புதிய பதிவுகள்
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:53 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:47 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:41 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:30 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Yesterday at 11:28 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:24 pm

» நாவல்கள் வேண்டும்
by manikavi Yesterday at 9:22 pm

» கருத்துப்படம் 02/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:16 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Wed May 01, 2024 7:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Wed May 01, 2024 7:03 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Wed May 01, 2024 6:47 pm

» நாவல்கள் வேண்டும்
by Rutu Wed May 01, 2024 8:40 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:38 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

» தொலைந்து போனவர்கள் –(கவிதை)- அப்துல் ரகுமான்)
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:19 pm

» கொஞ்சம் சாணக்கியத்தனத்துடன் இருப்பதே நல்லது!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:16 pm

» மீண்டும் புல் தானாகவே வளருகிறது – ஓஷோ
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:13 pm

» மனிதன் விநோதமானவன்!
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:11 pm

» தமிழுக்கு ஈடில்லை காண்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Sun Apr 28, 2024 6:05 pm

» சனாகீத் நாவல் வேண்டும்
by மொஹமட் Sun Apr 28, 2024 3:36 pm

» இந்தியாவின் பணக்கார ஆன்மீக குருக்களின் சொத்து மதிப்பு…!!
by ayyasamy ram Sun Apr 28, 2024 3:18 pm

» காங்கிரஸ் காஷ்மீரை சீனாவுக்கு ரகசியமக கொடுக்க நினைத்திருக்கின்றது?
by சிவா Sun Apr 28, 2024 12:27 pm

» “மியாவ் மியாவ்” போதைப் பொருள்.. ரகசிய லேப்கள்.. குஜராத், ராஜஸ்தானில் ரூ. 300 கோடி “பவுடர்” வேட்டை!
by ayyasamy ram Sun Apr 28, 2024 8:21 am

» மம்மூட்டி போல் பாலிவுட் ஹீரோக்கள் நடிக்க மாட்டார்கள்: வித்யா பாலன்
by ayyasamy ram Sat Apr 27, 2024 8:31 pm

» 2-ம் கட்ட லோக்சபா தேர்தல்.. கேரளா உள்பட 13 மாநிலங்களில் வாக்குப்பதிவு..
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:47 pm

» வாயாலேயே வடை சுடுற நண்பன்...!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 6:10 pm

» பஹத்துக்கு ஐஸ் வைத்த சமந்தா
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:07 pm

» அஜித் பிறந்தநாளில் பில்லா படம் ரீ-ரிலீஸ்
by ayyasamy ram Sat Apr 27, 2024 2:06 pm

» சஞ்சனா சிங்கின் ‘வேட்டைக்காரி’
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:51 pm

» ஒரு நொடி விமர்சனம்
by ayyasamy ram Sat Apr 27, 2024 1:48 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ஜாஹீதாபானு Sat Apr 27, 2024 11:41 am

» மீல்மேக்கர் ஆரோக்கிய நன்மைகள்
by ayyasamy ram Sat Apr 27, 2024 11:00 am

» நல்ல நண்பர்கள் என்பது கடவுளின் பரிசு.
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:18 am

» குளிர்பிரதேசமாக மாறப்போகிறதா தென்தமிழகம்?. புவிசார் துறை செயலாளர் விளக்கம்.!!!
by ayyasamy ram Sat Apr 27, 2024 7:13 am

» வால்மீகி இராமாயணம் கீதா ப்ரஸ் மின்னூல் பதிப்பு வேண்டும்
by bala_t Fri Apr 26, 2024 7:04 pm

» கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி..! (1954)
by heezulia Fri Apr 26, 2024 4:39 pm

» காலம் எவ்வளவு வேகமா சுத்துது பாத்தீங்களா..!
by ayyasamy ram Fri Apr 26, 2024 10:31 am

» புத்தகமே கடவுள் ......
by rajuselvam Fri Apr 26, 2024 8:48 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
மணம் வீசுது! Poll_c10மணம் வீசுது! Poll_m10மணம் வீசுது! Poll_c10 
36 Posts - 57%
ayyasamy ram
மணம் வீசுது! Poll_c10மணம் வீசுது! Poll_m10மணம் வீசுது! Poll_c10 
13 Posts - 21%
mohamed nizamudeen
மணம் வீசுது! Poll_c10மணம் வீசுது! Poll_m10மணம் வீசுது! Poll_c10 
3 Posts - 5%
Baarushree
மணம் வீசுது! Poll_c10மணம் வீசுது! Poll_m10மணம் வீசுது! Poll_c10 
2 Posts - 3%
ரா.ரமேஷ்குமார்
மணம் வீசுது! Poll_c10மணம் வீசுது! Poll_m10மணம் வீசுது! Poll_c10 
2 Posts - 3%
viyasan
மணம் வீசுது! Poll_c10மணம் வீசுது! Poll_m10மணம் வீசுது! Poll_c10 
2 Posts - 3%
prajai
மணம் வீசுது! Poll_c10மணம் வீசுது! Poll_m10மணம் வீசுது! Poll_c10 
2 Posts - 3%
Rutu
மணம் வீசுது! Poll_c10மணம் வீசுது! Poll_m10மணம் வீசுது! Poll_c10 
1 Post - 2%
சிவா
மணம் வீசுது! Poll_c10மணம் வீசுது! Poll_m10மணம் வீசுது! Poll_c10 
1 Post - 2%
manikavi
மணம் வீசுது! Poll_c10மணம் வீசுது! Poll_m10மணம் வீசுது! Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
மணம் வீசுது! Poll_c10மணம் வீசுது! Poll_m10மணம் வீசுது! Poll_c10 
16 Posts - 70%
ரா.ரமேஷ்குமார்
மணம் வீசுது! Poll_c10மணம் வீசுது! Poll_m10மணம் வீசுது! Poll_c10 
2 Posts - 9%
mohamed nizamudeen
மணம் வீசுது! Poll_c10மணம் வீசுது! Poll_m10மணம் வீசுது! Poll_c10 
2 Posts - 9%
viyasan
மணம் வீசுது! Poll_c10மணம் வீசுது! Poll_m10மணம் வீசுது! Poll_c10 
1 Post - 4%
Rutu
மணம் வீசுது! Poll_c10மணம் வீசுது! Poll_m10மணம் வீசுது! Poll_c10 
1 Post - 4%
manikavi
மணம் வீசுது! Poll_c10மணம் வீசுது! Poll_m10மணம் வீசுது! Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

மணம் வீசுது!


   
   
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Feb 21, 2014 12:22 pm

மகிழ நாட்டை அரசர் ஒருவர் ஆண்டு வந்தார். அவர் யாருடைய அறிவுரையையும் கேட்காமல் விருப்பம் போல ஆட்சி செய்து வந்தார்.
இதனால் மக்கள் துன்பம் அடைந்தனர். நாட்டில் குழப்பம் நிலவியது. அரசரை எப்படி நல்வழிப்படுத்துவது என்று அமைச்சர்கள் கலந்து பேசினர். அவர்களில் ஒருவர், ""நாம் அறிஞர் நம்பியிடம் செல்வோம். அவர் இதற்கு நல்வழி காட்டுவார்,'' என்றார்.
அதன்படியே அவர்கள் அனைவரும் அறிஞர் நம்பியிடம் சென்றனர்.
""எங்கள் அறிவுரையைக் கேட்டு அரசர் நல்லாட்சி செய்ய வேண்டும். அதற்கு நீங்கள் தான் வழி சொல்ல வேண்டும்,'' என்று வேண்டினர்.
சிந்தனையில் ஆழ்ந்த அவர், ""நாளை அரசவைக்கு வருகிறேன். உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற முயற்சி செய்கிறேன்,'' என்றார்.
மறுநாள் அவர் இரண்டு மூட்டைகளுடன் அரசவைக்கு வந்தார்.
அரசரை வணங்கிய அவர், ""அரசே! என் நிலத்தில் இரண்டு இடங்களில் மண் எடுத்தேன். என்ன வியப்பு! இரண்டு மண்ணும் வெவ்வேறு வகையாக உள்ளன,'' என்றார்.
ஒரு மூட்டையைப் பிரித்தார். அதில் இருந்த மண்ணை அரசரிடம் காட்டினார்.
அதைப் பார்த்த அரசர், ""இது சாதாரண மண்,'' என்றார்.
அடுத்த மூட்டையை அவிழ்த்தார் அவர். அதில் இனிய மணம் பரவியது.
அந்த மண்ணை வாங்கி முகர்ந்து பார்த்தார் அரசர்.
""மண்ணிற்கா இவ்வளவு மணம்? என்னால் நம்ப முடியவில்லையே. அந்த மண்ணும், இந்த மண்ணும் உம் நிலத்தில் எடுத்ததா?'' என்று வியப்புடன் கேட்டார்.
""அரசே! மணம் மிகுந்த ரோஜாச்செடிகளுடன் இந்த மண் நீண்ட காலம் இருந்தது. ரோஜாவின் இனிய மணம் இந்த மண்ணையும் தழுவிக் கொண்டது. நான் முன்னர் காட்டிய மண் ரோஜாவின் தொடர்பு இல்லாதது. இந்த இரண்டு மண்ணும் நமக்கு நல்ல அறிவுரைச் சொல்கிறது,'' என்றார் அவர்.
""என்ன அறிவுரை?'' என்று கேட்டார் அரசர்.
""அரசே! ரோஜாச் செடிகளின் தொடர்பினால் இந்த மண் மணம் வீசுகிறது. அதைப் போல நல்லோர் தொடர்பினால் நல்லவராகி விடுவார். நீங்களும் அமைச்சர்கள், பெரியவர்களின் அறிவுரையைக் கேளுங்கள். அதன்படி நடந்தால் நாடு வளம் பெறும். உங்கள் புகழ் எங்கும் பரவும்,'' என்றார் அவர்.
""அறிஞரே! உம்மால் நல்லறிவு பெற்றேன். இனி பெரியவர்களின் அறிவுரையைக் கேட்டு நல்லாட்சி செய்வேன்'' என்றான் அரசர்.
சொன்னது போலவே, அவர்கள் அறிவுரையைக் கேட்டு நல்லாட்சி செய்தார்.



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Feb 21, 2014 12:25 pm

இதான் பெரியவாள் சொல்றத கேட்டு நடக்கனும்னு சொல்றது.
M.M.SENTHIL
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் M.M.SENTHIL



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31430
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Fri Feb 21, 2014 12:27 pm

அருமையான கதை பகிர்வுக்கு நன்றிமா



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Feb 21, 2014 12:30 pm

M.M.SENTHIL wrote:இதான் பெரியவாள் சொல்றத கேட்டு நடக்கனும்னு சொல்றது.

YES ! YES !!



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
M.M.SENTHIL
M.M.SENTHIL
நிர்வாகக் குழு

பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013

PostM.M.SENTHIL Fri Feb 21, 2014 12:32 pm

krishnaamma wrote:
M.M.SENTHIL wrote:இதான் பெரியவாள் சொல்றத கேட்டு நடக்கனும்னு சொல்றது.

YES ! YES !!

என் வாழ்வில் நான், என் பாட்டி சொன்னவற்றை ஆரம்பத்திலிருந்தே பின்பற்றியிருந்தால், என் வாழ்வு இன்று இன்னும் சுகமாய் இருக்கும் அம்மா.



M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
  நீ நிரூபிப்பதே நீ **
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Fri Feb 21, 2014 12:33 pm

ஜாஹீதாபானு wrote:அருமையான கதை பகிர்வுக்கு நன்றிமா

நன்றி பானு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Fri Feb 21, 2014 1:08 pm

""அரசே! ரோஜாச் செடிகளின் தொடர்பினால் இந்த மண் மணம் வீசுகிறது. அதைப் போல நல்லோர் தொடர்பினால் நல்லவராகி விடுவார். wrote:

 ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல் 



http://varththagam.lifeme.net/

வாழ்க்கை என்பது நீ சாகும் வரை அல்ல...
மற்றவர்கள் மனதில் நீ வாழும் வரை...


SenthilMookan
SenthilMookan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014

PostSenthilMookan Fri Feb 21, 2014 11:23 pm

மணம் வீசுது! 3838410834 



எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.

செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81987
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Sat Feb 22, 2014 7:08 am

மகிழ நாட்டை அரசர் ஒருவர் ஆண்டு வந்தார்.
அவர் யாருடைய அறிவுரையையும் கேட்காமல்
விருப்பம் போல ஆட்சி செய்து வந்தார்.

இதனால் மக்கள் துன்பம் அடைந்தனர். நாட்டில்
குழப்பம் நிலவியது. அரசரை எப்படி நல்வழிப்
படுத்துவது என்று அமைச்சர்கள் கலந்து பேசினர்.
அவர்களில் ஒருவர், “”நாம் அறிஞர் நம்பியிடம்
செல்வோம். அவர் இதற்கு நல்வழி காட்டுவார்,”
என்றார்.

அதன்படியே அவர்கள் அனைவரும் அறிஞர்
நம்பியிடம் சென்றனர்.

“”எங்கள் அறிவுரையைக் கேட்டு அரசர் நல்லாட்சி
செய்ய வேண்டும். அதற்கு நீங்கள் தான் வழி
சொல்ல வேண்டும்,” என்று வேண்டினர்.

சிந்தனையில் ஆழ்ந்த அவர், “”நாளை அரசவைக்கு
வருகிறேன். உங்கள் விருப்பத்தை நிறைவேற்ற
முயற்சி செய்கிறேன்,” என்றார்.

மறுநாள் அவர் இரண்டு மூட்டைகளுடன்
அரசவைக்கு வந்தார்.

அரசரை வணங்கிய அவர், “”அரசே! என் நிலத்தில்
இரண்டு இடங்களில் மண் எடுத்தேன். என்ன
வியப்பு! இரண்டு மண்ணும் வெவ்வேறு வகையாக
உள்ளன,” என்றார்.

ஒரு மூட்டையைப் பிரித்தார். அதில் இருந்த மண்ணை
அரசரிடம் காட்டினார்.

அதைப் பார்த்த அரசர், “”இது சாதாரண மண்,” என்றார்.

அடுத்த மூட்டையை அவிழ்த்தார் அவர். அதில் இனிய
மணம் பரவியது.

அந்த மண்ணை வாங்கி முகர்ந்து பார்த்தார் அரசர்.

“”மண்ணிற்கா இவ்வளவு மணம்? என்னால் நம்ப
முடியவில்லையே. அந்த மண்ணும், இந்த மண்ணும்
உம் நிலத்தில் எடுத்ததா?” என்று வியப்புடன் கேட்டார்.

“”அரசே! மணம் மிகுந்த ரோஜாச்செடிகளுடன் இந்த
மண் நீண்ட காலம் இருந்தது. ரோஜாவின் இனிய
மணம் இந்த மண்ணையும் தழுவிக் கொண்டது.
நான் முன்னர் காட்டிய மண் ரோஜாவின் தொடர்பு
இல்லாதது. இந்த இரண்டு மண்ணும் நமக்கு நல்ல
அறிவுரைச் சொல்கிறது,” என்றார் அவர்.

“”என்ன அறிவுரை?” என்று கேட்டார் அரசர்.

“”அரசே! ரோஜாச் செடிகளின் தொடர்பினால் இந்த
மண் மணம் வீசுகிறது. அதைப் போல நல்லோர்
தொடர்பினால் நல்லவராகி விடுவார். நீங்களும்
அமைச்சர்கள், பெரியவர்களின் அறிவுரையைக்
கேளுங்கள். அதன்படி நடந்தால் நாடு வளம் பெறும்.
உங்கள் புகழ் எங்கும் பரவும்,” என்றார் அவர்.

“”அறிஞரே! உம்மால் நல்லறிவு பெற்றேன். இனி
பெரியவர்களின் அறிவுரையைக் கேட்டு நல்லாட்சி
செய்வேன்” என்றான் அரசர்.

சொன்னது போலவே, அவர்கள் அறிவுரையைக்
கேட்டு நல்லாட்சி செய்தார்.
-
==============================================
நன்றி: சிறுவர் மலர்
***

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Sat Feb 22, 2014 11:26 am

ஏற்கனவே நான் போட்டிருக்கேன் ராம் அண்ணா, இதையும் அத்துடன் இணைக்கிறேன் புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக