புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Yesterday at 11:24 pm
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
by jairam Yesterday at 11:24 pm
» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Yesterday at 9:58 pm
» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 8:39 pm
» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Yesterday at 6:58 pm
» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Yesterday at 6:56 pm
» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Yesterday at 6:52 pm
» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 6:51 pm
» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Yesterday at 6:44 pm
» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 6:30 pm
» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm
» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 6:02 pm
» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 5:44 pm
» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 5:36 pm
» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:20 pm
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 5:03 pm
» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:25 pm
» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:08 pm
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:53 pm
» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Yesterday at 3:28 pm
» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 1:59 pm
» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Yesterday at 1:28 pm
» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Yesterday at 12:07 pm
» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Yesterday at 8:54 am
» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Yesterday at 8:52 am
» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Yesterday at 8:50 am
» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Yesterday at 8:48 am
» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Yesterday at 8:46 am
» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Mon May 13, 2024 6:35 pm
» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Mon May 13, 2024 12:02 pm
» books needed
by Manimegala Mon May 13, 2024 10:29 am
» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Mon May 13, 2024 7:59 am
» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm
» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm
» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm
» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm
» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm
» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm
» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm
» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm
» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm
» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm
» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm
» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm
» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm
» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm
» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm
» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm
» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm
» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm
» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm
இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram | ||||
heezulia | ||||
Manimegala | ||||
mohamed nizamudeen | ||||
ஜாஹீதாபானு | ||||
jairam |
இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia | ||||
ayyasamy ram | ||||
mohamed nizamudeen | ||||
prajai | ||||
Jenila | ||||
jairam | ||||
Rutu | ||||
ரா.ரமேஷ்குமார் | ||||
Guna.D | ||||
Ammu Swarnalatha |
நிகழ்நிலை நிர்வாகிகள்
இதுதான் அரசியல்!
Page 1 of 1 •
தேர்தலில் வெளிப்படைத் தன்மை வந்துவிடக் கூடாது என்பதில் நமது அரசியல்வாதிகள் குறியாக இருக்கிறார்கள். முதன்முறையாக, இந்தியாவில் ஓர் அரசியல் கட்சி தேர்தல் நிதி மற்றும் நன்கொடைகள், யாரால் எவ்வளவு தரப்பட்டது என்பதைத் தனது இணையதளத்தில் வெளியிட முற்பட்டால் அவர்களால் அதை எப்படி சகித்துக்கொள்ள முடியும்?
அரவிந்த் கேஜ்ரிவாலின் "ஆம்ஆத்மி' கட்சிக்கு வெளிநாட்டிலிருந்து பணம் வந்திருப்பதாகவும், அது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்திற்கு எதிரானது என்றும் ஒருவர் தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கிறார். அப்படிவெளிநாட்டுப் பணம் வந்திருக்குமானால் விசாரிக்கும்படி அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிடுகிறது. இப்படியொரு வாய்ப்புக்காகக் காத்திருந்த மத்திய உள்துறை அமைச்சகம் விசாரணையை உடனடியாக முடுக்கி விட்டு, அந்தக் கட்சியை அசிங்கப்படுத்த முயற்சிக்கிறது.
கடந்த அக்டோபர் மாதக் கடைசிவரை ஆம்ஆத்மி கட்சி வசூலித்திருக்கும் நன்கொடை சுமார் ரூ. 19 கோடி. இதில் கணிசமான அளவு வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியப் பிரஜைகள் சிறு சிறு தொகையாக நன்கொடை அளித்தவை. யார் எவ்வளவு நன்கொடை அளித்திருக்கிறார்கள் என்கிற முழு விவரமும் ஆம்ஆத்மி கட்சியின் இணையதளத்தில் தெளிவாகவே குறிப்பிட்டிருக்கும் நிலையில்,ஏதோ பெரிய முறைகேடு நடந்துவிட்டதுபோல, தில்லி முதல்வர் ஷீலா தீட்சித்தும், மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல்குமார் ஷிண்டேயும் வரிந்து கட்டிக் கொண்டு களமிறங்கி இருப்பது நகைப்பை வரவழைக்கிறது.
இந்திய மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 29இன்படி, அரசியல் கட்சிகள் அரசு நிறுவனங்களிடமிருந்து நன்கொடை பெறுவதும், வெளிநாடுகளிலிருந்து தேர்தல் நிதி பெறுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், வெளிநாடுகளில் வேலை செய்யும் இந்தியாவில் வாக்குரிமையுள்ள இந்தியப் பிரஜைகளிடமிருந்து நன்கொடை பெறுவது தடை செய்யப்படவில்லை என்பதை சுட்டிக் காட்டுகிறார் அரவிந்த் கேஜ்ரிவால். தனது கட்சிக்குக் கிடைத்திருக்கும் நன்கொடைகள் பற்றி விசாரணை நடத்தும் அதே வேளையில், எல்லா கட்சிகளின் நன்கொடைகளும் விசாரணைக்கு உள்படுத்தப்பட வேண்டும் என்கிற அவரது கோரிக்கையை மற்ற கட்சிகள் ஏற்றுக் கொள்ளவா போகின்றன?
காங்கிரஸ், பாரதிய ஜனதா, பகுஜன் சமாஜ் கட்சி, தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய ஆறு பெரிய கட்சிகளின் 75% நன்கொடை வசூல், இன்னாரிடமிருந்து என்று தெரிவிக்க முடியாதவர்களிடமிருந்துதான் பெறப்படுகிறது. அதாவது, ரூ.20,000க்கும் கீழே நன்கொடை பெறப்பட்டால், அவர்கள் பற்றிய விவரங்களைத் தெரிவிக்க வேண்டியதில்லை என்கிற தேர்தல் ஆணைய சட்டதிட்டத்துக்குள் ஒளிந்து கொண்டு நிதி திரட்டுகின்றன இந்த அரசியல் கட்சிகள்.
2004-2005லிருந்து 2011-2012 வரையில் மேலே குறிப்பிட்ட கட்சிகள் வசூலித்திருக்கும் அதிகாரபூர்வ நன்கொடை ரூ.4,895 கோடி. இதில் ரூ.3,674 கோடி, இனம் தெரியாதவர்களிடமிருந்து ரூ.20,000க்கும் குறைவாகப் பெற்றதாக கட்சிகள் வருமானவரித் துறைக்கு கணக்குக் கொடுத்திருக்கின்றன. அதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டும்தான் இனம் தெரியாத நபர்களின் நன்கொடை குறைவாகவும், முறையாகக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட நன்கொடை அதிகமாகவும் காணப்படுகிறது.
காங்கிரஸூக்கு கிடைத்த நன்கொடையில் 82.5%, அதாவது ரூ.1,951 கோடி யார் யாரோ கொடுத்தது. பாரதிய ஜனதாவுக்குக் கிடைத்த ரூ.952.5 கோடி, அதாவது மொத்த நன்கொடையில் 73%, யாரோ கொடுத்தது. பகுஜன் சமாஜ் கட்சிக்கு ரூ.307 கோடி பத்து ரூபாய், இருபது ரூபாயாகப் பொதுமக்களிடம் வசூலித்தது. இதை நாம் நம்பித்தான் தீரவேண்டும். காரணம் அவர்கள் வருமானவரிக்கணக்கு தாக்கல் செய்திருக்கிறார்கள்.
காங்கிரஸூக்கும் பாரதிய ஜனதாவுக்கும் பெயர் தெரிய அளிக்கப்பட்ட நன்கொடைகளில் கணிசமானவை அரசியல் அறக்கட்டளைகளால் அளிக்கப்பட்டவை. அதென்ன அரசியல் அறக்கட்டளை என்று கேட்டு விடாதீர்கள். ஆதித்ய பிர்லா குழுமம், டாடா சன்ஸ் குழுமம், பார்தி எண்டர்பிரைசஸ் ஆகியவை எலெக்டொரல் ட்ரஸ்ட் என்று இதற்காகவே அறக்கட்டளை நிறுவியுள்ளன. சத்யா எலக்டொரல் ட்ரஸ்ட், ஹார்மனி எலக்டொரல் ட்ரஸ்ட், கார்ப்பரேட் எலக்டொரல் ட்ரஸ்ட் ஆகியவை ஏனைய அரசியல் கட்சிகளின் அறக்கட்டளைகள்.
பூடான், நேபாளம், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, பிரேசில், பல்கேரியா, அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில், அரசியல் கட்சிகள் பெறும் ஒவ்வொரு ரூபாய்க்கும் இன்னாரிடமிருந்து பெறப்பட்டது என்கிற கணக்கு வைத்திருக்க வேண்டும். அந்தக் கணக்கை மக்களின் பார்வைக்கு அளிக்கவும் வேண்டும்.
விசாரணைக்கு உள்படுத்தப்பட வேண்டியது தனது இணைய தளத்தில் நன்கொடை விவரங்களை வெளியிடும் ஆம்ஆத்மி கட்சியல்ல, ஏனைய தேசியக் கட்சிகள்தான்!
தினமணி
அரவிந்த் கேஜ்ரிவாலின் "ஆம்ஆத்மி' கட்சிக்கு வெளிநாட்டிலிருந்து பணம் வந்திருப்பதாகவும், அது மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்திற்கு எதிரானது என்றும் ஒருவர் தில்லி உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கிறார். அப்படிவெளிநாட்டுப் பணம் வந்திருக்குமானால் விசாரிக்கும்படி அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிடுகிறது. இப்படியொரு வாய்ப்புக்காகக் காத்திருந்த மத்திய உள்துறை அமைச்சகம் விசாரணையை உடனடியாக முடுக்கி விட்டு, அந்தக் கட்சியை அசிங்கப்படுத்த முயற்சிக்கிறது.
கடந்த அக்டோபர் மாதக் கடைசிவரை ஆம்ஆத்மி கட்சி வசூலித்திருக்கும் நன்கொடை சுமார் ரூ. 19 கோடி. இதில் கணிசமான அளவு வெளிநாடுகளில் பணிபுரியும் இந்தியப் பிரஜைகள் சிறு சிறு தொகையாக நன்கொடை அளித்தவை. யார் எவ்வளவு நன்கொடை அளித்திருக்கிறார்கள் என்கிற முழு விவரமும் ஆம்ஆத்மி கட்சியின் இணையதளத்தில் தெளிவாகவே குறிப்பிட்டிருக்கும் நிலையில்,ஏதோ பெரிய முறைகேடு நடந்துவிட்டதுபோல, தில்லி முதல்வர் ஷீலா தீட்சித்தும், மத்திய உள்துறை அமைச்சர் சுஷீல்குமார் ஷிண்டேயும் வரிந்து கட்டிக் கொண்டு களமிறங்கி இருப்பது நகைப்பை வரவழைக்கிறது.
இந்திய மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம் பிரிவு 29இன்படி, அரசியல் கட்சிகள் அரசு நிறுவனங்களிடமிருந்து நன்கொடை பெறுவதும், வெளிநாடுகளிலிருந்து தேர்தல் நிதி பெறுவதும் தடை செய்யப்பட்டுள்ளது. ஆனால், வெளிநாடுகளில் வேலை செய்யும் இந்தியாவில் வாக்குரிமையுள்ள இந்தியப் பிரஜைகளிடமிருந்து நன்கொடை பெறுவது தடை செய்யப்படவில்லை என்பதை சுட்டிக் காட்டுகிறார் அரவிந்த் கேஜ்ரிவால். தனது கட்சிக்குக் கிடைத்திருக்கும் நன்கொடைகள் பற்றி விசாரணை நடத்தும் அதே வேளையில், எல்லா கட்சிகளின் நன்கொடைகளும் விசாரணைக்கு உள்படுத்தப்பட வேண்டும் என்கிற அவரது கோரிக்கையை மற்ற கட்சிகள் ஏற்றுக் கொள்ளவா போகின்றன?
காங்கிரஸ், பாரதிய ஜனதா, பகுஜன் சமாஜ் கட்சி, தேசியவாத காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகிய ஆறு பெரிய கட்சிகளின் 75% நன்கொடை வசூல், இன்னாரிடமிருந்து என்று தெரிவிக்க முடியாதவர்களிடமிருந்துதான் பெறப்படுகிறது. அதாவது, ரூ.20,000க்கும் கீழே நன்கொடை பெறப்பட்டால், அவர்கள் பற்றிய விவரங்களைத் தெரிவிக்க வேண்டியதில்லை என்கிற தேர்தல் ஆணைய சட்டதிட்டத்துக்குள் ஒளிந்து கொண்டு நிதி திரட்டுகின்றன இந்த அரசியல் கட்சிகள்.
2004-2005லிருந்து 2011-2012 வரையில் மேலே குறிப்பிட்ட கட்சிகள் வசூலித்திருக்கும் அதிகாரபூர்வ நன்கொடை ரூ.4,895 கோடி. இதில் ரூ.3,674 கோடி, இனம் தெரியாதவர்களிடமிருந்து ரூ.20,000க்கும் குறைவாகப் பெற்றதாக கட்சிகள் வருமானவரித் துறைக்கு கணக்குக் கொடுத்திருக்கின்றன. அதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிக்கு மட்டும்தான் இனம் தெரியாத நபர்களின் நன்கொடை குறைவாகவும், முறையாகக் கணக்கில் வரவு வைக்கப்பட்ட நன்கொடை அதிகமாகவும் காணப்படுகிறது.
காங்கிரஸூக்கு கிடைத்த நன்கொடையில் 82.5%, அதாவது ரூ.1,951 கோடி யார் யாரோ கொடுத்தது. பாரதிய ஜனதாவுக்குக் கிடைத்த ரூ.952.5 கோடி, அதாவது மொத்த நன்கொடையில் 73%, யாரோ கொடுத்தது. பகுஜன் சமாஜ் கட்சிக்கு ரூ.307 கோடி பத்து ரூபாய், இருபது ரூபாயாகப் பொதுமக்களிடம் வசூலித்தது. இதை நாம் நம்பித்தான் தீரவேண்டும். காரணம் அவர்கள் வருமானவரிக்கணக்கு தாக்கல் செய்திருக்கிறார்கள்.
காங்கிரஸூக்கும் பாரதிய ஜனதாவுக்கும் பெயர் தெரிய அளிக்கப்பட்ட நன்கொடைகளில் கணிசமானவை அரசியல் அறக்கட்டளைகளால் அளிக்கப்பட்டவை. அதென்ன அரசியல் அறக்கட்டளை என்று கேட்டு விடாதீர்கள். ஆதித்ய பிர்லா குழுமம், டாடா சன்ஸ் குழுமம், பார்தி எண்டர்பிரைசஸ் ஆகியவை எலெக்டொரல் ட்ரஸ்ட் என்று இதற்காகவே அறக்கட்டளை நிறுவியுள்ளன. சத்யா எலக்டொரல் ட்ரஸ்ட், ஹார்மனி எலக்டொரல் ட்ரஸ்ட், கார்ப்பரேட் எலக்டொரல் ட்ரஸ்ட் ஆகியவை ஏனைய அரசியல் கட்சிகளின் அறக்கட்டளைகள்.
பூடான், நேபாளம், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, பிரேசில், பல்கேரியா, அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில், அரசியல் கட்சிகள் பெறும் ஒவ்வொரு ரூபாய்க்கும் இன்னாரிடமிருந்து பெறப்பட்டது என்கிற கணக்கு வைத்திருக்க வேண்டும். அந்தக் கணக்கை மக்களின் பார்வைக்கு அளிக்கவும் வேண்டும்.
விசாரணைக்கு உள்படுத்தப்பட வேண்டியது தனது இணைய தளத்தில் நன்கொடை விவரங்களை வெளியிடும் ஆம்ஆத்மி கட்சியல்ல, ஏனைய தேசியக் கட்சிகள்தான்!
தினமணி
- amirmaranஇளையநிலா
- பதிவுகள் : 601
இணைந்தது : 07/09/2013
அப்படி எப்படி வெளியிட முடியும்...? உண்மையான நன்கொடை என்றால் தான் சொல்ல முடியும்.... ஊழலில் கிடைத்த பணம், மதவாத பிரிவினையை தூண்டி கிடைத்த பணம், தீவிரவாதத்துக்கு கிடைத்த பணம், இப்படி கணக்கு காட்ட முடியுமா? இல்ல மக்களுக்கு சேர வேண்டிய பணம் என்று சொல்ல முடியுமா? எல்லாம் பொய் தான்.. இணைய தளத்தில் இல்ல அரசிதழில் வெளியிட்டாலும் அது பொய்யாகத்தான் இருக்கும்... ஏமாந்து பாழகிய மக்கள் எதையும் நம்புவார்கள்...
- M.M.SENTHILநிர்வாகக் குழு
- பதிவுகள் : 6175
இணைந்தது : 04/09/2013
பூடான், நேபாளம், ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, பிரேசில், பல்கேரியா, அமெரிக்கா, ஜப்பான் போன்ற நாடுகளில், அரசியல் கட்சிகள் பெறும் ஒவ்வொரு ரூபாய்க்கும் இன்னாரிடமிருந்து பெறப்பட்டது என்கிற கணக்கு வைத்திருக்க வேண்டும். அந்தக் கணக்கை மக்களின் பார்வைக்கு அளிக்கவும் வேண்டும்.
இதுபோல இந்தியாவிலும் வந்தால், பல கட்சிகளின் நிலைமை
இதுபோல இந்தியாவிலும் வந்தால், பல கட்சிகளின் நிலைமை
M.M.SENTHIL KUMAR
** நீ நினைப்பதல்ல நீ
நீ நிரூபிப்பதே நீ **
- Sponsored content
Similar topics
மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..
ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்
Page 1 of 1
|
|