புதிய பதிவுகள்
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Today at 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Today at 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Today at 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Today at 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Today at 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Today at 6:44 pm

» நாவல்கள் வேண்டும்
by Ammu Swarnalatha Today at 3:55 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Today at 3:21 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:50 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 11:45 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:40 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:35 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 11:24 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:18 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 11:11 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 10:57 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 10:50 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Yesterday at 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Yesterday at 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Yesterday at 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Yesterday at 8:55 pm

» பொண்டாட்டியையே தங்கமா நினைக்கிறவன் பெரிய மனுஷன்!
by ayyasamy ram Yesterday at 8:53 pm

» இறைவன் படத்தின் முன் பிரார்த்தனை செய்…
by ayyasamy ram Yesterday at 8:52 pm

» மாமனார், மாமியரை சமாளித்த அனுபவம்
by ayyasamy ram Yesterday at 8:50 pm

» மாலை வாக்கிங்தான் பெஸ்ட்!
by ayyasamy ram Yesterday at 8:48 pm

» அட்சய திரிதியை- தங்கம் வேணாம்… இதைச் செய்தாலே செல்வம் சேரும்!
by ayyasamy ram Yesterday at 8:45 pm

» அட்சய திருதியை- தானம் வழங்க சிறந்த நாள்
by ayyasamy ram Yesterday at 8:43 pm

» இசை வாணி, வாணி ஜயராம் பாடிய முத்தான பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 8:39 pm

» கன்னத்தில் முத்தம்
by jairam Yesterday at 6:02 pm

» ஆஹா! மாம்பழத்தில் இத்தனை விஷயங்கள் இருக்கா?!
by ayyasamy ram Yesterday at 4:09 pm

» கருத்துப்படம் 10/05/2024
by mohamed nizamudeen Yesterday at 4:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 12:33 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Yesterday at 12:26 pm

» ‘சுயம்பு’ படத்துக்காக 700 ஸ்டன்ட் கலைஞர்களுடன் போர்க்காட்சி படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 8:40 am

» வெற்றியைத் தொடரும் முனைப்பில் சென்னை சூப்பர் கிங்ஸ்: முக்கிய ஆட்டத்தில் குஜராத் அணியுடன் இன்று மோதல்
by ayyasamy ram Yesterday at 8:35 am

» சிதம்பரம் நடராஜர் கோவில் பற்றிய 75 தகவல்கள்
by ayyasamy ram Thu May 09, 2024 5:36 pm

» ஜல தீபம் சாண்டில்யன்
by kargan86 Thu May 09, 2024 11:58 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Thu May 09, 2024 11:33 am

» பஞ்சாங்க பலன்
by ayyasamy ram Thu May 09, 2024 11:31 am

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:29 am

» திரைத்துளிகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:28 am

» மித்ரன் வாரஇதழ் - சமையல் குறிப்புகள்
by ayyasamy ram Thu May 09, 2024 11:25 am

» எனது விவாகரத்தால் குடும்பம் அதிகம் காயம்பட்டது... பாடகர் விஜய் யேசுதாஸ்!
by ayyasamy ram Thu May 09, 2024 5:43 am

» "காட்டுப்பயலுங்க சார்" லக்னோவின் இலக்கை அசால்ட்டாக அடுச்சு தூக்கிய ஹைதராபாத் அணி
by ayyasamy ram Thu May 09, 2024 5:37 am

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Wed May 08, 2024 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Wed May 08, 2024 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Wed May 08, 2024 7:01 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_c10சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_m10சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_c10 
74 Posts - 47%
heezulia
சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_c10சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_m10சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_c10 
65 Posts - 41%
mohamed nizamudeen
சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_c10சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_m10சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_c10 
5 Posts - 3%
prajai
சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_c10சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_m10சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_c10 
4 Posts - 3%
Jenila
சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_c10சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_m10சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_c10 
2 Posts - 1%
jairam
சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_c10சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_m10சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_c10சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_m10சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_c10 
2 Posts - 1%
kargan86
சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_c10சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_m10சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_c10 
1 Post - 1%
Guna.D
சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_c10சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_m10சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_c10சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_m10சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_c10சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_m10சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_c10 
108 Posts - 51%
ayyasamy ram
சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_c10சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_m10சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_c10 
74 Posts - 35%
mohamed nizamudeen
சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_c10சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_m10சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_c10 
9 Posts - 4%
prajai
சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_c10சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_m10சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_c10 
6 Posts - 3%
Jenila
சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_c10சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_m10சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_c10 
4 Posts - 2%
Rutu
சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_c10சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_m10சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_c10 
3 Posts - 1%
jairam
சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_c10சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_m10சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_c10 
2 Posts - 1%
Ammu Swarnalatha
சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_c10சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_m10சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_c10 
2 Posts - 1%
Baarushree
சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_c10சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_m10சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_c10சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_m10சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! Poll_c10 
2 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சும்மாவா சொன்னாக பெரியவங்க !!!


   
   
jayaravi
jayaravi
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 267
இணைந்தது : 28/11/2013

Postjayaravi Thu Jan 30, 2014 7:42 pm

படித்ததில் பிரமிப்பு ஊட்டிய செய்தி 
 
அன்புடன் ரவி 
=========== 

 
பிரமிப்பூட்டும் தமிழர்களின் விஞ்ஞானம் !!!
 
 
மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும்
 
இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்ததாம். என்ன காரணம்? தேடிப் பார்ப்போம் வாருங்கள்.

 
கோயில்களையும் உயரமான கோபுரங்களையும் அதன் மேல் இருக்கும் கலசங்களையும்
 
பார்த்திருப்பீர்கள். அவற்றுக்கு பின்னால் இருக்கும் ஆன்மிகம் பற்றி எனக்குத்
 
தெரியாது. ஆனால், அதற்குப் பின்னால் எவ்வளவு பெரிய அறிவியல் ஒளிந்திருக்கிறது
 
என இப்போது தான் தெரிந்தது. கோபுரத்தின் உச்சியில் தங்கம், வெள்ளி, செப்பு
 
அல்லது ஐம்பொன்னால் செய்யப்பட்ட கலசங்கள் இருக்கும். இக்கலசங்களிலும் அதில்
 
கொட்டப்படும் தானியங்களும், உலோகங்களும் மின்காந்த அலைகளை ஈர்க்கும் சக்தியினை
 (earth)
கலசங்களுக்கு கொடுக்கின்றன. (நெல், கம்பு, கேழ்வரகு, திணை, வரகு,
 
சோளம், மக்காசோளம், சாமை, எள்)ஆகியவற்றை கொட்டினார்கள். குறிப்பாக வரகு
 
தானியத்தை அதிகமாக கொட்டினார்கள். காரணத்தை தேடிப்போனால் ஆச்சரியமாக
 
இருக்கிறது, "வரகு" மின்னலை தாங்கும் அதீத ஆற்றலை பெற்றுள்ளது என இப்போதைய
 
அறிவியல் கூறுகிறது. அப்போது எந்த கல்லூரியில் படித்தார்கள் என தெரியவில்லை!!.
 
 
இவ்வளவு தானா... இல்லை, பனிரெண்டு வருடங்களுக்கு ஒருமுறை குடமுழுக்கு விழா
 
என்ற பெயரில் "கலசங்களில் இருக்கும் பழைய தானியகள் நீக்கப்பட்டு புதிய
 
தானியங்கள் நிரப்பபடுகிறது", அதை இன்றைக்கு சம்பரதாயமாக மட்டுமே
 
கடைபிடிக்கிறார்கள். காரணத்தை தேடினால், அந்த தானியங்களுக்கு பனிரெண்டு
 
வருடங்கள் தான் சக்தி இருக்கிறது. அதன் பின்பு அது செயல் இழந்து விடுகிறது!!
 
இதை எப்படி ஆராய்ந்தார்கள்!!!. அவ்வளவு தானா அதுவும் இல்லை, இன்றைக்கு பெய்வதை
 
போன்று மூன்று நாட்களா மழை பெய்தது அன்று? தொடர்ந்து மூன்று மாதங்கள் பெய்தது,
 
ஒருவேளை தானியங்கள் அனைத்தும் நீரில் மூழ்கி அழிந்து போனால், மீண்டும் எதை
 
வைத்து பயிர் செய்வது? இவ்வளவு உயரமான கோபுரத்தை நீர் சூழ வாய்ப்பே இல்லை,
 
இதையே மீண்டும் எடுத்து விதைக்கலாமே!!!
 
 
ஒரு இடத்தில் எது மிக உயரமான இடத்தில் அமைந்த இடி தாங்கியோ அது தான் முதலில்
 "
எர்த்" ஆகும். மேலும், அது எத்தனை பேரைக் காப்பாற்றும் என்பது அதன் உயரத்தைப்
 
பொறுத்தது. அடிப்படையில் கலசங்கள் இடிதாங்கிகள். உதாரணமாக கோபுரத்தின் உயரம்
 
ஐம்பது மீட்டர் என்றால் நூறு மீட்டர் விட்டம் அடைக்கும் பரப்பில் எத்தனை பேர்
 
இருந்தாலும் அவர்கள் இடி தாக்காமல் காக்கப்படுவார்கள். அதாவது சுமார் 7500
 
சதுர மீட்டர் பரப்பில் இருக்கும் மனிதர்கள் காப்பாற்றப்படுவார்கள் !!!!. சில
 
கோயில்களுக்கு நான்கு வாயில்கள் உள்ளன, அது நாலாபுறமும் 7500 சதுர மீட்டர்
 
பரப்பளவை காத்துக்கொண்டு நிற்கிறது!!! இது ஒரு தோராயமான கணக்கு தான், இதை விட
 
உயரமான கோபுரங்கள், இதை விட அதிகமான பணிகளை சத்தமில்லாமல் செய்து வருகின்ற!!
 
பிரமிப்பு !!!
 
 
இதை எல்லாம் பார்க்க போனால் "கோயில் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்" என்ற பழமொழி தான்  நினைவுக்கு வருகின்றது.
 
சும்மாவா சொன்னாக பெரியவங்க !!!

krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Thu Jan 30, 2014 7:58 pm

//மன்னராட்சி காலத்தில் ஊரில் கோயில் கோபுரத்தை விட உயரமாக எந்தக் கட்டிடமும்
இருக்கக் கூடாது என்று ஒரு எழுதாத சட்டம் இருந்ததாம். என்ன காரணம்? தேடிப் பார்ப்போம் வாருங்கள்.//


ரொம்ப சரி, ஆனால் இன்றும் ஸ்ரீரங்கத்தில் இவ்வாறு பின்பற்றுகிறார்கள் புன்னகை நல்ல பகிர்வு புன்னகை



http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
SenthilMookan
SenthilMookan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014

PostSenthilMookan Thu Jan 30, 2014 8:43 pm

ஆனால் பெரு நகரப்பகுதிகளில், அடுக்குமாடி குடியிருப்புகள் கோபுரத்தை விட உயரமாக கட்டிவிட்டார்கள்!



எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.

செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
SenthilMookan
SenthilMookan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 258
இணைந்தது : 17/01/2014

PostSenthilMookan Fri Jan 31, 2014 12:16 am

சும்மாவா சொன்னாக பெரியவங்க !!! JXfpVLqhSqaLUdb8EoD9+temple



எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது
எது நடக்க இருக்கிறதோ,அதுவும் நன்றாகவே நடக்கும்.

செந்தில் மூக்கன்.
களக்காடு புலியார் !
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக