புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by prajai Yesterday at 10:47 pm

» வாலிபம் வயதாகிவிட்டது
by jairam Yesterday at 8:03 pm

» கவிதைச்சோலை - இன்றே விடியட்டும்!
by ayyasamy ram Yesterday at 7:10 pm

» சிறுகதை - காரணம்
by ayyasamy ram Yesterday at 7:01 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 6:59 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:35 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 5:29 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 5:20 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:14 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:08 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:02 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:17 pm

» கருத்துப்படம் 08/05/2024
by mohamed nizamudeen Yesterday at 12:25 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:36 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Tue May 07, 2024 11:21 pm

» நோயில்லாத வாழ்வு வாழ எளிய வழிகள்
by ayyasamy ram Tue May 07, 2024 9:05 pm

» தாத்தாவும் பேரனும்! – முகநூலில் படித்தது.
by ayyasamy ram Tue May 07, 2024 8:49 pm

» சாந்தகுமாரின் அடுத்த படைப்பு ‘ரசவாதி’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» கவின் நடிப்பில் வெளியாகும் ‘ஸ்டார்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:46 pm

» மாரி செல்வராஜ், துருவ் விக்ரம் கூட்டணியில் ‘பைசன்’
by ayyasamy ram Tue May 07, 2024 8:43 pm

» திரைக்கொத்து
by ayyasamy ram Tue May 07, 2024 8:42 pm

» 60 வயதிலும் திரையுலகை ஆளும் நடிகர்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:40 pm

» உலகத்தின் மிகப்பெரிய இரண்டு பொய்கள்!
by ayyasamy ram Tue May 07, 2024 8:39 pm

» அப்புக்குட்டி பிறந்தநாளுக்கு விஜய் சேதுபதி வாழ்த்து!
by ayyasamy ram Tue May 07, 2024 8:36 pm

» நவக்கிரக தோஷம் நீங்க பரிகாரங்கள்
by ayyasamy ram Tue May 07, 2024 8:20 pm

» இறைவனை நேசிப்பதே முக்கியம்
by ayyasamy ram Tue May 07, 2024 8:19 pm

» அனுபமாவின் 'லாக்டவுன்' வெளியான ஃபர்ஸ்ட் லுக்
by ayyasamy ram Tue May 07, 2024 1:52 pm

» மோகன்லால் இயக்கும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி...
by ayyasamy ram Tue May 07, 2024 1:49 pm

» +2 தேர்வில் நடிகர் கிங்காங் பொண்ணு பெற்ற மதிப்பெண் இவ்வளவா? தந்தையின் கனவை நினைவாக்கிய மகள்
by ayyasamy ram Tue May 07, 2024 1:28 pm

» பிளே ஆப் ரேஸ்: உறுதி செய்த கொல்கத்தா ராஜஸ்தான்; 2 இடத்துக்கு அடித்து கொள்ளும் சி.எஸ்கே, ஐதராபாத், லக்னோ
by ayyasamy ram Tue May 07, 2024 1:21 pm

» முளைத்தால் மரம், இல்லையேல் உரம்!
by ayyasamy ram Tue May 07, 2024 1:45 am

» எதுக்கும் எச்சரிக்கையாக இருங்கண்ணே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:35 am

» கடைசிவரை நம்பிக்கை இழக்காதே!
by ayyasamy ram Tue May 07, 2024 1:31 am

» நாவல்கள் வேண்டும்
by ஆனந்திபழனியப்பன் Fri May 03, 2024 9:27 pm

» அதிகாலையின் அமைதியில் நாவல் ஆடியோ வடிவில்
by viyasan Thu May 02, 2024 11:28 pm

» இன்றைக்கு ஏன் இந்த ஆனந்தமே ...
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:34 pm

» சினிமா செய்திகள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 4:06 pm

» மே 7- 3 ஆம் கட்ட தேர்தலில் 123 பெண் வேட்பாளர்கள்
by ayyasamy ram Tue Apr 30, 2024 3:58 pm

» ஐ.பி.எல். 2024: பில் சால்ட் அதிரடியால் டெல்லியை சுலபமாக வீழ்த்திய கொல்கத்தா
by ayyasamy ram Tue Apr 30, 2024 7:20 am

» காந்தியடிகளின் அரசியல் குரு - பொது அறிவு கேள்வி & பதில்
by ayyasamy ram Mon Apr 29, 2024 7:14 pm

» நீலகிரி வரையாடு: தமிழ்நாட்டின் பெருமிதம்
by சிவா Mon Apr 29, 2024 6:12 pm

» ரோட்ல ஒரு மரத்தை கூட காணோம்...!!
by ayyasamy ram Mon Apr 29, 2024 6:10 pm

» சதம் விளாசிய வில் ஜாக்ஸ் ..! தொடர் வெற்றியை ருசித்த பெங்களூரு !!
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:08 pm

» எல்லா பெருமையும் ஷஷாங்க் சிங்குக்கே.. அவர் அடிச்ச அடிதான் எல்லாத்துக்கும் காரணம் - ஜானி பேர்ஸ்டோ பேட்டி
by ayyasamy ram Sun Apr 28, 2024 10:07 pm

» கடற்கரை பாட்டு - சிறுவர் பாடல்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:24 pm

» தீக்குளியல் & சத்திர வாசம் - கவிதைகள்
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:21 pm

» இரு பக்கங்கள் - கவிதை
by ayyasamy ram Sun Apr 28, 2024 7:20 pm

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_c10தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_m10தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_c10 
43 Posts - 51%
ayyasamy ram
தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_c10தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_m10தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_c10 
29 Posts - 34%
prajai
தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_c10தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_m10தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_c10 
4 Posts - 5%
mohamed nizamudeen
தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_c10தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_m10தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_c10 
3 Posts - 4%
Jenila
தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_c10தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_m10தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_c10 
2 Posts - 2%
D. sivatharan
தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_c10தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_m10தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_c10 
1 Post - 1%
M. Priya
தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_c10தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_m10தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_c10 
1 Post - 1%
jairam
தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_c10தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_m10தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_c10 
1 Post - 1%
Ammu Swarnalatha
தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_c10தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_m10தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_c10தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_m10தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_c10 
86 Posts - 61%
ayyasamy ram
தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_c10தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_m10தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_c10 
29 Posts - 21%
mohamed nizamudeen
தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_c10தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_m10தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_c10 
7 Posts - 5%
prajai
தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_c10தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_m10தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_c10 
6 Posts - 4%
Jenila
தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_c10தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_m10தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_c10 
4 Posts - 3%
Rutu
தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_c10தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_m10தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_c10 
3 Posts - 2%
Baarushree
தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_c10தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_m10தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_c10 
2 Posts - 1%
ரா.ரமேஷ்குமார்
தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_c10தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_m10தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_c10 
2 Posts - 1%
viyasan
தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_c10தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_m10தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_c10 
1 Post - 1%
M. Priya
தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_c10தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_m10தமிழ்ச் செல்வங்கள்: மண் Poll_c10 
1 Post - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தமிழ்ச் செல்வங்கள்: மண்


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Jan 26, 2014 9:24 pm

தமிழ்ச் செல்வங்கள்: மண் - 1 - புலவர் இரா.இளங்குமரன்

கையில் எடுக்கிறான்; துகள் துகளான புழுதி; பூழ்தியும் அது பூதியும் அது. பூ எனவும் ஆம். இவையெல்லாம் சொல்லியல் நெறிமுறைகள். துகள் - தூள் ஆவது எப்படி?

இரு குறில் ஒரு நெடில் ஆகியது; பொருள் மாறவில்லை. விழுது - வீழ்து ஆவது எப்படி? இரு குறில் நெடிலானது; ஆனால், இரண்டாம் எழுத்தின் ஒற்று நீங்காமல் நின்றது. அதனால், வீழ்து ஆயது. புழுதி பூழ்தி ஆனது அப்படித்தான்.

பொழுது "போழ்து' ஆகிப் "போதும்' ஆகிவிடவில்லையா? எப்பொழுது வந்தார்? எப்போழ்து வந்தார்? எப்போது வந்தார்? ஒரு பொழுது மூவடிவாகிவிட்டதே!

"எப்போதும் வென்றான்' ஒருவன் வீறு; அவன் ஊர்ப் பெயராய் நிலைத்துள்ளதே! புழுதிக்கு மீண்டும் வருவோம். புழுதியில் மழை பெய்கிறது; அல்லது தண்ணீர் விடுகிறோம். புழுதி ஒன்று சேர்ந்து மண்ணாகப் படிகிறதே! மண்ணைக் குழைவாக்கி விடுகிறோம். மண்ணைக் குழைவாக்கி வெயிலில் காய்ந்து - நன்றாகக் காய்ந்தால் கட்டியாகிவிடுகிறதா? குழைந்த மண்ணைக் கலம் வனைவார் பானை, குடம், சட்டி, மூடி என வனைந்து உலர வைத்ததுடன் விட்டுவிடுகிறார்களா? சூளையில் இட்டுச் சுட்டுப் பொசுக்கிக் கட்டமைப்புச் செய்ததுடன் நின்றார்களா?

பச்சை அல்லது ஈரமண்ணாக வனையும் போதே, எத்தனை வரி? எத்தனை கோலம்? எத்தனை ஓவியம்? எத்தனை எழுத்து? -

என நெஞ்சப் பதிவை நிலைப்பதிப்பு ஆக்கிவிடுகிறார்களே! மண்கலப் பெயர் "மண்டை'யாயிற்றே இதே உத்திதானே, செங்கல் கட்டளை! மண்ணைக் குழைக்க - கட்டளையில் வைத்து அழுத்திச் செறிக்க - வெயிலில் காயவிட - சூளையில் வேகவைக்க - அம்மண் கல்லாகிவிட்டதே! அதன் வண்ணச் சிறப்பால் "செங்கல்' ஆகிவிட்டதே! சுடுமண்ணாம் செங்கல்தானே, ""சுடுமண் ஓங்கிய நெடுநிலை மாடம்''

சுடுமண்தானே கலங்கள்! சுடுமண்தானே சுவர்! சுடுமண்தானே தெய்வ உருக்கள்! சுடுமண்தானே கோட்டை கொத்தளம்! புழுதியா இது? செறிவின் - திண்மையின் - கட்டமைவின் - மூலம் அல்லவோ! அதனால்தானே, ""மண் திணிந்த நிலன்'' என்று நம் புறநாநூற்றுப் பாட்டன் கூறினான்.

மண் செறிவு - மட்செறிவு; மண் பானை - மட்பாணை; மண் தாழி - மட்டாழி; மண் குடம் - மட்குடம் என வல்லினம் வர, மெல்லினத்தையும் வல்லினம் ஆக்கும் புணர்ச்சியிலும் புலப்படுத்தினானே! புழுதி மண்ணா இந்த மண்? பொன் மண் அல்லவா!

தொடர்வோம்...



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Sun Feb 02, 2014 5:10 pm

தமிழ்ச் செல்வங்கள்: மண் - 2

மண்ணின் வளம் முழுவதும் உலகம் கண்டு கொண்டதா? ஒரு பகுதியாவது கண்டு கொண்டதா? எத்தனை அறிவர்கள் தோன்றி ஆய்ந்தாலும் கணக்கிட முடியாமல் தோற்றே போவர். நீரில் நாம் நடாமல், நிலத்தில் இருக்கும் இடம் தெரியாமல், புதைந்து கிடந்த தாமரை, ஆம்பல், கொட்டி என்பவை தாமே முளைத்து, நீர்மேலே இலையும் பூவும் தேனும் பூம்பொடியும் வண்டும் ஈயும் ஒருசேரக் காண்கிறோமே!

மண்ணுள் புதையுண்டு கிடந்த கிழங்குதானே, அவற்றின் மூலம்! தாமரைக்குளம், தாமரைத் தடாகம், அல்லி (ஊர்ப்பெயர்) இலஞ்சி (ஊர்ப்பெயர்) ஆக விளங்கவில்லையா? இலக்கிய வாணர்களைக் கொள்ளை கொள்ளவில்லையா? ஓவியர்களை வண்ணம் தீட்ட வைக்கவில்லையா? சிற்பிகளையும் விட்டுவைத்ததா? "சிற்றண்ணல் வாயில்' சான்று இல்லையா? நீரின் அளவு நிமிர்ந்தும், படிந்தும் நமக்குக் காட்சிதரும் அளவு, வாழ்வியல் அளவாம் உள்ளத்து அளவு காட்டுவது இல்லையா?

""வெள்ளத் தனைய மலர்நீட்டம் மாந்தர்தம்
உள்ளத் தனைய துயர்வு''

""நீரளவே ஆகுமாம் நீராம்பல்; தாம்கற்ற
நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு''

என்பவை நினைவில் எழுமே! நீரில் பிறங்கிய மலர்தான் தாமரை. மருதநில வளமாம் அது, ""பூவெனப் படுவது பொறிவாழ் பூவே'' எனச் சிறப்புப் பெற்றாலும், மல்லிகை, முல்லை மணம் அதற்கு உண்டா? அல்லி, குவளை ஆயவற்றுக்கு உண்டா? இல்லை! நீர்ப்பூவாம் அவை, நிலப்பூ மணத்தை ஒட்டவில்லை! எட்டவும் இல்லை!

காய், கனி, பிஞ்சு, பிருக்கு எனவும் வித்து, கொட்டை எனவும் வளப்பயன் உண்டா? இல்லையே! ஏன்? மண்ணில் இருந்து கிளம்பும் மண்+அம்=மணம் அதற்கு இல்லாமை, இயற்கைப் படைப்பாளி வைத்த ஒழுங்கு முறை அல்லவா!

மழை பெய்கிறது; எங்கோ பெய்கிறது! மணம் இங்கே வந்துவிடுகிறது அல்லவா? விண்ணும் மண்ணும் கலந்த மணம்தானே அது! நீரில் மணமில்லை! மண்ணில் மணம் இருந்தது. இரண்டும் கலந்தன; மண்ணின் மணத்தை வெளிப்படுத்தியது. வளி உதவியது; நம் மூக்கின் மூன்றாம் அறிவுக்கு வேலை தந்துவிட்டது!

மண்ணில் வளரும் பூவின் நறுமணம், நீரில் கிளரும் பூவுக்குக் குன்றிய அளவு அமைந்ததும், நீரற்ற காலத்து நிலத்தாயின் வயிற்றில் கிடந்து, நீர்வரக் கிளர்ந்து, தன் பிறவி வனப்பையும் பொலிவையும் தேன் கொடையையும் இனப்பெருக்கப் பூம்பொடியையும் தந்து, பொருட்டு என்னும் அளவில் நின்றது. நிலத்தில் பிறந்த கொடியின் மணம், மண்ணில் பிறந்ததால் பெருகியது. மண்+மணம்=மணம் ஆய அரிய "பெயர் சூட்டு விழா'வைப் பெற்றது. - தினமணி



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]
myimamdeen
myimamdeen
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 392
இணைந்தது : 07/01/2014
http://www.myimamdeen.blogspot.com

Postmyimamdeen Sun Feb 02, 2014 5:22 pm

தமிழ்ச் செல்வங்கள்: மண் 103459460 

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக