024 8:07 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தோள்கள் தொட்டுப் பேசவா Poll_c10தோள்கள் தொட்டுப் பேசவா Poll_m10தோள்கள் தொட்டுப் பேசவா Poll_c10 
75 Posts - 46%
heezulia
தோள்கள் தொட்டுப் பேசவா Poll_c10தோள்கள் தொட்டுப் பேசவா Poll_m10தோள்கள் தொட்டுப் பேசவா Poll_c10 
70 Posts - 43%
mohamed nizamudeen
தோள்கள் தொட்டுப் பேசவா Poll_c10தோள்கள் தொட்டுப் பேசவா Poll_m10தோள்கள் தொட்டுப் பேசவா Poll_c10 
7 Posts - 4%
ஜாஹீதாபானு
தோள்கள் தொட்டுப் பேசவா Poll_c10தோள்கள் தொட்டுப் பேசவா Poll_m10தோள்கள் தொட்டுப் பேசவா Poll_c10 
4 Posts - 2%
M. Priya
தோள்கள் தொட்டுப் பேசவா Poll_c10தோள்கள் தொட்டுப் பேசவா Poll_m10தோள்கள் தொட்டுப் பேசவா Poll_c10 
1 Post - 1%
eraeravi
தோள்கள் தொட்டுப் பேசவா Poll_c10தோள்கள் தொட்டுப் பேசவா Poll_m10தோள்கள் தொட்டுப் பேசவா Poll_c10 
1 Post - 1%
rajuselvam
தோள்கள் தொட்டுப் பேசவா Poll_c10தோள்கள் தொட்டுப் பேசவா Poll_m10தோள்கள் தொட்டுப் பேசவா Poll_c10 
1 Post - 1%
Kavithas
தோள்கள் தொட்டுப் பேசவா Poll_c10தோள்கள் தொட்டுப் பேசவா Poll_m10தோள்கள் தொட்டுப் பேசவா Poll_c10 
1 Post - 1%
சிவா
தோள்கள் தொட்டுப் பேசவா Poll_c10தோள்கள் தொட்டுப் பேசவா Poll_m10தோள்கள் தொட்டுப் பேசவா Poll_c10 
1 Post - 1%
bala_t
தோள்கள் தொட்டுப் பேசவா Poll_c10தோள்கள் தொட்டுப் பேசவா Poll_m10தோள்கள் தொட்டுப் பேசவா Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
தோள்கள் தொட்டுப் பேசவா Poll_c10தோள்கள் தொட்டுப் பேசவா Poll_m10தோள்கள் தொட்டுப் பேசவா Poll_c10 
306 Posts - 43%
heezulia
தோள்கள் தொட்டுப் பேசவா Poll_c10தோள்கள் தொட்டுப் பேசவா Poll_m10தோள்கள் தொட்டுப் பேசவா Poll_c10 
287 Posts - 40%
Dr.S.Soundarapandian
தோள்கள் தொட்டுப் பேசவா Poll_c10தோள்கள் தொட்டுப் பேசவா Poll_m10தோள்கள் தொட்டுப் பேசவா Poll_c10 
52 Posts - 7%
mohamed nizamudeen
தோள்கள் தொட்டுப் பேசவா Poll_c10தோள்கள் தொட்டுப் பேசவா Poll_m10தோள்கள் தொட்டுப் பேசவா Poll_c10 
27 Posts - 4%
sugumaran
தோள்கள் தொட்டுப் பேசவா Poll_c10தோள்கள் தொட்டுப் பேசவா Poll_m10தோள்கள் தொட்டுப் பேசவா Poll_c10 
16 Posts - 2%
ஆனந்திபழனியப்பன்
தோள்கள் தொட்டுப் பேசவா Poll_c10தோள்கள் தொட்டுப் பேசவா Poll_m10தோள்கள் தொட்டுப் பேசவா Poll_c10 
6 Posts - 1%
ஜாஹீதாபானு
தோள்கள் தொட்டுப் பேசவா Poll_c10தோள்கள் தொட்டுப் பேசவா Poll_m10தோள்கள் தொட்டுப் பேசவா Poll_c10 
6 Posts - 1%
prajai
தோள்கள் தொட்டுப் பேசவா Poll_c10தோள்கள் தொட்டுப் பேசவா Poll_m10தோள்கள் தொட்டுப் பேசவா Poll_c10 
5 Posts - 1%
Kavithas
தோள்கள் தொட்டுப் பேசவா Poll_c10தோள்கள் தொட்டுப் பேசவா Poll_m10தோள்கள் தொட்டுப் பேசவா Poll_c10 
4 Posts - 1%
manikavi
தோள்கள் தொட்டுப் பேசவா Poll_c10தோள்கள் தொட்டுப் பேசவா Poll_m10தோள்கள் தொட்டுப் பேசவா Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தோள்கள் தொட்டுப் பேசவா


   
   
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Mar 01, 2014 10:03 pm

சிலரைப் பொறுத்தவரை, வெற்றியேன்பது, வானத்திலிருந்து வருகிற வரம். கடவுள் கொடுக்கிற கொடை. ஜாதகம் செய்கிற ஜாலம். விதியின்மீது பாரத்தைப் போட்டுவிட்டு வீணாக நேரத்தைக் கழிப்பவர்கள், எப்போதும் சாதிக்கப் போவதில்லை. காலமும் இடமும் கருதிச்செய்வது வெற்றிக்கு வழியென்று வள்ளுவர் சொல்கிறார். ஆனால்,காலம் வருமென்று வெறுமனே காத் திருப்பவர்கள் வாழ்வில், புதுமைகள் பூப்பதில்லை.

வெற்றியாளர்களின் வரலாற்றிலெல்லாம் ஓர் ஒற்றுமையை உணர முடியும். சாதிப்பதற்கு சம்பந்தமேயில்லாத சூழலில் பிறந்து வளர்ந்து, சாதனையை சாத்தியமாக்கிக் கொண்டவர்கள் தான் அனைவரும்.

விரட்டும் வறுமை, மிரட்டும் வாழ்க்கைச் சூழல், அனைத்தையும் எதிர்கொண்டு போராடி வென்றவர்களே பெயர் சொல்லும் விதமாய் விளங்குகிறார்கள்.

சூழ்நிலை அமையட்டுமென்று சுதந்திரப் போராட்ட வீரர்கள் சும்மா இருந்திருந்தால், அடிமை இந்தியாவிலேயே நாம் அல்லல்பட்டுக் கொண்டிருப்போம். மின்விளக்கு, வாகனங்கள், மருத்துவ சாதனங்கள், ஆலைகள், அனைத்துமே முதல் முதலில் உருவானபோது அதற்கான சூழ்நிலை அமைந்திருக்கவேயில்லை.

”தேவைதான் உருவாக்கத்தின் தாய்” என்றொரு முதுமொழி உண்டு. வாழ்க்கை இலக்கின்றிச் செல்ல அனுமதித்தவர்கள், தங்களுக்குள் இருக்கும் ஆற்றலை அவமதித்தார்கள்.

விரும்பும் இலக்கில் பயணம் செய்யவும், விரும்புகின்ற வெற்றிகள் எட்டவும் வாகான வெளிச் சூழலை விஞ்ஞானம் சுதந்திரமாய் நிலைநிறுத்தியுள்ளது.

உயர்வுகளுக்கான உணர்வும் விருப்பமும் உள்ள உட்சூழல், நம் உள்ளத்தில் இருக்கிறதா என்பது தான் கேள்வி.

இணையதளத்தின் இன்றையயுகம், எண்ணியவற்றை எண்ணியவாறே எட்டிப்பிடிக்க கை கொடுக்கிறது. ஆனால், ஆமை ஓட்டினால் ஆன மனதைக் கொண்டு அவதிப்படுகிறார்கள்.

ஆமை ஓட்டினால் ஆன மனதில் இரண்டு சிரமங்கள் இருக்கின்றன. ஒன்று வேகக் குறைவு. இன்னொன்று, உள்ளொடுங்கும் இயல்பு.

உயர்வுக்கானப் பயணத்தைத் தடுத்து நிறுத்தும் தடைகள், இந்த இரண்டு குணங்கள்.

வேண்டிய வேகத்தை வெளிப்படுத்தாமையும், உள்ளொடுங்கும் தாழ்வு மனப்பான்மையும்தான் பல வீழ்ச்சிக்கும் வழி வகுத்துள்ளது.

அதிர்ஷட தேவதை, ஒரு சிறுமியின் வடிவெடுத்து, கந்தல் துணியில் சுற்றிப் பெரும் சுமையொன்றைத் தூக்க முடியாமல் தூக்கி வந்தது. ஒடிச்சென்று பலரும் தாங்கிப் பிடித்தனர். ஒரேயொரு மனிதன் மட்டும் முகம் திருப்பி அமர்ந்திருந்தான்.

அந்தச் சிறுமி அவன் முகவாய் தொட்டுத் திருப்பிக் கேட்டாள். ” எல்லோரும் என்னைத் தேடிவந்து உதவினார்கள் நீ உதவ்வில்லையே?” அந்த மனிதன் அலட்சியமாய்ச் சொன்னான், ” உன்னைப் பற்றி எனக்கென்ன கவலை”.

மௌனவாய் அகன்றாள் மலர் போன்ற சிறுமி. பத்தடி நகர்ந்தபின், தூக்கி வந்த கந்தலை அவிழ்க்கும்படி உதவி செய்தவரைக் கேட்டுக் கொண்டாள். உள்ளே ” தகதக ” வென்று தங்கக் கட்டிகள். கைகொடுக்க ஓடோடி வந்தவர்களுக்குக் கைநிறைய தங்கம் தந்து விடை பெற்றது அதிர்ஷட தேவதை.

சோம்பேறி மனிதன் ஓடிவந்து கேட்டான், ” என்க்குத் தரவில்லையே” அதிர்ஷட தேவதை அலட்சியமாய்ச் சொன்னது, ” உன்னைப்ற்றி எனக்கென்ன கவலை”.




M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Sat Mar 01, 2014 10:04 pm

வாழ்க்கையின் சிறிய வாய்ப்புகள் கூடக் கந்தல் துணி மூட்டைபோல் கண்ணுக்குத் தெரியும். அதையும் ஓடிச்சென்று தாங்கும் உள்ளம் இருந்தால், வாழ்வில் தங்கத்தை மழையாய்ப் பொழியும்.

மனிதன் சந்திக்கும் ஒவ்வொன்றுமே மாறுவேடத்தில் வரும் வாய்ப்புகள். நேரம் வந்தால் தானாக வரும் என்ற வறட்டு வார்த்தைகள் வாழ்க்கைக்குத் துணை செய்ய வாய்ப்பே இல்லை.

திறந்து கிடக்கும் உலகம் துணைக்கிருக்கும் போது, சூழ்நிலை சரியாய் அமையவில்லை என்று சொல்வது ஆகாது. முனைப்பும் உழைப்பும் தாமதமாக வரும். பலன் தரும். வீணாகப்போகாது.

சூழ்நில் தானாய் அமையும் என்று
சிலபேர் சொல்வார்கள்;

சூழ்நிலை தமக்காய் அமைப்பவரெல்லாம்
வாழ்க்கையை வெல்வார்கள்!

ஒவ்வொரு பொழுதும் விடிகிற போதே
உனக்கென விடிகிறது
கவ்வியிழுக்கும் உறக்கத்தில் விழ்ந்தால்
காலம் மறைகிறது!

சிப்பியின் வாய்போல் திறந்த
மனதில்

வாய்ப்புகள் விழுகிறுது!
தப்பிவிடாமல் தாங்கிப் பிடித்தால்
வாழ்க்கை ஒளிர்கிறது!

வெல்லும் வாய்ப்புகள் இல்லை
என்பவர்

வாழ்வில் திருப்பமில்லை!
உள்ளபடியே உன்னைத் தவிர்ப்பது
வெற்றியின் விருப்பமில்லை!

நீயாய் எழுதிய எழுத்துதானே
உனது தலையெழுத்து!~
சோர்வை நீக்கிக் செயல்படு; நீங்கள்
வெற்றியின் முதலெழுத்து!

- மரபின் மைந்தன் ம. முத்தையா



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
mbalasaravanan
mbalasaravanan
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 3174
இணைந்தது : 21/05/2012

Postmbalasaravanan Mon Mar 03, 2014 12:47 pm

அருமை நண்பரே

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக