புதிய பதிவுகள்
» சாமை பேரீச்ச ரோல்
by ayyasamy ram Today at 8:59 am

» ஆறும் ஆறும் சேர்ந்தா என்ன வரும்...!
by ayyasamy ram Today at 8:35 am

» உண்மை...உண்மை!
by ayyasamy ram Today at 8:28 am

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Today at 8:22 am

» துண்டு ஒரு முறைதான் மிஸ்ஸாகும்.. சோக்கர்ஸான ராஜஸ்தான்.. இறுதிப்போட்டியில் ஐதராபாத்.. காவ்யா ஹேப்பி!
by ayyasamy ram Today at 7:18 am

» அதிகாரம் மிக்க நபர்கள் பேசியதால் அவசரமாக இறுதி விசாரணை': சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதி விளக்கம்
by ayyasamy ram Today at 7:14 am

» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by Anthony raj Today at 12:36 am

» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by Anthony raj Today at 12:34 am

» தலைவலி எப்படி இருக்கு?
by Anthony raj Today at 12:31 am

» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by Anthony raj Today at 12:30 am

» கருத்துப்படம் 24/05/2024
by mohamed nizamudeen Yesterday at 10:20 pm

» தமிழ் எங்கள் உயிருக்கு நேர்! - கவிஞர் இரா. இரவி
by eraeravi Yesterday at 9:15 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» மகாத்மா காந்தி கொலை பற்றி நாதுராம் கோட்சேவின் இறுதி அறிக்கை?
by bhaarath123 Yesterday at 7:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:28 pm

» ஆஹா.ஓஹோ.பேஷ்பேஷ்!!
by ayyasamy ram Yesterday at 5:32 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:25 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 2:09 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:46 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:35 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:04 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:57 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:43 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:12 pm

» செய்திகள்- மே 24
by ayyasamy ram Yesterday at 10:27 am

» உடலுறுப்புகளை பாதிக்கும் உணர்வுகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Thu May 23, 2024 7:17 pm

» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Thu May 23, 2024 7:13 pm

» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Thu May 23, 2024 7:07 pm

» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Thu May 23, 2024 7:05 pm

» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Thu May 23, 2024 6:21 pm

» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Thu May 23, 2024 6:06 pm

» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Thu May 23, 2024 3:38 pm

» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Thu May 23, 2024 3:35 pm

» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Thu May 23, 2024 3:23 pm

» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Thu May 23, 2024 11:59 am

» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Thu May 23, 2024 10:50 am

» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Thu May 23, 2024 10:46 am

» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Thu May 23, 2024 10:43 am

» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Thu May 23, 2024 10:38 am

» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm

» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm

» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm

» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm

» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm

» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm

» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm

» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
பறவை காவலன்! Poll_c10பறவை காவலன்! Poll_m10பறவை காவலன்! Poll_c10 
87 Posts - 52%
heezulia
பறவை காவலன்! Poll_c10பறவை காவலன்! Poll_m10பறவை காவலன்! Poll_c10 
59 Posts - 35%
T.N.Balasubramanian
பறவை காவலன்! Poll_c10பறவை காவலன்! Poll_m10பறவை காவலன்! Poll_c10 
8 Posts - 5%
Anthony raj
பறவை காவலன்! Poll_c10பறவை காவலன்! Poll_m10பறவை காவலன்! Poll_c10 
4 Posts - 2%
mohamed nizamudeen
பறவை காவலன்! Poll_c10பறவை காவலன்! Poll_m10பறவை காவலன்! Poll_c10 
4 Posts - 2%
bhaarath123
பறவை காவலன்! Poll_c10பறவை காவலன்! Poll_m10பறவை காவலன்! Poll_c10 
2 Posts - 1%
eraeravi
பறவை காவலன்! Poll_c10பறவை காவலன்! Poll_m10பறவை காவலன்! Poll_c10 
1 Post - 1%
D. sivatharan
பறவை காவலன்! Poll_c10பறவை காவலன்! Poll_m10பறவை காவலன்! Poll_c10 
1 Post - 1%
PriyadharsiniP
பறவை காவலன்! Poll_c10பறவை காவலன்! Poll_m10பறவை காவலன்! Poll_c10 
1 Post - 1%
Guna.D
பறவை காவலன்! Poll_c10பறவை காவலன்! Poll_m10பறவை காவலன்! Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
பறவை காவலன்! Poll_c10பறவை காவலன்! Poll_m10பறவை காவலன்! Poll_c10 
261 Posts - 46%
ayyasamy ram
பறவை காவலன்! Poll_c10பறவை காவலன்! Poll_m10பறவை காவலன்! Poll_c10 
229 Posts - 41%
mohamed nizamudeen
பறவை காவலன்! Poll_c10பறவை காவலன்! Poll_m10பறவை காவலன்! Poll_c10 
21 Posts - 4%
T.N.Balasubramanian
பறவை காவலன்! Poll_c10பறவை காவலன்! Poll_m10பறவை காவலன்! Poll_c10 
16 Posts - 3%
prajai
பறவை காவலன்! Poll_c10பறவை காவலன்! Poll_m10பறவை காவலன்! Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
பறவை காவலன்! Poll_c10பறவை காவலன்! Poll_m10பறவை காவலன்! Poll_c10 
9 Posts - 2%
Guna.D
பறவை காவலன்! Poll_c10பறவை காவலன்! Poll_m10பறவை காவலன்! Poll_c10 
4 Posts - 1%
Jenila
பறவை காவலன்! Poll_c10பறவை காவலன்! Poll_m10பறவை காவலன்! Poll_c10 
4 Posts - 1%
Anthony raj
பறவை காவலன்! Poll_c10பறவை காவலன்! Poll_m10பறவை காவலன்! Poll_c10 
4 Posts - 1%
jairam
பறவை காவலன்! Poll_c10பறவை காவலன்! Poll_m10பறவை காவலன்! Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

பறவை காவலன்!


   
   
சாமி
சாமி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2415
இணைந்தது : 08/08/2011
http://arundhtamil.blogspot.in

Postசாமி Wed Jan 01, 2014 9:34 pm

மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன் உயிர்களை, ஆறரிவுடையன எனப் பகுத்து, உணர்த்துதற்குத் தொல்காப்பியர்க்கு வாய்த்தது, அன்றைய இயற்கைச் சூழலே. தமிழர்கள் இயற்கையுடன் ஒன்றி, வேறுபாடின்றி உறவு கொண்டாடி வாழ்ந்தது ஒரு புதுமையாகும்.

"பறவை காவலன்' எனப் போற்றப்பட்ட, ஆஅய் எயினன் தனது நாட்டில் உள்ள காடுகள், தோட்டம் துரவு அனைத்திலும் பறவைகளுக்கு எவ்வித இடையூறும் ஏற்படாமல், தானே முன்நின்று அவற்றை வளர்த்து வந்துள்ளான். அவன் அருளுடையவன், சொன்ன சொற்பிழையாதவன். "புன்னாடு' என்னும் நாட்டினை, நன்னன் என்பான் துன்புறுத்திய காலத்து, அந்நாட்டு மக்களைக் காப்பதாக ஆஅய் எயினன் உறுதி கூறினான்.

நன்னனுடைய நண்பன் மிஞிலி. புன்னாடு காரணமாக, ஆஅயுடன் பாழிப் பறந்தலையில் நன்னன் போர் தொடுத்தனன். அவனுக்குத் துணையாக மிஞிலி என்பானும் போரிடலானான். கடும்போரில் மிஞிலியால் ஆஅய் எயினன் கொல்லப்பட்டான். அது நண்பகற்போது. கடும் வெயில். நிலைமை அறிந்த பறவைகள் எல்லாம் ஒருங்குகூடித் தம் சிறகுகளால் குடைபோல பந்தரிட்டு, நிழலைச்செய்து ஆஅயின் உடலைப் பாதுகாத்தன. இக்காட்சியைக் காணச் சகிக்காத நன்னனுக்கு பொறாமையால் கடுஞ்சினம் பொங்கியதாம்.

"..... ..... ஆஅய் எயினன்
அளியியல் வாழ்க்கைப் பாழிப் பறந்தலை
இழைஅணி யானை இயல்தேர் மிஞிலியொடு
நண்பகல் உற்ற செருவில் புண்கூர்ந்து
ஒள்வாள் மயங்கமர் வீழ்ந்தெனப் புள்ளொருங்கு
அங்கண் விசும்பின் விளங்கு ஞாயிற்று
ஒண்கதிர் தெறாமைச் சிறகரில் கோலி
நிழல் செய்து'' (பரணர், அகம்.208)


அனைத்துப் பறவைகளும் தத்தம் சிறகுகளை விரித்துக் குடைபோல் கோலி, நிழல்செய்து "புள்ளிற்கு' ஏமமாகிய (காவலாகிய) அருளாளனைக் காத்தனவாம். அகநானூறு 142, 181, 396 ஆகிய பாடல்களிலும் பரணர் ஒருவரே இச் செய்தியைப் பதிவு செய்துள்ளார்.

அண்மையில் சிறுமலை அருகே ஒரு நிலக்கிழார், அகவை முதிர்ந்த நிலையில் தோப்பிலேயே தங்கி, உணவு உண்டு வாழலானார். ஒரு நாயையும் பல பறவைகளையும் போற்றி, உணவு வேளையில் தமக்கு வந்த உணவில் ஒரு பங்கைப் படைத்து அவை உண்ணச் செய்து வந்தார். அவர் காலமான அன்றும் பிறகும், அவர் படுத்திருந்த இடத்தையே நாய் சுற்றிச்சுற்றி வந்ததாம். நாள்தோறும் குறிப்பிட்ட உணவு வேளையில் பறவைகள் வந்து, பெரியவரைக் காணாது கூக்குரலிட்டுக் கூடிக் கத்தியதாம். இவ் அவலக் காட்சியைப் பலரும் பார்த்து வியந்தனராம்!

மனித உறவுகளைவிடச் சிற்றுயிர்களின் உறவு மேலானது போலும் என்று எண்ணத் தோன்றுகிறது.
- முனைவர் தமிழண்ணல் - நன்றி:தினமணி



[You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.] / [You must be registered and logged in to see this link.]

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக