புதிய பதிவுகள்
» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
by ayyasamy ram Today at 8:58 am
» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am
» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am
» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am
» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am
» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am
» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm
» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm
» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am
» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am
» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am
» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am
» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am
» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am
» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am
» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm
» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm
» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm
» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm
» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm
» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm
» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm
» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm
» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm
» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm
» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm
» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm
» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm
» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm
» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm
» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm
» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm
» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm
» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm
» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm
» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm
» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm
» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am
» அருணாச்சல பிரதேசத்தில் ஜூன் 2ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை!
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:39 am
இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian |
நிகழ்நிலை நிர்வாகிகள்
ஜன்லோக்பாலுக்கு உறுதியளித்தால் பாரதீய ஜனதாவுக்கு ஆதரவு கொடுப்போம்: ஆம் ஆத்மி கட்சித் தலைவர் தகவல்
Page 1 of 1 •
ஜன்லோக்பாலுக்கு உறுதியளித்தால் பாரதீய ஜனதாவுக்கு ஆதரவு கொடுப்போம்: ஆம் ஆத்மி கட்சித் தலைவர் தகவல்
#1037322டெல்லியில் எந்த கட்சிக்கும் ஆட்சியமைக்க மெஜாரிட்டி இல்லாததால் அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தும் வாய்ப்பு அதிகரித்து வருகிறது. பா.ஜ.க.வை பொறுத்தவரை அவர்கள் ஆட்சி அமைக்க ஆர்வம் காட்டவில்லை. எதிர்க்கட்சி வரிசையில் உட்கார தயார் என்று பா.ஜனதா தலைவர்கள் கூறி வருகிறார்கள்.
டெல்லியில் தேர்தல் நடத்தப்படும் பட்சத்தில் அது தங்களுக்கு ஆதாயமாக மாறும். கூடுதல் இடங்களுடன் தனிபெரும்பான்மை பலத்தை பெற முடியும் என்று பா.ஜனதா தலைவர்கள் நம்புகிறார்கள்.
ஆனால் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களால் அப்படி நம்பி இருக்க முடியாத நிலை உள்ளது. பாராளுமன்ற தேர்தலில் அரசியல் சூழ்நிலை மாறும் போது, அது ஆம் ஆத்மி கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடும் என்று அச்சம் அடைந்துள்ளனர்.
ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் நேற்று முதல் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். பா.ஜ.க.வுக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுத்தாலோ அல்லது மறுதேர்தலை சந்தித்தாலோ ஏற்படும் பாதிப்பை எப்படி சமாளிப்பது என்று அவர்கள் விவாதித்து வருகிறார்கள்.
இதுவரை அவர்களிடம் ஒருமித்த கருத்து உருவாகவில்லை என்றாலும் மீண்டும் தேர்தலை சந்திப்பதை விட பா.ஜ.க. ஆட்சி அமைக்க உதவி செய்து அதன் மூலம் கட்சி இமேஜை உயர்த்திக் கொள்ளலாம் என்று ஆம் ஆத்மி தலைவர்களில் ஒரு சாரர் நினைக்கத் தொடங்கியுள்ளனர்.
ஆம் ஆத்மி கட்சி நிறுவனர்களில் ஒருவரான பிரசாந்த் பூசன் நேற்று ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த போது, பிரச்சனை அடிப்படையில் பா.ஜ.க.வுக்கு ஆம் ஆத்மி ஆதரவு கொடுக்கலாம் என்றார். அவர் மேலும் கூறியதாவது:–
தேர்தலின் போது டெல்லியில் மக்கள் சபைகள் ஏற்படுத்தப்படும் என்று நாங்கள் வாக்குறுதி கொடுத்துள்ளோம். அதுபோல ஜன்லோக்பால் மசோதவை வரும் 29–ந்தேதிக்குள் சட்டசபையில் கொண்டு வந்து நிறைவேற்றுவோம் என்று உறுதியளித்துள்ளோம்.
ஆம் ஆத்மி கொடுத்துள்ள இந்த இரு வாக்குறுதிகளையும் திட்டமிட்டப்படி நிறைவேற்றுவதாக பா.ஜ.க. எங்களுக்கு எழுத்துப்பூர்வமாக எழுதித்தர வேண்டும். பா.ஜ.க. அப்படி எழுதி தந்தால், அவர்கள் ஆட்சி அமைக்க ஆம் ஆத்மி உதவலாம்.
இது எனது தனிப்பட்ட கருத்தாகும். கட்சி இன்னும் எந்த முடிவும் எடுக்க வில்லை.
இவ்வாறு பிரசாந்த்பூசன் கூறினார்.
முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியும், அன்னா ஹசாரே இயக்கத்தில் மூத்த தலைவர்களில் ஒருவரான கிரண்பேடி, பா.ஜ.க.வும் ஆம் ஆத்மி கட்சியும் ஒருங்கிணைந்து ஆட்சி அமைக்கலாம். மக்கள் தீர்ப்புக்கு அவர்கள் மதிப்பு கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இது போல ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகியும் பா.ஜ.க.வுக்கு ஆதரவான கருத்தை வெளியிட்டுள்ளனர். ஆனால் பா.ஜ.க. தலைவர்கள் ஆம் ஆத்மிக்கு சவால் விட்டுள்ளனர்.
முடிந்தால் ஆம் ஆத்மி ஆட்சி அமைக்கட்டும். அப்படி ஆட்சி அமைத்தால் அது தண்ணீருக்கு வெளியில் கிடக்கும் மீன் மாதிரி ஆகி விடும் என்று பா.ஜ.க.வினர் ஆம் ஆத்மிக்கு சவால் விட்டுள்ளனர்.
-maalaimalar
டெல்லியில் தேர்தல் நடத்தப்படும் பட்சத்தில் அது தங்களுக்கு ஆதாயமாக மாறும். கூடுதல் இடங்களுடன் தனிபெரும்பான்மை பலத்தை பெற முடியும் என்று பா.ஜனதா தலைவர்கள் நம்புகிறார்கள்.
ஆனால் ஆம் ஆத்மி கட்சித் தலைவர்களால் அப்படி நம்பி இருக்க முடியாத நிலை உள்ளது. பாராளுமன்ற தேர்தலில் அரசியல் சூழ்நிலை மாறும் போது, அது ஆம் ஆத்மி கட்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தி விடக்கூடும் என்று அச்சம் அடைந்துள்ளனர்.
ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் நேற்று முதல் தொடர் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளனர். பா.ஜ.க.வுக்கு வெளியில் இருந்து ஆதரவு கொடுத்தாலோ அல்லது மறுதேர்தலை சந்தித்தாலோ ஏற்படும் பாதிப்பை எப்படி சமாளிப்பது என்று அவர்கள் விவாதித்து வருகிறார்கள்.
இதுவரை அவர்களிடம் ஒருமித்த கருத்து உருவாகவில்லை என்றாலும் மீண்டும் தேர்தலை சந்திப்பதை விட பா.ஜ.க. ஆட்சி அமைக்க உதவி செய்து அதன் மூலம் கட்சி இமேஜை உயர்த்திக் கொள்ளலாம் என்று ஆம் ஆத்மி தலைவர்களில் ஒரு சாரர் நினைக்கத் தொடங்கியுள்ளனர்.
ஆம் ஆத்மி கட்சி நிறுவனர்களில் ஒருவரான பிரசாந்த் பூசன் நேற்று ஒரு தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த போது, பிரச்சனை அடிப்படையில் பா.ஜ.க.வுக்கு ஆம் ஆத்மி ஆதரவு கொடுக்கலாம் என்றார். அவர் மேலும் கூறியதாவது:–
தேர்தலின் போது டெல்லியில் மக்கள் சபைகள் ஏற்படுத்தப்படும் என்று நாங்கள் வாக்குறுதி கொடுத்துள்ளோம். அதுபோல ஜன்லோக்பால் மசோதவை வரும் 29–ந்தேதிக்குள் சட்டசபையில் கொண்டு வந்து நிறைவேற்றுவோம் என்று உறுதியளித்துள்ளோம்.
ஆம் ஆத்மி கொடுத்துள்ள இந்த இரு வாக்குறுதிகளையும் திட்டமிட்டப்படி நிறைவேற்றுவதாக பா.ஜ.க. எங்களுக்கு எழுத்துப்பூர்வமாக எழுதித்தர வேண்டும். பா.ஜ.க. அப்படி எழுதி தந்தால், அவர்கள் ஆட்சி அமைக்க ஆம் ஆத்மி உதவலாம்.
இது எனது தனிப்பட்ட கருத்தாகும். கட்சி இன்னும் எந்த முடிவும் எடுக்க வில்லை.
இவ்வாறு பிரசாந்த்பூசன் கூறினார்.
முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியும், அன்னா ஹசாரே இயக்கத்தில் மூத்த தலைவர்களில் ஒருவரான கிரண்பேடி, பா.ஜ.க.வும் ஆம் ஆத்மி கட்சியும் ஒருங்கிணைந்து ஆட்சி அமைக்கலாம். மக்கள் தீர்ப்புக்கு அவர்கள் மதிப்பு கொடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இது போல ஆம் ஆத்மி கட்சியின் நிர்வாகியும் பா.ஜ.க.வுக்கு ஆதரவான கருத்தை வெளியிட்டுள்ளனர். ஆனால் பா.ஜ.க. தலைவர்கள் ஆம் ஆத்மிக்கு சவால் விட்டுள்ளனர்.
முடிந்தால் ஆம் ஆத்மி ஆட்சி அமைக்கட்டும். அப்படி ஆட்சி அமைத்தால் அது தண்ணீருக்கு வெளியில் கிடக்கும் மீன் மாதிரி ஆகி விடும் என்று பா.ஜ.க.வினர் ஆம் ஆத்மிக்கு சவால் விட்டுள்ளனர்.
-maalaimalar
Re: ஜன்லோக்பாலுக்கு உறுதியளித்தால் பாரதீய ஜனதாவுக்கு ஆதரவு கொடுப்போம்: ஆம் ஆத்மி கட்சித் தலைவர் தகவல்
#1037327- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
இங்குதான் ஆரம்பம், அரசியல் இமேஜ் என்ற நாடகம். மக்களை பாருங்கய்யா, பாவம் அவர்கள் நெடு நேரம் நின்று வாக்களித்து விட்டு, வெற்றியும் கொடுத்தால் உங்களுக்கெல்லாம் ஓவர் திமிர். எந்த கட்சியும் ஆட்சி அமைக்க வேண்டாம், ஜனாதிபதி ஆட்சியே இருக்கட்டும். மக்கள் பணத்தை தேர்தல் என்ற பெயரில் மீண்டும் செலவிடுவதை விட, அப்பணத்தை கொண்டு நல்ல ஒரு வேலை வாய்ப்பு உருவாக்கி கொடுக்கலாம்.
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
Re: ஜன்லோக்பாலுக்கு உறுதியளித்தால் பாரதீய ஜனதாவுக்கு ஆதரவு கொடுப்போம்: ஆம் ஆத்மி கட்சித் தலைவர் தகவல்
#1037399மேற்கோள் செய்த பதிவு: 1037327M.M.SENTHIL wrote:இங்குதான் ஆரம்பம், அரசியல் இமேஜ் என்ற நாடகம். மக்களை பாருங்கய்யா, பாவம் அவர்கள் நெடு நேரம் நின்று வாக்களித்து விட்டு, வெற்றியும் கொடுத்தால் உங்களுக்கெல்லாம் ஓவர் திமிர். எந்த கட்சியும் ஆட்சி அமைக்க வேண்டாம், ஜனாதிபதி ஆட்சியே இருக்கட்டும். மக்கள் பணத்தை தேர்தல் என்ற பெயரில் மீண்டும் செலவிடுவதை விட, அப்பணத்தை கொண்டு நல்ல ஒரு வேலை வாய்ப்பு உருவாக்கி கொடுக்கலாம்.
ஆம் ஆத்மி கட்சியைப் பொருத்தவரை இதைத் திமிர் என்று கூற இயலாது. ஏனெனில் அவர்கள் தங்களது நிலையில் மிகத் தெளிவாக இருக்கிறார்கள். ஊழலற்ற ஆட்சி என்ற அதி முக்கிய வாக்குறுதியுடன் தேர்தலைச் சந்தித்து நல்லதொரு வெற்றியைப் பெற்றிருக்கிறார்கள். காங்கிரசுடனோ அல்லது பாரதிய ஜனதாவுடனோ கூட்டணி சேர்ந்துகொண்டு ஊழலற்ற ஆட்சியைப் பற்றிக் கனவு கூட காண முடியாது.
ஒவ்வொரு தொகுதிக்கும் அத்தொகுதி மக்களின் அடிப்படைத் தேவைகள் மற்றும் பிரச்சனைகளைப் பொறுத்து தனித் தனி தேர்தல் அறிக்கைகள் தயாரித்து வழங்கியிருக்கிறார்கள். எனவே ஒரு தெளிவான தொலைநோக்குப் பார்வையுடன் இருக்கும் அவர்கள் வேறெந்தக் கட்சி ஆதரவுமின்றி தனித்து ஆட்சியமைத்தால்தான் தங்களது இலக்கை நோக்கி இடைஞ்சல்களின்றி பயணிக்க முடியும்.
அப்போதுதான் மாற்றம் என்றால் என்ன என்பதை மக்களுக்கு உணர்த்த முடியும். அதற்காகவே அவர்கள் காத்திருக்கிறார்கள். இது வரவேற்கத்தக்கதும் கூட. பதவிக்காக அலைபவர்களாக இருந்தால் இந்நேரம் இரு பெரும் கட்சிகளின் அழைப்பில் ஒன்றை ஏற்று ஆட்சி அமைத்திருக்கலாம். அப்படிச் செய்தால் ஆம் ஆத்மியின் மீதான மக்களின் மதிப்பு இடிந்து தரைமட்டமாகிவிடும்.
Re: ஜன்லோக்பாலுக்கு உறுதியளித்தால் பாரதீய ஜனதாவுக்கு ஆதரவு கொடுப்போம்: ஆம் ஆத்மி கட்சித் தலைவர் தகவல்
#0- Sponsored content
Similar topics
» ஜனாதிபதி தேர்தலில் காந்தி பேரனை நிறுத்த எதிர்க்கட்சிகள் திட்டம் : பாரதீய ஜனதாவுக்கு எதிராக அதிரடி வியூகம்
» சோனியா தொகுதியில் ஜன்லோக்பாலுக்கு 99.5% பேர் ஆதரவு: அன்னா குழு அறிவிப்பு
» நாடாளுமன்ற வீடியோ சர்ச்சை: பக்வந்த்துக்கு ஆம் ஆத்மி ஆதரவு
» கேரளா நர்ஸ்கள் குறித்த கருத்துக்கு ஆம் ஆத்மி தலைவர் மன்னிப்பு கோரினார்
» நீக்கப்பட்ட விஜய் ரசிகர் மன்றத் தலைவர் திமுகவுக்கு ஆதரவு!
» சோனியா தொகுதியில் ஜன்லோக்பாலுக்கு 99.5% பேர் ஆதரவு: அன்னா குழு அறிவிப்பு
» நாடாளுமன்ற வீடியோ சர்ச்சை: பக்வந்த்துக்கு ஆம் ஆத்மி ஆதரவு
» கேரளா நர்ஸ்கள் குறித்த கருத்துக்கு ஆம் ஆத்மி தலைவர் மன்னிப்பு கோரினார்
» நீக்கப்பட்ட விஜய் ரசிகர் மன்றத் தலைவர் திமுகவுக்கு ஆதரவு!
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|