புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Guna.D | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
Jenila | ||||
jairam | ||||
Guna.D | ||||
Rutu |
நிகழ்நிலை நிர்வாகிகள்
சிதம்பரம் கோயில் தீர்ப்புக்கு வரவேற்பு தரும் ஏர்வாடி தர்ஹா...
Page 1 of 1 •
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
ஏர்வாடியில் இருந்து ஏர்வாடி தர்ஹா தலைவர் அம்ஜத் ஹீசேன் அனுப்பிய இ-மெயில்: சிதம்பரம் நடராஜர் கோயில் சம்பந்தபட்ட உச்ச நீதிமன்ற தீர்ப்பை ஏர்வாடி தர்ஹா ஷரீப் நிர்வாகம் பெருமகிழ்வுடன் வரவேற்கிறது. இத்தீர்ப்பு ஆன்மிகவாதிகளுக்கு பேரானந்தத்தை தந்துள்ளது மட்டுமின்றி இறைத்தொண்டு புரிபவர்களின் மனதில் ஆனந்த கீதத்தை இசைத்துள்ளது.
காரணம் இதே போன்ற நிலைமை எமது தர்ஹா நிர்வாகத்திற்கும் ஏற்பட்ட போது நாங்கள் அனுபவித்த வலி கொஞ்சம் நஞ்சமல்ல.
எங்கள் ஏர்வாடி தர்காவைப் பொறுத்தவரை கடந்த 1744ல் ராமநாதபுரம் சேதுபதி மன்னர் வழங்கிய சர்வ மான்ய பரிசை பெற்று நிர்வாகம் செய்துவந்த வேலையில் 1952ல் எங்களுக்கு இதே நிலை ஏற்பட்டது. வீட்டை கட்டி வாழ்ந்து வரும்போது அந்த வீட்டை இடி, மாற்றி அமை என்று சம்பந்தமில்லாமல் ஒருவர் வந்து அதிகாரம் செய்தால் எப்படியிருக்கும் அப்படித்தான் இருந்தது எங்கள் நிலைமை. ஆனால் நியாயம் எங்கள் பக்கம் இருந்ததால் கோர்ட்டில் நல்ல தீர்ப்பு வந்து எங்கள் நிர்வாகத்தில் யாரும் தலையிடவில்லை.
அதன்பிறகும் 1969ல் இதே மாதிரி பிரச்னை வேறு ரூபத்தில் வந்தபோது அப்போதும் கோர்ட் தலையிட்டு எங்களை பாதுகாத்தது.
பொதுவாக வழிபாட்டு தலத்தில் அரசு நுழையவேண்டியது இல்லை. அவர்களது நிர்வாகத் திறமையை காட்ட ஆயிரம் இடங்கள் இருக்கும்போது எதற்காக அமைதியாக சென்று கொண்டிருக்கும் வழிபாட்டு தலத்தில் தலையிடவேண்டும்.ஆகவே ஒரு முன்மாதிரி தீர்ப்பு சிதம்பரம் கோயில் வழக்கில் வழங்கப்பட்டு உள்ளது. இந்த நிலைப்பாட்டினை தமிழகஅரசு எந்த நிலையிலும் எதிர்க்காமல் இருந்தால் அதுவே பெரும் இறைத்தொண்டாகும்.
நன்றி : தினமலர்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
சபாஷ்
- krishnaammaதலைமை நடத்துனர்
- பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010
தினமலரில் என்னை கவர்ந்த பின்னுட்டங்கள் :-
1. தனி மனிதனோ , தனி டிரஸ்ட் உர்ப்பினர்களோ ஊழல் செய்தால் தட்டி கேட்க அரசால் முடியும், ஆனால் அரசே ஆட்டை போடும்போது ( அதுவும் இறை நம்பிக்கை இல்லாத ) மக்களால் என்ன செய்ய முடியும்.ஆகவே இறை வழிபாட்டு தலங்களை அந்த ஊரை சேர்ந்த இறை நம்பிக்கை உள்ள நல்லோர் சிலரிடம் ஒப்புவித்து அரசு மேர்பார்வி மட்டுமே செய்ய வேண்டும். - vadivelu - chennai,இந்தியா
2. இந்த இ மெயிலை கருணாநிதிக்கு பார்வர்ட் செய்யவும். தமிழக அரசு சரியாக வாதிடவில்லை என்று பகுத்தறிவு கட்டுமரம் இந்து கோவில் விஷயம் என்பதால் முந்தரிக்கொட்டையாக முத்து உதிர்த்தது முஸ்லிம் சகோதரர் கூட தீர்ப்பை வரவேற்றார் எனத் தெரிந்தால் முக்காடுதான் போட்டுக்கணும். - aloprecha - hyderabad,இந்தியா
3. இப்படி இந்துக்களும், இஸ்லாமியர்களும், கடவுள் நம்பிக்கை உடையவர்களும் மத மாற்றத்தில் ஈடுபடாமல் ஒருவருக்கு ஒருவர் ஆதரவு தெரிவித்துக்கொண்டு ஒத்துழைத்தால், நாத்திகத்தையும், தேசவிரோத சக்திகளையும் ஒழித்து விடலாம். - Nellai Ravi - nellai,இந்தியா
1. தனி மனிதனோ , தனி டிரஸ்ட் உர்ப்பினர்களோ ஊழல் செய்தால் தட்டி கேட்க அரசால் முடியும், ஆனால் அரசே ஆட்டை போடும்போது ( அதுவும் இறை நம்பிக்கை இல்லாத ) மக்களால் என்ன செய்ய முடியும்.ஆகவே இறை வழிபாட்டு தலங்களை அந்த ஊரை சேர்ந்த இறை நம்பிக்கை உள்ள நல்லோர் சிலரிடம் ஒப்புவித்து அரசு மேர்பார்வி மட்டுமே செய்ய வேண்டும். - vadivelu - chennai,இந்தியா
2. இந்த இ மெயிலை கருணாநிதிக்கு பார்வர்ட் செய்யவும். தமிழக அரசு சரியாக வாதிடவில்லை என்று பகுத்தறிவு கட்டுமரம் இந்து கோவில் விஷயம் என்பதால் முந்தரிக்கொட்டையாக முத்து உதிர்த்தது முஸ்லிம் சகோதரர் கூட தீர்ப்பை வரவேற்றார் எனத் தெரிந்தால் முக்காடுதான் போட்டுக்கணும். - aloprecha - hyderabad,இந்தியா
3. இப்படி இந்துக்களும், இஸ்லாமியர்களும், கடவுள் நம்பிக்கை உடையவர்களும் மத மாற்றத்தில் ஈடுபடாமல் ஒருவருக்கு ஒருவர் ஆதரவு தெரிவித்துக்கொண்டு ஒத்துழைத்தால், நாத்திகத்தையும், தேசவிரோத சக்திகளையும் ஒழித்து விடலாம். - Nellai Ravi - nellai,இந்தியா
அரசாங்கம் ஆன்மீகதளங்களை நிர்வகிக்க இவை ஒன்றும் நிறுவனங்கள் அல்ல , இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவிப்பவர்களில் நானும் ஒருவன். ஆனால் இந்த சிதம்பரம் கோவில் தீட்சிதர்கள் தாங்கள் தான் நடராஜரின் பாடிகார்ட் போல ஆறுமுகசாமி தமிழில் தேவாரம் பாடுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனரே அதற்கு என்ன காரணம் ?!
- venkhatramanபுதியவர்
- பதிவுகள் : 4
இணைந்தது : 17/01/2013
நானும் அந்தண வகுப்பை சேர்ந்தவன் தான்.
சில காரியங்களுக்கு , சமஸ்கிருதம் தேவைப்பட்டாலும்,
இறைவனை, வணங்கவும், இதய பூர்வமாக துதிபாடவும்
நமது தாய்மொழிதான் அவசியம். தமிழ் இறையனாரும்
முருகப்பெருமானும் வளர்த்தது. ஆழ்வார்களும்
நாயன்மார்களும், தமிழில்தான், பாடி வைத்திருக்கின்றனர்.
அவைகள் தெய்வீகமானவை. அத்தகைய பெருமை
வாய்ந்த தேவார பதிகங்களுக்கு, தடைவிதிப்பது
அடாவடி செயல்.
இதனை அந்த நடராச பெருமானே ஒத்துக்கொள்ளமாட்டார்.
நாம் சிதம்பரம் கோவிலிலே, நிம்மதியாக சாமி கும்பிடவிடாமல்,
திரும்பிய திசையெல்லாம், கையில் நோட்டு புத்தகங்களை
வைத்துக்கொண்டு பாடாய் படுத்துவார்கள்.
இவர்களை ஒதுக்கிவிட்டுத்தான் நாம் இறைவனை
கும்பிடவேண்டும்.
சில காரியங்களுக்கு , சமஸ்கிருதம் தேவைப்பட்டாலும்,
இறைவனை, வணங்கவும், இதய பூர்வமாக துதிபாடவும்
நமது தாய்மொழிதான் அவசியம். தமிழ் இறையனாரும்
முருகப்பெருமானும் வளர்த்தது. ஆழ்வார்களும்
நாயன்மார்களும், தமிழில்தான், பாடி வைத்திருக்கின்றனர்.
அவைகள் தெய்வீகமானவை. அத்தகைய பெருமை
வாய்ந்த தேவார பதிகங்களுக்கு, தடைவிதிப்பது
அடாவடி செயல்.
இதனை அந்த நடராச பெருமானே ஒத்துக்கொள்ளமாட்டார்.
நாம் சிதம்பரம் கோவிலிலே, நிம்மதியாக சாமி கும்பிடவிடாமல்,
திரும்பிய திசையெல்லாம், கையில் நோட்டு புத்தகங்களை
வைத்துக்கொண்டு பாடாய் படுத்துவார்கள்.
இவர்களை ஒதுக்கிவிட்டுத்தான் நாம் இறைவனை
கும்பிடவேண்டும்.
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் venkhatraman
venkhatraman wrote:நானும் அந்தண வகுப்பை சேர்ந்தவன் தான்.
சில காரியங்களுக்கு , சமஸ்கிருதம் தேவைப்பட்டாலும்,
இறைவனை, வணங்கவும், இதய பூர்வமாக துதிபாடவும்
நமது தாய்மொழிதான் அவசியம். தமிழ் இறையனாரும்
முருகப்பெருமானும் வளர்த்தது. ஆழ்வார்களும்
நாயன்மார்களும், தமிழில்தான், பாடி வைத்திருக்கின்றனர்.
அவைகள் தெய்வீகமானவை. அத்தகைய பெருமை
வாய்ந்த தேவார பதிகங்களுக்கு, தடைவிதிப்பது
அடாவடி செயல்.
இதனை அந்த நடராச பெருமானே ஒத்துக்கொள்ளமாட்டார்.
நாம் சிதம்பரம் கோவிலிலே, நிம்மதியாக சாமி கும்பிடவிடாமல்,
திரும்பிய திசையெல்லாம், கையில் நோட்டு புத்தகங்களை
வைத்துக்கொண்டு பாடாய் படுத்துவார்கள்.
இவர்களை ஒதுக்கிவிட்டுத்தான் நாம் இறைவனை
கும்பிடவேண்டும்.
ஈகரைக்கு அன்புடன் வரவேற்கிறேன் ஐயா , அறிமுக பகுதியில் தங்களை அறிமுகபடுத்திகொள்ளுங்களேன்
தங்கள் கருத்துகளை அப்படியே ஏற்றுகொள்ளுகிறேன் ஐயா , நான் பழைய தஞ்சாவூர் தற்போதைய நாகை மாவட்டத்தை சேர்ந்தவன்,. எங்கள் மாவட்டத்தில் பல நூறு பாடல் பெற்ற சிவாலயங்கள் மற்றும் பெருமாள் ,அம்மன் ஆலயங்களும் உள்ளன. பல கிராமங்களில் உள்ள பாடல் பெற்ற சிவஸ்தலங்களில் மிக ஏழ்மை நிலையில் இருந்தாலும் தெய்வபக்தி , இறைவனுக்கு செய்யும் சேவை என்று நினைத்து தங்களின் வாழ்நாள் முழுவதும் இறைவழிபாட்டிலும் இறைதொண்டிலும் ஈடுபட்ட / ஈடுபட்டு கொண்டிருக்கும் பல அந்தண வகுப்பை சேர்ந்தவர்களை நான் அறிவேன் அவர்கள் மீது மிகுந்த மரியாதையும் உள்ளவன். ஆனால் இந்த சிதம்பரம் நபர்களை கண்டாலே எரிச்சல் தான் வருகிறது
- venkhatramanபுதியவர்
- பதிவுகள் : 4
இணைந்தது : 17/01/2013
அன்பு நண்பர் ராஜா அவர்களுக்கு,
தங்களுக்கு என் நன்றி.
நான் இந்தியன் வங்கியிலிருந்து ஒய்வு பெற்றவன்.
எனக்கு பிடித்த விஷயங்கள், சிவாஜி கணேசன்,
மெல்லிசை மன்னர்கள். ஆன்மிகம்.
நான் ஒரு வருடம் முன்பே, இதில் உறுப்பினராக உள்ளேன்.
அனேகமாக இன்றுதான் பதிவு செய்ய ஆரம்பித்திருக்கிறேன்.
தங்களுக்கு என் நன்றி.
நான் இந்தியன் வங்கியிலிருந்து ஒய்வு பெற்றவன்.
எனக்கு பிடித்த விஷயங்கள், சிவாஜி கணேசன்,
மெல்லிசை மன்னர்கள். ஆன்மிகம்.
நான் ஒரு வருடம் முன்பே, இதில் உறுப்பினராக உள்ளேன்.
அனேகமாக இன்றுதான் பதிவு செய்ய ஆரம்பித்திருக்கிறேன்.
ஒருவருடமா பதிவு போடாமலேயே உறுப்பினராக இருக்கிறீர்களா ?? இனி அவ்வாறு இருக்க விடமாட்டோம் தினம் பதிவு போட்டுகிட்டே இருக்கணும், இல்லன்னா எங்களை போல அரட்டையாவது அடிக்கணும்venkhatraman wrote:அன்பு நண்பர் ராஜா அவர்களுக்கு,
தங்களுக்கு என் நன்றி.
நான் இந்தியன் வங்கியிலிருந்து ஒய்வு பெற்றவன்.
எனக்கு பிடித்த விஷயங்கள், சிவாஜி கணேசன்,
மெல்லிசை மன்னர்கள். ஆன்மிகம்.
நான் ஒரு வருடம் முன்பே, இதில் உறுப்பினராக உள்ளேன்.
அனேகமாக இன்றுதான் பதிவு செய்ய ஆரம்பித்திருக்கிறேன்.
- Sponsored content
Similar topics
» ப.சிதம்பரம் நாளை பாராளுமன்ற கூட்டத்தொடரில் பங்கேற்பார் -கார்த்தி சிதம்பரம் பேட்டி
» கொடியேற்றத்துடன் தொடங்கியது சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித் திருவிழா
» சிதம்பரம் நடராஜர் கோயில் 22/12/2018 - தேரோட்டத்தின் அற்புத காட்சிகள்..
» சடாரி சாத்தி தீர்த்தம் தரும் முருகன் கோயில்
» தீபாவளியன்று தங்கப் பிரசாதம் தரும் ரத்லாம் மகாலட்சுமி கோயில்
» கொடியேற்றத்துடன் தொடங்கியது சிதம்பரம் நடராஜர் கோயில் ஆனித் திருவிழா
» சிதம்பரம் நடராஜர் கோயில் 22/12/2018 - தேரோட்டத்தின் அற்புத காட்சிகள்..
» சடாரி சாத்தி தீர்த்தம் தரும் முருகன் கோயில்
» தீபாவளியன்று தங்கப் பிரசாதம் தரும் ரத்லாம் மகாலட்சுமி கோயில்
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|