புதிய பதிவுகள்
» வாழ்க்கையின் இரு துருவங்கள்!
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
by ayyasamy ram Yesterday at 7:19 pm
» ஜீ தமிழில் மீண்டும் டப்பிங் சீரியல் வந்தாச்சு.
by ayyasamy ram Yesterday at 7:17 pm
» தலைவலி எப்படி இருக்கு?
by ayyasamy ram Yesterday at 7:16 pm
» விளம்பரங்களில் நடித்து வரும் பிக் பாஸ் ஜனனி
by ayyasamy ram Yesterday at 7:13 pm
» தன்னை அடக்கத் தெரிந்தவனுக்கு…
by ayyasamy ram Yesterday at 7:07 pm
» பிஸ்தா மிலக் செய்வது எப்படி?
by ayyasamy ram Yesterday at 7:05 pm
» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:29 pm
» இன்றைய நாள் 23/05/2024
by ayyasamy ram Yesterday at 6:21 pm
» நான் மனிதப்பிறவி அல்ல; கடவுள் தான் என்னை இந்த பூமிக்கு அனுப்பி வைத்திருக்கிறார்- பிரதமர் மோடி
by T.N.Balasubramanian Yesterday at 6:06 pm
» எண்ணங்கள் அழகானால் வாழ்க்கை அழகாகும்!
by ayyasamy ram Yesterday at 3:38 pm
» இன்றைய (மே 23) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:35 pm
» நாவல்கள் வேண்டும்
by PriyadharsiniP Yesterday at 3:23 pm
» அனிருத் இசையில் வெளியானது இந்தியன்– 2 படத்தின் முதல் பாடல்..
by ayyasamy ram Yesterday at 11:59 am
» பூசணிக்காயும் வேப்பங்காயும்
by ayyasamy ram Yesterday at 10:50 am
» ஐ.பி.எல் 2024- வெளியேறிய பெங்களூரு….2-வது குவாலிபயர் சென்ற ராஜஸ்தான் அணி..!
by ayyasamy ram Yesterday at 10:46 am
» மக்களவை தேர்தலில் போட்டியிடும் பெண் வேட்பாளர்கள் சதவீதம் எவ்வளவு தெரியுமா?
by ayyasamy ram Yesterday at 10:43 am
» வாழ்க்கை வாழவே!
by ayyasamy ram Yesterday at 10:38 am
» கல் தோசை சாப்பிட்டது தப்பா போச்சு!
by ayyasamy ram Yesterday at 10:31 am
» கருத்துப்படம் 23/05/2024
by mohamed nizamudeen Yesterday at 8:29 am
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 8:18 am
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:13 am
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 8:06 am
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:00 am
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 7:55 am
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:46 am
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:39 am
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 7:34 am
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:28 am
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:18 am
» வேலைக்காரன் பொண்டாட்டி வேலைக்காரி தானே!
by ayyasamy ram Wed May 22, 2024 8:05 pm
» ஒரு சில மனைவிமார்கள்....
by ayyasamy ram Wed May 22, 2024 8:02 pm
» நல்ல புருஷன் வேணும்...!!
by ayyasamy ram Wed May 22, 2024 8:00 pm
» மே 22- செய்திகள்
by ayyasamy ram Wed May 22, 2024 5:25 pm
» என்ன நடக்குது அங்க.. பிட்சில் கதகளி ஆடிய த்ரிப்பாட்டி - சமாத்.. கையை நீட்டி கத்தி டென்ஷனான காவ்யா!
by ayyasamy ram Wed May 22, 2024 3:03 pm
» அணு ஆயுத போர் பயிற்சியைத் துவக்கியது ரஷ்யா: மேற்கத்திய நாடுகளுக்கு எச்சரிக்கை
by ayyasamy ram Wed May 22, 2024 2:42 pm
» வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி: தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் மழை
by ayyasamy ram Wed May 22, 2024 2:33 pm
» இன்று வைகாசி விசாகம்... நரசிம்ம ஜெயந்தி.. புத்த பூர்ணிமா... என்னென்ன சிறப்புக்கள், வழிபடும் முறை, பலன்கள்!
by ayyasamy ram Wed May 22, 2024 2:29 pm
» அதிகரிக்கும் KP.2 கொரோனா பரவல்!. மாஸ்க் கட்டாயம்!. தமிழக அரசு எச்சரிக்கை!
by ayyasamy ram Wed May 22, 2024 2:21 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Wed May 22, 2024 12:50 pm
» வாணி ஜெயராம் - ஹிட் பாடல்கள்
by ayyasamy ram Wed May 22, 2024 11:57 am
» புத்திசாலி புருஷன்
by ayyasamy ram Wed May 22, 2024 11:30 am
» வண்ண நிலவே வைகை நதியே சொல்லி விடவா எந்தன் கதையே
by ayyasamy ram Tue May 21, 2024 8:42 pm
» இன்றைய நாள் 21/05
by ayyasamy ram Tue May 21, 2024 8:34 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Tue May 21, 2024 8:30 pm
» மகளை நினைத்து பெருமைப்படும் ஏ.ஆர்.ரஹ்மான்
by ayyasamy ram Tue May 21, 2024 6:47 am
» வைகாசி விசாகம் 2024
by ayyasamy ram Tue May 21, 2024 6:44 am
» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Mon May 20, 2024 7:34 pm
» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Mon May 20, 2024 7:24 pm
» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Mon May 20, 2024 7:22 pm
» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Mon May 20, 2024 7:19 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
T.N.Balasubramanian | ||||
mohamed nizamudeen | ||||
Shivanya | ||||
D. sivatharan | ||||
PriyadharsiniP | ||||
Guna.D |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
T.N.Balasubramanian | ||||
prajai | ||||
சண்முகம்.ப | ||||
jairam | ||||
Guna.D | ||||
Jenila | ||||
ஜாஹீதாபானு |
நிகழ்நிலை நிர்வாகிகள்
எத்தனை ஔவையார் ?
Page 1 of 1 •
- amirmaranஇளையநிலா
- பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013
ஒளவையார் என்றாலே, தி ஒன் அண்ட் ஒன்லி …. கே.பி.சுந்தராம்பாள் முகம் தான் நம் கண்முன் வந்து நிற்கும். ஒளவையார் எழுதிய பாடல் ஒன்றைக் கேள்வியாகக் கேட்டால், ‘பழம் நீயப்பா…’ எனத் தேர்வில் எழுதி வைக்கும் அளவுக்கு அந்த ஒளவையார் நமக்கு பசுமரத்து ஆணி. ஆந்த ஆணியைத் தானட அசைத்துப் பார்த்திருப்பதாக சமீபத்தில் விமர்சனம் எழுந்திருக்கிறது. ஆறர்ம் வகுப்பு தமிழ்ப் பாடப் புத்தகத்தில், ஒளவையார் எழுதிய பாடல் ஒன்றின் கீழ் ‘சங்க காலத்து ஒளவையாரும் ஆத்திசூடி பாடிய ஒளவையாரும் ஒரே நபர் அல்ல’ என ஆசிரியர் குறிப்பு இருக்கிறது. இது ஆசிரியர்களையும் மாணவர்களையும் குழப்பத்தில் ஆழ்த்தும் என சில கல்வியாளர்கள் எதிர்ப்பு தெரிவிக்க, பள்ளிக் கல்வித்துறையும் இதைப் பற்றி விசாரிப்பதாக உறுதியளித்துள்ளது. உண்மையில் ஒளவையார்கள் எத்தனை பேர்? சென்னை பல்கலைக்கழகத்தின் தமிழ்த் துறைத் தலைவர் வீ.அரசுவிடம் விளக்கம் கேட்டோம்…
“ஒன்றல்ல… பல ஒளவைகளை தமிழ் இலக்கியங்களில் பார்க்க முடிகிறது” என்றவர், “அதிலும் குறிப்பாக ஐந்து ஒளவைகளை மிகத் தெளிவாகவே வேறுபடுத்திப் பார்க்க முடீயும்” என்று பட்டியலிடத் துவங்கினார்…..
“ முதல் ஒளவை என்று, சங்க கால ஒளவையைச் சொல்லலாம். சுங்க காலம் என்பது கி.மு. 2ம் நூற்றாண்டுக்கு முன்பானது. இரண்டாவது ஒளவை, சங்க காலத்துக்குப் பிறது சுமார் பத்தாம் நூற்றாண்டு வரை உள்ள புராண கட்டுக்கதைகளில் வரும் ஒளவை. இந்தக் கால கட்டத்தில்தான் திருவள்ளுவர், ஒட்டக்கூத்தர் போன்றவர்களின் தங்கையாக சித்தரிக்கப்பட்ட கதைகள் உலாவின. மூன்றாவதாக 12 முதல் 14ம் நூற்றாண்டுகளில் எழுந்த நீதி இலக்கிய காலத்து ஒளவை. திருவிளையாடல் புராணத்தில் ‘சுட்ட பழம் வேண்டுமா’ என முருகன் கேட்பதாக இவர் சித்தரிக்கப்பட்டதைப் பார்க்க முடியும். நான்காவதாக 14-15ம் நூற்றாண்டு காலத்தில் ‘விநாயகர் அகவல்’, ‘ஒளவை குறள்’ போன்றவற்றை எழுதிய சமய இலக்கிய ஒளவை. குடைசியாக 17-18ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஒரு ஒளவையாரைப் பற்றி குறிப்புகள் உள்ளன. இவர் பாடியதாக ஆயிரக்கணக்கான தனிப்பாடல்கள் உலவுகின்றன. ‘பந்தன் அந்தாதி’ எனும் நூலும் அவரால் எழுதப்பட்டிருக்கிறது” என்றார் அவர். ஓளவையார் என்ற சொல் நம்மிடையே ஏற்படுத்தும் வழக்கமான பிம்பத்தைக் கட்டுடைப்பதாக அவரின் அடுத்தடுத்த கருத்துகள் விரிந்தன்.
“அன்றைய காலங்களில் ஒரே பெயரைப் பயன்படுத்தி பாடும் ஏராளமான புலவர்கள் இருந்தார்கள். உதாரணமாக புகழேந்திப் புலவரின் பெயரைப் பயன்படுத்தி பாடியவர்கள் பலபேர். அன்று பெயர் ஒரு சிக்கலாக இருக்கவில்லை. சங்க கால ஒளவை, அதியமான என்னும் மன்னனுடன் அதிகம் பழகியவர்களில் ஒருத்தியாக வருpறாள். நமது ‘ஒளவையார்’ சினிமாவில் காட்டப்பட்ட ஒளவைப் பாட்டியை விட இந்த ஒளவை மிகவும் இளமையானவள். சுமார் இருபதிலிருந்து முப்பது வயதுக்குள் இருக்கும்.
அதோடு பேரழகும், பேரறிவும் மிக்கவள். இன்னும் சொல்லப் போனால் கள் குடித்து, கறி சாப்பிட்டு அதியமானோடு புரட்சிகரமான நெருக்கத்தோடு அவள் பழகியிருக்கிறாள். கவிஞர் இன்குலாப் இப்படிப்பட்ட ஒளவையை தனது ‘ஒளவை’ எனும் நாடகத்தில் சித்தரித்ததால், அந்தப் புத்தகத்தை பல்கலைக்கழகத்தில் பாடநூலாக வைப்பதற்குப்கூட சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதற்கெல்லாம் காரணம் நம் மனதில் ஆழப் பதிந்துவிட்ட ‘ஒளவையார்’ உருவம் தான் சென்னை கடற்கரையில் சிலை வடிக்கப்பட்டிருக்கும் கோல் ஊன்றிய மூதாட்டிதான் ஒளவை என நம் பொது புத்தி பிடிவாதம் பிடிக்கிறது. அதற்கு மாற்றுக் கருத்துகள் உண்மையாகவே இருந்தாலும், மனம் ஏற்க மறுக்கிறது. அந்தக் கால ‘ஒளவையார்’ திரைப்படம் பிரமாண்ட படைப்பு தான். ஆனால், அது ஒளவையாரின் வரலாறு பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல், ஒளவையார் பற்றிய அனைத்து செய்திகளையும் ஒரே கதையாக்கித் தொகுக்க முயன்று, அதில் வெற்றியும் பெற்று விட்டது.
அந்த சினிமா ஒளவையையும், நீதிநெறி போதிக்கும் ஒளவையையும் திரும்பத் திரும்ப ஞாபகப்படுத்தும் தமிழ்ச் சமூகம், காதல், அழகு, புத்திக்கூர்மை போன்ற எதிரும் புதிருமான குணாம்சங்களைக் கொண்டிருந்த சங்க கால ஒளவையை மறந்துவிட்டது துரதிஷ்டம் தான். ஓளவை என்ற சொல்லுக்கு ‘தாய்’ என்றுதான் அர்த்தம். ஆனால், இளம் வயதுக்குரிய பெயர் அது. முரியாதைக்காக ‘ஆர்’ விகுதி போட்டு அதை ஒளவையார் ஆக்கி, தமிழ்ச்சமூகம் பெருமை கொள்கிறது. ஒன்றுக்கும் மேற்பட்ட ஒளவை உண்டு என்ற அடிப்படை உண்மையைக் கூட அது ஏற்கத் தயங்குகிறது” என்று முடித்தார் அவர்.
நல்லவேளை இதில் ‘அவ்வை சண்முகி’யை சேர்க்கவி;ல்லை.!
கட்டுரை : டி.ரஞ்சித்
நன்றி : குங்குமம்
“ஒன்றல்ல… பல ஒளவைகளை தமிழ் இலக்கியங்களில் பார்க்க முடிகிறது” என்றவர், “அதிலும் குறிப்பாக ஐந்து ஒளவைகளை மிகத் தெளிவாகவே வேறுபடுத்திப் பார்க்க முடீயும்” என்று பட்டியலிடத் துவங்கினார்…..
“ முதல் ஒளவை என்று, சங்க கால ஒளவையைச் சொல்லலாம். சுங்க காலம் என்பது கி.மு. 2ம் நூற்றாண்டுக்கு முன்பானது. இரண்டாவது ஒளவை, சங்க காலத்துக்குப் பிறது சுமார் பத்தாம் நூற்றாண்டு வரை உள்ள புராண கட்டுக்கதைகளில் வரும் ஒளவை. இந்தக் கால கட்டத்தில்தான் திருவள்ளுவர், ஒட்டக்கூத்தர் போன்றவர்களின் தங்கையாக சித்தரிக்கப்பட்ட கதைகள் உலாவின. மூன்றாவதாக 12 முதல் 14ம் நூற்றாண்டுகளில் எழுந்த நீதி இலக்கிய காலத்து ஒளவை. திருவிளையாடல் புராணத்தில் ‘சுட்ட பழம் வேண்டுமா’ என முருகன் கேட்பதாக இவர் சித்தரிக்கப்பட்டதைப் பார்க்க முடியும். நான்காவதாக 14-15ம் நூற்றாண்டு காலத்தில் ‘விநாயகர் அகவல்’, ‘ஒளவை குறள்’ போன்றவற்றை எழுதிய சமய இலக்கிய ஒளவை. குடைசியாக 17-18ம் நூற்றாண்டுகளில் வாழ்ந்த ஒரு ஒளவையாரைப் பற்றி குறிப்புகள் உள்ளன. இவர் பாடியதாக ஆயிரக்கணக்கான தனிப்பாடல்கள் உலவுகின்றன. ‘பந்தன் அந்தாதி’ எனும் நூலும் அவரால் எழுதப்பட்டிருக்கிறது” என்றார் அவர். ஓளவையார் என்ற சொல் நம்மிடையே ஏற்படுத்தும் வழக்கமான பிம்பத்தைக் கட்டுடைப்பதாக அவரின் அடுத்தடுத்த கருத்துகள் விரிந்தன்.
“அன்றைய காலங்களில் ஒரே பெயரைப் பயன்படுத்தி பாடும் ஏராளமான புலவர்கள் இருந்தார்கள். உதாரணமாக புகழேந்திப் புலவரின் பெயரைப் பயன்படுத்தி பாடியவர்கள் பலபேர். அன்று பெயர் ஒரு சிக்கலாக இருக்கவில்லை. சங்க கால ஒளவை, அதியமான என்னும் மன்னனுடன் அதிகம் பழகியவர்களில் ஒருத்தியாக வருpறாள். நமது ‘ஒளவையார்’ சினிமாவில் காட்டப்பட்ட ஒளவைப் பாட்டியை விட இந்த ஒளவை மிகவும் இளமையானவள். சுமார் இருபதிலிருந்து முப்பது வயதுக்குள் இருக்கும்.
அதோடு பேரழகும், பேரறிவும் மிக்கவள். இன்னும் சொல்லப் போனால் கள் குடித்து, கறி சாப்பிட்டு அதியமானோடு புரட்சிகரமான நெருக்கத்தோடு அவள் பழகியிருக்கிறாள். கவிஞர் இன்குலாப் இப்படிப்பட்ட ஒளவையை தனது ‘ஒளவை’ எனும் நாடகத்தில் சித்தரித்ததால், அந்தப் புத்தகத்தை பல்கலைக்கழகத்தில் பாடநூலாக வைப்பதற்குப்கூட சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அதற்கெல்லாம் காரணம் நம் மனதில் ஆழப் பதிந்துவிட்ட ‘ஒளவையார்’ உருவம் தான் சென்னை கடற்கரையில் சிலை வடிக்கப்பட்டிருக்கும் கோல் ஊன்றிய மூதாட்டிதான் ஒளவை என நம் பொது புத்தி பிடிவாதம் பிடிக்கிறது. அதற்கு மாற்றுக் கருத்துகள் உண்மையாகவே இருந்தாலும், மனம் ஏற்க மறுக்கிறது. அந்தக் கால ‘ஒளவையார்’ திரைப்படம் பிரமாண்ட படைப்பு தான். ஆனால், அது ஒளவையாரின் வரலாறு பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல், ஒளவையார் பற்றிய அனைத்து செய்திகளையும் ஒரே கதையாக்கித் தொகுக்க முயன்று, அதில் வெற்றியும் பெற்று விட்டது.
அந்த சினிமா ஒளவையையும், நீதிநெறி போதிக்கும் ஒளவையையும் திரும்பத் திரும்ப ஞாபகப்படுத்தும் தமிழ்ச் சமூகம், காதல், அழகு, புத்திக்கூர்மை போன்ற எதிரும் புதிருமான குணாம்சங்களைக் கொண்டிருந்த சங்க கால ஒளவையை மறந்துவிட்டது துரதிஷ்டம் தான். ஓளவை என்ற சொல்லுக்கு ‘தாய்’ என்றுதான் அர்த்தம். ஆனால், இளம் வயதுக்குரிய பெயர் அது. முரியாதைக்காக ‘ஆர்’ விகுதி போட்டு அதை ஒளவையார் ஆக்கி, தமிழ்ச்சமூகம் பெருமை கொள்கிறது. ஒன்றுக்கும் மேற்பட்ட ஒளவை உண்டு என்ற அடிப்படை உண்மையைக் கூட அது ஏற்கத் தயங்குகிறது” என்று முடித்தார் அவர்.
நல்லவேளை இதில் ‘அவ்வை சண்முகி’யை சேர்க்கவி;ல்லை.!
கட்டுரை : டி.ரஞ்சித்
நன்றி : குங்குமம்
பாமினியில் தட்டச்சு செய்த எழுத்துருவை கீழே உள்ள சுட்டியைத் திறந்து மேலே உள்ள பகுதியில் ஒட்டி பாமினி என்ற இடத்தில் அழுத்தினால் கீழே யுனிகோட் எழுத்துருவாக மாற்றப்படும்! அதை ஈகரையில் பதிவிடுங்கள் அமிர்தா!amirmaran wrote:நன்றி அண்ணா பாமினி எழுத்துரு என்றால் எனக்கு எளிதாக இருக்கும். அதனால் தான் அதில் தட்டச்சு செய்தேன்சிவா wrote:பாமினி எழுத்துருவில் இருந்த கட்டுரையை யுனிகோடிற்கு மாற்றியுள்ளேன்!
http://eegarai.com/font
- amirmaranஇளையநிலா
- பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013
சிவா wrote:பாமினியில் தட்டச்சு செய்த எழுத்துருவை கீழே உள்ள சுட்டியைத் திறந்து மேலே உள்ள பகுதியில் ஒட்டி பாமினி என்ற இடத்தில் அழுத்தினால் கீழே யுனிகோட் எழுத்துருவாக மாற்றப்படும்! அதை ஈகரையில் பதிவிடுங்கள் அமிர்தா!amirmaran wrote:நன்றி அண்ணா பாமினி எழுத்துரு என்றால் எனக்கு எளிதாக இருக்கும். அதனால் தான் அதில் தட்டச்சு செய்தேன்சிவா wrote:பாமினி எழுத்துருவில் இருந்த கட்டுரையை யுனிகோடிற்கு மாற்றியுள்ளேன்!
http://eegarai.com/font
- செம்மொழியான் பாண்டியன்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1280
இணைந்தது : 17/02/2013
இது உண்மைதான் பல வேறுபட்ட காலங்களில் அவ்வைகள்? பயன்படுத்திய வார்த்தைகளை வைத்து இவ்வாறு இனம் காணமுடிகிறது (பிரிக்கலாம்)
இது தொடர்பான ஆராய்ச்சி கட்டுரை இருக்கிறது நேரமின்மையால் பகிரமுடியவில்லை
இது தொடர்பான ஆராய்ச்சி கட்டுரை இருக்கிறது நேரமின்மையால் பகிரமுடியவில்லை
இறைவா எதையும் தாங்கும் இதயம் வேண்டாம்
இதயம் தாங்கும் எதையும் கொடு
- சிவனாசான்வி.ஐ.பி
- பதிவுகள் : 4589
இணைந்தது : 26/07/2014
நல்ல பதிவுகள்>>>>>>
- கார்த்திக் செயராம்சிறப்புப் பதிவாளர்
- பதிவுகள் : 1585
இணைந்தது : 29/10/2015
நல்ல பதிவு
எல்லா மொழியையும் வாசிப்போம்
தமிழை மட்டும் நேசிப்போம் & சுவாசிப்போம்
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|