புதிய பதிவுகள்
» கருத்துப்படம் 01/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:56 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Yesterday at 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Yesterday at 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Yesterday at 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Yesterday at 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Yesterday at 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Yesterday at 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Yesterday at 7:50 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:51 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Yesterday at 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Yesterday at 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Yesterday at 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Yesterday at 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Yesterday at 6:43 am

» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Yesterday at 6:39 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Fri May 31, 2024 4:56 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Fri May 31, 2024 4:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Fri May 31, 2024 4:19 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Fri May 31, 2024 2:56 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 2:16 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Fri May 31, 2024 2:04 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:42 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 1:04 pm

» வண்டுகளைக் குழப்பாதே! - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 12:42 pm

» பீட்ரூட் ரசம்
by ayyasamy ram Fri May 31, 2024 12:40 pm

» 8 அடி பாம்பை வைத்து விழிப்புணர்வு ஏற்படுத்திய பெண் பாம்பு பிடி வீராங்கனை!
by ayyasamy ram Fri May 31, 2024 11:23 am

» பயறு வகைகள் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள் என்னென்ன?
by ayyasamy ram Fri May 31, 2024 11:21 am

» கால் வைக்கிற இடமெல்லாம் கண்ணி வெடி: வடிவேலு கல கல
by ayyasamy ram Fri May 31, 2024 11:19 am

» சாமானியன் விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:17 am

» ஜூன் வரை வெளிநாட்டில் சமந்தா தஞ்சம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:16 am

» குற்றப்பின்னணி- விமர்சனம்
by ayyasamy ram Fri May 31, 2024 11:15 am

» கண்கள் - கவிதை
by ayyasamy ram Fri May 31, 2024 11:13 am

» உடலை சுத்தப்படுத்தும் முத்திரை
by ayyasamy ram Fri May 31, 2024 11:11 am

» கோபத்தை தூக்கி எறி…வாழ்க்கை சிறக்கும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:08 am

» பரமசிவனுக்குத்தான் தெரியும்!
by ayyasamy ram Fri May 31, 2024 11:03 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Fri May 31, 2024 11:01 am

» கலக்கும் அக்கா - தம்பி.. சாம்பியன்களாக வாங்க.. பிரக்ஞானந்தா, வைஷாலிக்கு உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து!
by ayyasamy ram Fri May 31, 2024 10:56 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Fri May 31, 2024 10:51 am

» நாவல்கள் வேண்டும்
by D. sivatharan Fri May 31, 2024 9:53 am

» ’கடிக்கும் நேரம்’...!
by ayyasamy ram Thu May 30, 2024 6:26 pm

» டாக்டர்கிட்ட சொல்ல கூச்சப் படக்கூடாதுமா...
by ayyasamy ram Thu May 30, 2024 6:25 pm

» சின்ன சின்ன கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:23 pm

» செம்பருத்தி - கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:21 pm

» ருசியான வரகு வடை
by ayyasamy ram Thu May 30, 2024 6:19 pm

» காக்கும் கை வைத்தியம்
by ayyasamy ram Thu May 30, 2024 6:16 pm

» இளைத்த உடல் பெருக்க...
by ayyasamy ram Thu May 30, 2024 6:15 pm

» சங்கீத ஞானம் அருளும் நந்திதேவர்
by ayyasamy ram Thu May 30, 2024 6:11 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சந்தேகம்  Poll_c10சந்தேகம்  Poll_m10சந்தேகம்  Poll_c10 
83 Posts - 55%
heezulia
சந்தேகம்  Poll_c10சந்தேகம்  Poll_m10சந்தேகம்  Poll_c10 
55 Posts - 37%
mohamed nizamudeen
சந்தேகம்  Poll_c10சந்தேகம்  Poll_m10சந்தேகம்  Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
சந்தேகம்  Poll_c10சந்தேகம்  Poll_m10சந்தேகம்  Poll_c10 
3 Posts - 2%
ஜாஹீதாபானு
சந்தேகம்  Poll_c10சந்தேகம்  Poll_m10சந்தேகம்  Poll_c10 
2 Posts - 1%
D. sivatharan
சந்தேகம்  Poll_c10சந்தேகம்  Poll_m10சந்தேகம்  Poll_c10 
1 Post - 1%
rajuselvam
சந்தேகம்  Poll_c10சந்தேகம்  Poll_m10சந்தேகம்  Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சந்தேகம்  Poll_c10சந்தேகம்  Poll_m10சந்தேகம்  Poll_c10 
23 Posts - 88%
T.N.Balasubramanian
சந்தேகம்  Poll_c10சந்தேகம்  Poll_m10சந்தேகம்  Poll_c10 
2 Posts - 8%
mohamed nizamudeen
சந்தேகம்  Poll_c10சந்தேகம்  Poll_m10சந்தேகம்  Poll_c10 
1 Post - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சந்தேகம்


   
   
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Mon Dec 23, 2013 1:06 pm

சந்தேகமது புகுந்த நெஞ்சில்
சந்தோசங்கள் நிலைப்பதில்லை!
அன்பு கொண்ட உள்ளத்திற்குள்
அழுக்கிற்கென்றும் இடமில்லை!

புரிதல் இல்லா வாழ்வின் நடுவே
புன்னகைக்கென்றும் வேலையில்லை!
பூசல் நிறைந்த வீட்டில் மட்டும்
பூச்செடிகளும் பூப்பதில்லை!

உண்மையான அன்பையென்றும்
உரசிப் பார்த்தல் முறையில்லை!
உள்ளமென்பது ஊனம் கண்டால்
உலகில் எங்கும் மருந்தில்லை!

பிரிவு என்பது நேர்ந்தபின்பு
பிழை உணர்வதில் பயனில்லை!
கரம் பிடித்த துணையின் மனதில்
கறை தேடுதல் பண்பில்லை!

குதர்க்க சிந்தனைக் குதிரையை வளர்த்தால்
கட்டிப்போட ஒரு கயிறில்லை!
நம்பிக்கையென்னும் நரம்புகள் அறுந்தால்
உறவுகளுக்குள் உயிரில்லை!

காண்பது கேட்பது கருதுவதெல்லாம்
உள்ளபடியே உண்மையில்லை!
காணும் கண்களில் களங்கம் இருந்தால்
கற்கண்டில்கூட வெண்மையில்லை!

சந்தேகம் என்பது செந்தீயைப் போல
பற்றினால் எளிதில் அணைவதில்லை!
நம்பிக்கை என்னும் நன்னீர் தவிர
வேறெது ஊற்றினும் தணிவதில்லை!

குற்றம் காணத் துடிக்கும் மனதை
குரங்கு என்றால் மிகையில்லை!
குறுக்குச் சிந்தனை குருதியில் கலந்தால்
குடும்பத்திற்குள் மகிழ்வில்லை!


- நிலவை.பார்த்திபன்

யினியவன்
யினியவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 29722
இணைந்தது : 06/01/2012

Postயினியவன் Mon Dec 23, 2013 1:08 pm

அருமை அருமை பார்த்திபன்.

இருக்கக் கூடாதது எல்லாம் இருப்பின்
இருக்க வேண்டியதெல்லாம் இல்லாமல் போகும்...
யினியவன்
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் யினியவன்




சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Mon Dec 23, 2013 4:29 pm

சந்தேகம்  3838410834 

பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Tue Dec 24, 2013 10:40 am

இனியவன் மற்றும் தலைவர் சிவா அவர்களுக்கு நன்றிகள்! சந்தேகம்  1571444738 நன்றி 

ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழு

பதிவுகள் : 31435
இணைந்தது : 16/04/2011

Postஜாஹீதாபானு Tue Dec 24, 2013 1:28 pm

ஒவ்வொரு வரியும் உண்மையை உணர்த்தும் வரிகள் அருமை பார்த்திபன்.

நான் ஏதோ சந்தேகம் கேட்டிருப்பாங்க. தெரியலனு பதில் சொல்லலாம்னு வந்தேன்.



z.gifa.gifh.gifi.gifr.gifa.gifempty.gifb.gifa.gifn.gifu.gif
krishnaamma
krishnaamma
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 65836
இணைந்தது : 22/04/2010

Postkrishnaamma Tue Dec 24, 2013 3:08 pm

ஜாஹீதாபானு wrote:ஒவ்வொரு வரியும் உண்மையை உணர்த்தும் வரிகள் அருமை பார்த்திபன்.

நான் ஏதோ சந்தேகம் கேட்டிருப்பாங்க. தெரியலனு பதில் சொல்லலாம்னு வந்தேன்.
மேற்கோள் செய்த பதிவு: 1040721


 ஆமோதித்தல்  ஆமோதித்தல்  ஆமோதித்தல்  நானும் தான் பானு புன்னகை




http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்

பதிவுகள் : 34987
இணைந்தது : 03/02/2010

PostT.N.Balasubramanian Tue Dec 24, 2013 3:32 pm

"புரிதல் இல்லா வாழ்வின் நடுவே
புன்னகைக்கென்றும் வேலையில்லை!
பூசல் நிறைந்த வீட்டில் மட்டும்
பூச்செடிகளும் பூப்பதில்லை! "

உண்மை

அருமை, அருமை பார்த்திபன்

ரமணியன்




 இரமணியன்    



* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
பார்த்திபன்
பார்த்திபன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1656
இணைந்தது : 24/07/2011
http://nilavaiparthiban.blogspot.in/

Postபார்த்திபன் Thu Dec 26, 2013 12:00 pm

ஜாஹீதாபானுவிற்கும் திரு.ரமணியன் ஐயாவிற்கும் மிக்க நன்றி!

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக